காவிரி ஆற்றில் இறங்கியவரை முதலை கடித்துக்கொன்றது!
கர்நாடகாவில் மாண்டியா மாவட்டத்தின் முதாதி பகுதி வழியாக காவிரி ஆறு பாய்கிறது. சுற்றுலாத்தலமான முதாதிக்கு தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து காவிரி ஆற்றில் குளித்து, அங்குள்ள கோவிலில் சாமி தரிசனம் செய்து விட்டு செல்கின்றனர்.
மேலும்
