தென்னவள்

கோவையில் ரூ.2 ஆயிரம் கள்ள நோட்டு அச்சடிப்பு: ரூ.1 கோடி கள்ள நோட்டுகள் பறிமுதல்

Posted by - June 3, 2018
கோவையில் பல கோடி மதிப்புள்ள 2 ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டுகள் அச்சடிக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. ரூ.1 கோடிக்கும் அதிகமான கள்ள நோட்டுகளை பறிமுதல் செய்து காவல்துறை ஒருவரை கைது செய்தது. 
மேலும்

ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இல்லை: குறுக்கு விசாரணையின் போது தீபக் பதில்

Posted by - June 3, 2018
ஜெயலலிதாவை சசிகலா பாசமாக பார்த்துக்கொண்டார் என்றும், அவரது மரணத்தில் சந்தேகம் இல்லை என்றும் ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக் விசாரணை ஆணையத்தில் பதில் அளித்துள்ளார்.
மேலும்

விவசாயிகளுக்கு தரமான விதைகளை விநியோகம் செய்ய வேண்டும் – குமாரசாமி

Posted by - June 3, 2018
விவசாயிகளுக்கு தரமான விதைகளை விநியோகம் செய்ய வேண்டும் என்று ஆய்வு கூட்டத்தில் அதிகாரிகளுக்கு குமாரசாமி உத்தரவிட்டார்.
மேலும்

தமிழகத்தில் நிபா வைரஸ் காய்ச்சல் பாதிப்பு இல்லை – சுகாதாரத்துறை செயலாளர் திட்டவட்டம்

Posted by - June 3, 2018
தமிழகத்தில் நிபா வைரஸ் காய்ச்சல் பாதிப்பு இல்லை. அதுப்பற்றிய வதந்திகளை நம்ப வேண்டாம் என்று சுகாதாரத் துறை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
மேலும்

விழாக்கோலம் பூண்டது கோபாலபுரம்: கருணாநிதி இன்று 95-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்

Posted by - June 3, 2018
தி.மு.க. தலைவர் கருணாநிதி தனது 95-வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். அவரது பிறந்தநாளை தமிழகம் முழுவதும் தி.மு.க.வினர் நலஉதவிகள் வழங்கி உற்சாகமாக கொண்டாட உள்ளனர்.
மேலும்

ரஞ்சன் டி சில்வாவின் கொலை தொடர்பான விசாரணை குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம்

Posted by - June 2, 2018
தெஹிவளை – கல்கிசை மாநகர சபையின் உறுப்பினரும் கிரிக்கட் வீரர் தனஞ்சய டி சில்வாவின் தந்தையுமான ரஞ்சன் டி சில்வாவின் கொலை தொடர்பான விசாரணையை குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைத்துள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
மேலும்

கடலட்டை தொழிலை நிறுத்த தீர்மானம் நிறைவேற்றம்!

Posted by - June 2, 2018
யாழ் வடமராட்சி கிழக்கில் மேற்கொள்ளப்பட்டுவரும் கடலட்டை தொழிலை உடன் நிறுத்த வேண்டும் என தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.
மேலும்

கோடுகளால் பேசியவன்!

Posted by - June 2, 2018
லண்டன் பல்கலைக்கழகத்தில் மாதகல் மண் மைந்தனின் நூல் அறிமுக விழா ஊடகவியலாளர் கேலிச்சித்திர கலைஞர் குறும்பட இயக்குனர் என பல் பரிமாணங்களை தன்னகம் கொண்டிருந்த மறைந்த காட்டூனிஸ்ட் மாதகல் மண்ணின் மைந்தன் அஸ்வின் சுதர்சனின்
மேலும்

வவுனியாவில் காணாமல் போன 8 மாத குழந்தை மீட்பு!

Posted by - June 2, 2018
வவுனியாவில் காணாமல் போன 8 மாத குழந்தை புதுக்குடியிருப்பு பகுதியில் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது இந்நிலையில் இரு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.
மேலும்