தென்னவள்

வங்கி ஊழியர்களுக்காக சபையில் குரல் கொடுத்த சிறிதரன்!

Posted by - May 25, 2018
முள்ளிவாய்க்காலில் உயிரிழந்த தனது பெற்றோரையும், உறவுகளையும் நினைவு கூர்ந்தமைக்காக உதவி முகாமையாளரையும், ஊழியரொருவரையும் கிளிநொச்சியிலுள்ள தனியார் வங்கியொன்று பணிநீக்கம் செய்துள்ளது.
மேலும்

குடிக்கத் தண்ணீர் இல்லை: 18 மாதங்களாக ஒற்றை ஆளாய் கிணறு வெட்டிய 70 வயது முதியவர்!

Posted by - May 25, 2018
மத்தியப்பிரதேச மாநிலத்தில், சத்தர்பூர் மாவட்டத்தில் 70 வயது முதியவர் கடந்த 18 மாதங்களாக ஒற்றைஆளாய் கிணறு வெட்டும் பணியில் ஈடுபட்டு வருகிறார்.
மேலும்

சாப்பிடறது, துங்கறது மட்டும்தான் வாழ்க்கையா?: தாயையும் போராட்டத்துக்கு அழைத்த ஸ்னோலின்!

Posted by - May 25, 2018
“நாமும் போராட வேண்டும் என்று மக்களோட சேர்ந்து போராட்டத்துல கலந்துகிட்டா என் மகள். ஆனா அவளை ஏன் இவ்வளவு கோரமா கொல்லனும்?”. மீனவக் குடும்பத்தைச் சேர்ந்த அந்தத் தாய், வேதனை தாள முடியாமல் இன்னும் துடித்துக் கொண்டிருக்கிறார்.
மேலும்

யாழ்ப்பாண பல்கலைக்கழக பரீட்சை ஒத்திவைக்கப்பட்டுள்ளது!

Posted by - May 25, 2018
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் நாளை (26) நடைபெறவிருந்த மொழிபெயர்ப்பு கற்கைகள் பாடநெறிக்கான தெரிவுப் பரீட்சை ஒத்திவைக்கப்பட்டுள்ளது என யாழ்ப்பாண பல்கலைக்கழக பதிவாளர் அறிவித்துள்ளார்.
மேலும்

ஜனாதிபதித் தேர்தலில் கோட்டாபய போட்டியிட்டால் நான் கட்டுப்பணம் செலுத்துவேன்!

Posted by - May 25, 2018
அடுத்து நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்‌ஷ போட்டியிடுவதாக இருந்தால், தேர்தலுக்காக அவர் செலுத்த வேண்டிய கட்டுப்பணத்தை அவர் சார்பில் தான் செலுத்த தயார் என அமைச்சர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். 
மேலும்

சட்டரீதியாகவே கொழும்பு நீதவான் நீதிமன்றம் பிணை வழங்க மறுத்தது!

Posted by - May 25, 2018
தமக்கு பிணை வழங்குமாறு கோரி பர்பசுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜுன் அலோசியஸ் மற்றும் அதன் நிறைவேற்று அதிகாரி கசுன் பலிசேன ஆகியோர்
மேலும்

அரசியலமைப்பின் 20 ஆவது திருத்த தனி நபர் பிரேரணையை 3 மாதத்திற்குள் விவாதத்திற்கு எடுக்க முடியும்!

Posted by - May 25, 2018
அரசாங்கத்திற்கு தாமதமாக்கும் நோக்கம் இல்லாமலிருந்தால் அரசியலமைப்பின் 20 ஆவது திருத்த தனி நபர் பிரேரணையை 3 மாதத்திற்குள் விவாதத்திற்கு எடுக்க முடியும் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும் எதிர்க்கட்சியின் பிரதம கொறடாவுமான அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.
மேலும்

சரத் நிஷாந்தவுக்கு தொடர்ந்தும் பிணை வழங்கப்படாமை சிறப்புரிமை மீறும் செயலாகும்!

Posted by - May 25, 2018
பிணை நிபந்தனையை மீறியமைக்காக கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட சரத் நிஷாந்தவுக்கு தொடர்ந்தும் பிணை வழங்கப்படாமல் உள்ளது. இது பாராளுமன்ற உறுப்பினர்களின் சிறப்புரிமை மீறும் செயலாகும் என பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன தெரிவத்தார்.
மேலும்

இந்தோனேசியாவில் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை கடுமையாக்க பாராளுமன்றம் ஒப்புதல்

Posted by - May 25, 2018
இந்தோனேசியாவில் பயங்கரவாத அமைப்புகளின் தாக்குதல்கள் அதிகரித்துள்ளதால், பயங்கரவாதிகளுக்கு எதிரான சட்டத்தை கடுமையாக்க பாராளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.
மேலும்

கனடாவில் உள்ள இந்திய ஓட்டலில் குண்டுவெடிப்பு – 15 பேர் காயம்

Posted by - May 25, 2018
கனடாவின் டோரண்டோ மாகாணத்தில் உள்ள இந்திய ஓட்டலில் நடத்தப்பட்ட குண்டுவெடிப்பில் 15 பேர் படுகாயமடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும்