தென்னவள்

காவிரி ஆற்றில் இறங்கியவரை முதலை கடித்துக்கொன்றது!

Posted by - May 29, 2018
கர்நாடகாவில் மாண்டியா மாவட்டத்தின் முதாதி பகுதி வழியாக காவிரி ஆறு பாய்கிறது. சுற்றுலாத்தலமான முதாதிக்கு தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து காவிரி ஆற்றில் குளித்து, அங்குள்ள கோவிலில் சாமி தரிசனம் செய்து விட்டு செல்கின்றனர்.
மேலும்

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு: லண்டனில் ஸ்டெர்லைட் நிறுவனத்திற்கு திடீர் நெருக்கடி

Posted by - May 29, 2018
தமிழகத்தின் தூத்துக்குடி மாவட்டத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தையடுத்து, ஸ்டெர்லைட் நிறுவனத்தை நடத்தும் வேதாந்தா குழுமத்தை லண்டன் பங்குச்சந்தையிலிருந்து வெளியேற்ற வேண்டும் தொழிலாளர் கட்சி போர்க்கொடி துக்கியுள்ளது.
மேலும்

பக்தர்களால் நிரம்பி வழிந்த வற்றாப்பளை அம்மன் கோவில்!

Posted by - May 29, 2018
வரலாற்றுப் பிரசித்தி பெற்ற முல்லைத்தீவு வற்றாப்பளைக் கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த வைகாசிப் பொங்கல் விழா  28 ஆம் திகதி இடம்பெற்றுள்ளது. பொங்கல் நடைபெறப் போகின்றது என்பதை உபயகாரர்களுக்கும், பொதுமக்களுக்கும் புலப்படுத்தும் பாக்குத் தெண்டல் நிகழ்வு கடந்தவாரம் இடம்பெற்றது. அத்துடன் பாக்குத்…
மேலும்

வடகொரியாவின் அணு ஆயுதங்கள் கட்டாயம் அழிக்கப்பட வேண்டும் – டிரம்ப், அபே

Posted by - May 29, 2018
வடகொரியாவின் அணு ஆயுதங்கள் கட்டாயம் அழிக்கப்பட வேண்டும் என அமெரிக்க அதிபரும், ஜப்பான் பிரதமரும் தெரிவித்துள்ளனர். 
மேலும்

விழுப்புரத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை கேட்கும் மனுவை அவசரமாக விசாரிக்க முடியாது – சுப்ரீம் கோர்ட்

Posted by - May 29, 2018
விழுப்புரம் மாவட்டத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கக்கேட்டு தொடரப்பட்ட வழக்கில், அவசரமாக விசாரிக்க முடியாது என்று சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் மனுவை தள்ளுப்படி செய்தனர்.
மேலும்

இந்த வருடம் முதல் 1, 6, 9, 11-ம் வகுப்புகளுக்கு வீடியோ, ஆடியோ வசதியுடன் புதிய பாடத்திட்டம்

Posted by - May 29, 2018
1, 6, 9, 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு வீடியோ, ஆடியோ வசதியுடன் புதிய பாடத்திட்டம் இந்த கல்வியாண்டு முதல் அறிமுகப்படுத்தப்படுகிறது.
மேலும்

சுற்றுச்சூழல், வனத்துறை மானிய கோரிக்கை விவாதம் தொடர்பாக மக்கள் நீதி மய்யம் எழுப்பிய கேள்விகள்

Posted by - May 29, 2018
தமிழக சட்டமன்றத்தில் இன்று நடைபெறும் சுற்றுச்சூழல், வனத்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதம் குறித்து மக்கள் நீதி மய்யம் கேள்வி எழுப்பி உள்ளது. 
மேலும்

கிளிநொச்சியில் ரணில் அதிகாரிகளுடன் சந்திப்பு!

Posted by - May 28, 2018
பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று காலை கிளிநொச்சிக்குப் பயணித்துள்ளார். அங்கு கரடிப்போக்கு சந்தியில் உள்ள விகாரையில் வழிபாடுகளை மேற்கொண்டார்.
மேலும்