தூத்துக்குடியில் போலீஸ் வாகனங்களுக்கு தீ வைப்பு – பதற்றம் நீடிப்பு
தூத்துக்குடியில் போலீஸ் துப்பாக்கி சூடு நடத்தி பல உயிர்களை பலி வாங்கிய நிலையில், இன்று போலீஸ் வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்ட சம்பவம் பதற்றத்தை உருவாக்கியது.
மேலும்
