தென்னவள்

நோபல் பரிசு பெற்ற கைலாஷ் சத்யார்த்திக்கு விருதுடன் ரூ.1 கோடி பரிசு

Posted by - May 31, 2018
அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற கைலாஷ் சத்யார்த்திக்கு சங்தோக்பா மனிதாபிமான விருதையும், ரூ.1 கோடி பரிசையும் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வழங்கினார்.
மேலும்

சட்டசபை ஜனநாயக மாண்பை பற்றி தி.மு.க.வினர் பேசுகிறார்கள் – அமைச்சர் ஜெயக்குமார்

Posted by - May 31, 2018
மக்கள் புறக்கணித்து விடுவார்களோ என்ற அச்சத்தில், சட்டசபை ஜனநாயக மாண்பை பற்றி தி.மு.க.வினர் பேசுகிறார்கள் என்று சட்டசபையில் அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறினார்.
மேலும்

அமெரிக்கா வெளியுறவுத்துறை மந்திரியுடன் வடகொரியா மூத்த அதிகாரி சந்திப்பு

Posted by - May 31, 2018
நியூயார்க் நகருக்கு வந்துள்ள வடகொரியாவை சேர்ந்த மூத்த அதிகாரியான கிம் யோங்-சோல், அமெரிக்கா வெளியுறவுத்துறை மந்திரி பாம்பியோ உடன் பேச்சுவார்த்தை நடத்தினார். 
மேலும்

இந்தியா, பாகிஸ்தான் வீரர்கள் ஒரே டிரெசிங் ரூமை பகிர்ந்துகொள்ள இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது

Posted by - May 31, 2018
உலக லெவன் அணியில் இடம்பெற்றுள்ள இந்திய, பாகிஸ்தான் வீரர்கள் ஒரே டிரெசிங் ரூமை பகிர்ந்துகொள்ள இருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக முன்னாள் ஜிம்பாப்வே கிரிக்கெட் வீரர் ஆண்டி பிளவர் தெரிவித்துள்ளார். 
மேலும்

சென்னை உள்பட வட மாவட்டங்களில் 3 நாட்களுக்கு வெப்பநிலை அதிகரிக்கும்!

Posted by - May 31, 2018
சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் 3 நாட்களுக்கு வெப்பநிலை இயல்பை விட 1 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் எஸ்.பாலச்சந்திரன் தெரிவித்தார்.
மேலும்

பினிஸ் பறவைகளாய் எழுவோம்!

Posted by - May 30, 2018
“வாசிப்பு ஒருவனை எப்போதும் தயாராக இருப்பவனாக உருவாக்குகிறது” என்கிறார் பிரான்சிஸ் பேகன் என்ற பேரறிஞர். வாழ்க்கையின் எந்த சூழ்நிலையையும் எதிர்கொள்ளுகிற பேராற்றலைப் புத்தகங்கள் புகட்டுகின்றன. அந்த புத்தகங்களை தன்னகத்தே கொண்ட ஆசியாவின் மிகப்பெரிய நூலகமான யாழ். நூலகம் தமிழர்களை ஆற்றல் மிக்கவர்களாக…
மேலும்

உண்மைகளைக் கண்டறிந்து, நீதியை நிலைநாட்டி, குற்றமிழைத்தோரை சட்டத்தின் முன் நிறுத்துக!

Posted by - May 30, 2018
தமிழ் ஊடகவியலாளர்கள், ஊடகப் பணியாளர்கள் விடயத்தில், உண்மைகளைக் கண்டறிந்து, நீதியை நிலைநாட்டி, குற்றமிழைத்தோரை சட்டத்தின் முன்
மேலும்

யாழ் நூலக எரிப்பின் 37ஆம் ஆண்டு நினைவுவேந்தலும் கலந்துரையாடலும்

Posted by - May 30, 2018
தமிழர்களின் அறிவுக்களஞ்சியமான யாழ் பொது நூலகம் பேரினவாதிகளால் எரியூட்டப்பட்டு 37 ஆண்டுகள் கடக்கின்றது.
மேலும்

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் பலியான ஈழத் தமிழனுக்கு வீரவணக்கம்!

Posted by - May 30, 2018
தூத்துக்குடியில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் அங்கு அகதியாக வாழ்க்கை நடாத்திவந்த ஈழத் தமிழரான கே. கந்தையா என்பவரும் பலியாகி உள்ளார்.
மேலும்