மக்கள் புறக்கணித்து விடுவார்களோ என்ற அச்சத்தில், சட்டசபை ஜனநாயக மாண்பை பற்றி தி.மு.க.வினர் பேசுகிறார்கள் என்று சட்டசபையில் அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறினார்.
நியூயார்க் நகருக்கு வந்துள்ள வடகொரியாவை சேர்ந்த மூத்த அதிகாரியான கிம் யோங்-சோல், அமெரிக்கா வெளியுறவுத்துறை மந்திரி பாம்பியோ உடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
உலக லெவன் அணியில் இடம்பெற்றுள்ள இந்திய, பாகிஸ்தான் வீரர்கள் ஒரே டிரெசிங் ரூமை பகிர்ந்துகொள்ள இருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக முன்னாள் ஜிம்பாப்வே கிரிக்கெட் வீரர் ஆண்டி பிளவர் தெரிவித்துள்ளார்.
சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் 3 நாட்களுக்கு வெப்பநிலை இயல்பை விட 1 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் எஸ்.பாலச்சந்திரன் தெரிவித்தார்.
“வாசிப்பு ஒருவனை எப்போதும் தயாராக இருப்பவனாக உருவாக்குகிறது” என்கிறார் பிரான்சிஸ் பேகன் என்ற பேரறிஞர். வாழ்க்கையின் எந்த சூழ்நிலையையும் எதிர்கொள்ளுகிற பேராற்றலைப் புத்தகங்கள் புகட்டுகின்றன. அந்த புத்தகங்களை தன்னகத்தே கொண்ட ஆசியாவின் மிகப்பெரிய நூலகமான யாழ். நூலகம் தமிழர்களை ஆற்றல் மிக்கவர்களாக…