தென்னவள்

அமைந்தகரையில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்து அண்ணன்-தங்கை பலி

Posted by - June 8, 2018
சென்னை அமைந்தகரையில் வீட்டின் முன்பக்க சுவர் இடிந்து விழுந்து அண்ணன்-தங்கை பரிதாபமாக இறந்தனர்.
மேலும்

அடையாறில் மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் ஈடுபட்ட 6 பேர் கைது

Posted by - June 8, 2018
சென்னை அடையாறு திரு.வி.க. பாலத்தில் மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் ஈடுபட்ட 6 பேரை போலீசார் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள 10-க்கும் மேற்பட்டோரை தேடி வருகின்றனர்.
மேலும்

அமெரிக்க வெளியுறவு மந்திரியுடன் பாகிஸ்தான் ராணுவ தளபதி ஆலோசனை

Posted by - June 8, 2018
பாகிஸ்தான் ராணுவ தளபதி ஜெனரல் கமர் ஜாவத் பஜ்வா, அமெரிக்க வெளியுறவு மந்திரி மைக் பாம்பியோவை நேற்று திடீரென தொலைபேசியில் தொடர்பு கொண்டு முக்கிய ஆலோசனை நடத்தினார்.
மேலும்

சிரியாவில் ஐ.எஸ் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 17 போராளிகள் பலி

Posted by - June 8, 2018
சிரியாவில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 17 போராளிகள் பலியாகினர் என பிரிட்டன் மனித உரிமை அமைப்பு தெரிவித்துள்ளது. 
மேலும்

சிங்கப்பூர் பேச்சுவார்த்தை சுமூகமாக நடந்தால் கிம்மை அமெரிக்காவுக்கு அழைப்பேன் – டிரம்ப்

Posted by - June 8, 2018
அடுத்த வாரம் சிங்கப்பூரில் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உடனான பேச்சுவார்த்தை சுமூகமாக நடந்தால் அவரை அமெரிக்காவுக்கு வருமாறு அழைப்பு விடுப்பேன் என டிரம்ப் தெரிவித்துள்ளார். 
மேலும்

ஜம்மு-காஷ்மீர் எல்லையில் பாதுகாப்பு படையினர் மீது பயங்கரவாதிகள் தாக்குதல்

Posted by - June 8, 2018
ஜம்மு-காஷ்மீரின் குப்வரா மாவட்டத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ராணுவ வீரர்கள் மீது சில பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். 
மேலும்

கவுதமாலா எரிமலை வெடித்து சிதறியதில் பலி எண்ணிக்கை 109 ஆக அதிகரிப்பு

Posted by - June 8, 2018
கவுதமாலா நாட்டில் பியூகோ எரிமலை வெடித்து சிதறியதில், பலியானோர் எண்ணிக்கை 109 ஆக உயர்ந்துள்ளதாக மீட்புப் படையினர் தெரிவித்துள்ளனர். 
மேலும்

கடந்த ஓராண்டில் தமிழகத்தில் 49 ஆயிரம் தொழில் நிறுவனங்கள் மூடல்- 5 லட்சம் பேர் வேலை இழந்தனர்

Posted by - June 8, 2018
கடந்த ஓராண்டில் தமிழகத்தில் 49 ஆயிரத்து 329 தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் 5 லட்சத்து 19 ஆயிரத்து 75 பேர் வேலைவாய்ப்பை இழந்துள்ளதாகவும் கொள்கை விளக்க குறிப்பில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
மேலும்

அம்மா முழு உடல் பரிசோதனை மையம்- எடப்பாடி பழனிசாமி இன்று திறந்து வைக்கிறார்

Posted by - June 8, 2018
சென்னை அரசு பன்னோக்கு ஆஸ்பத்திரியில் அதிநவீன முறையில் அமைக்கப்பட்ட அம்மா முழு உடல் பரிசோதனை மையத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று திறந்து வைக்கிறார். 
மேலும்

யாழ் முற்றம்! உள்ளூர் உற்பத்திப் பொருட்களிற்கான சந்தை!

Posted by - June 7, 2018
யாழ். பிரதேச மக்களின் உள்ளூர் உற்பத்திப் பொருட்களிற்கான சந்தை ஒன்று ’யாழ் முற்றம்’ எனும் பெயரில் யாழ்ப்பாணம் ஸ்ரான்லி வீதியில் ஆரம்பிக்கப்படவுள்ளது. ‘யாழ் முற்றம்’ சந்தையில் மக்கள்  உற்பத்திப் பொருட்களை நேரடியாகவோ அல்லது “யாழ் முற்றம்”    நிறுவனம் ஊடாகவோ விற்பனை…
மேலும்