சென்னை அடையாறு திரு.வி.க. பாலத்தில் மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் ஈடுபட்ட 6 பேரை போலீசார் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள 10-க்கும் மேற்பட்டோரை தேடி வருகின்றனர்.
பாகிஸ்தான் ராணுவ தளபதி ஜெனரல் கமர் ஜாவத் பஜ்வா, அமெரிக்க வெளியுறவு மந்திரி மைக் பாம்பியோவை நேற்று திடீரென தொலைபேசியில் தொடர்பு கொண்டு முக்கிய ஆலோசனை நடத்தினார்.
அடுத்த வாரம் சிங்கப்பூரில் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உடனான பேச்சுவார்த்தை சுமூகமாக நடந்தால் அவரை அமெரிக்காவுக்கு வருமாறு அழைப்பு விடுப்பேன் என டிரம்ப் தெரிவித்துள்ளார்.
கடந்த ஓராண்டில் தமிழகத்தில் 49 ஆயிரத்து 329 தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் 5 லட்சத்து 19 ஆயிரத்து 75 பேர் வேலைவாய்ப்பை இழந்துள்ளதாகவும் கொள்கை விளக்க குறிப்பில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை அரசு பன்னோக்கு ஆஸ்பத்திரியில் அதிநவீன முறையில் அமைக்கப்பட்ட அம்மா முழு உடல் பரிசோதனை மையத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று திறந்து வைக்கிறார்.
யாழ். பிரதேச மக்களின் உள்ளூர் உற்பத்திப் பொருட்களிற்கான சந்தை ஒன்று ’யாழ் முற்றம்’ எனும் பெயரில் யாழ்ப்பாணம் ஸ்ரான்லி வீதியில் ஆரம்பிக்கப்படவுள்ளது. ‘யாழ் முற்றம்’ சந்தையில் மக்கள் உற்பத்திப் பொருட்களை நேரடியாகவோ அல்லது “யாழ் முற்றம்” நிறுவனம் ஊடாகவோ விற்பனை…