தென்னவள்

ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னதாக பொதுத் தேர்தல் நடத்துவது தொடர்பில் ஜனாதிபதியின் ஆலோசகர்கள் அவதானம்

Posted by - May 28, 2018
ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னதாக பொதுத் தேர்தல் நடத்துவது தொடர்பில் ஜனாதிபதியின் ஆலோசகர்கள் அவதானம் செலுத்தியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும்

‘ஜனாதிபதி வேட்பாளரைத் தெரிவு செய்யும் உரிமை மங்களவுக்கு இல்லை’

Posted by - May 28, 2018
ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பதைத் தீர்மானிக்கும் உரிமை நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீரவுக்கு இல்லையென, இராஜாங்க அமைச்சர் சுஜீவ சேனசிங்க தெரிவித்துள்ளார்.
மேலும்

கப்பம் பெறும் நிவாரணக் குழுக்கள் தொடர்பில் ஆராய உத்தரவு!

Posted by - May 28, 2018
வௌ்ளம், மண்சரிவு போன்ற அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவி செய்யும் நிவாரணக் குழுக்களால் மக்களுக்கு ஏற்படும் அசௌகரியங்கள் குறித்து ஆராய்ந்து பார்க்குமாறு, அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவிடம் உத்தரவிட்டுள்ளார்
மேலும்

யுவதி ஒருவரை பாலியல் ரீதியாக துன்புறுத்திய குற்றச்சாட்டில் கைதான பெளத்த பிக்கு – அவரது சாரதி கைது!

Posted by - May 28, 2018
காலி, ஊரகஸ்மன்ஹந்திய பிரதேசத்தில், யுவதி ஒருவரை பாலியல் ரீதியாக துன்புறுத்திய குற்றச்சாட்டில் கைதான பெளத்த பிக்கு மற்றும் அவரது சாரதி ஆகியோர் இரண்டு இலட்ச ரூபா சரீர பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
மேலும்

யாழ்ப்பாணத்தில் ஐஸ்கிறீம் கடைக்குள் திடீரென நுளைந்த ரணில்!

Posted by - May 28, 2018
யாழ்ப்பாணத்திற்கு நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை சென்றிருந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க முன்னறிவித்தல் ஏதுமின்றி திடீர் திடீர் என பல்வேறு பகுதிகளுக்குச் சென்று பார்வையிட்டதோடு மக்களைக் காணும்போது அவர்களுடன் புகைப்படங்களும் எடுத்துக்கொண்டார்.
மேலும்

ஜெயலலிதாவுக்கு அதிக இனிப்பு உணவுகளை வழங்கியது ஏன்?

Posted by - May 28, 2018
சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவுக்கு அதிக இனிப்பு உணவுகளை வழங்கியது ஏன்? என்பது குறித்து அப்பல்லோ மருத்துவர்களிடம் விசாரணை நடத்த ஆணையம் முடிவு செய்துள்ளது.
மேலும்

மகளை காப்பாற்ற சிறுத்தையின் தலையில் கட்டையால் ஓங்கி அடித்தேன்: நெல்லை பெண் பேட்டி

Posted by - May 28, 2018
வால்பாறையில் மகளை கடித்த சிறுத்தையை தாய் அடித்து விரட்டிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும்

தமிழக சட்டசபை நாளை மீண்டும் கூடுகிறது!

Posted by - May 28, 2018
தமிழக சட்டசபை நாளை மீண்டும் கூடுகிறது. மொத்தம் 23 நாட்கள் மானியக் கோரிக்கை விவாதம் நடைபெறுகிறது. தூத்துக்குடி துப்பாக்கி சூடு பிரச்சினையை எழுப்ப தி.மு.க. திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
மேலும்

தூத்துக்குடியில் நள்ளிரவு முதல் இணைய சேவை வழங்கப்பட்டது

Posted by - May 28, 2018
ஸ்டெர்லைட் போராட்டத்தால் தூத்துக்குடியில் முடக்கப்பட்ட இணைய சேவை நேற்று நள்ளிரவு முதல் வழங்கப்பட்டது. 
மேலும்