தென்னவள்

அலோசியஸிடமிருந்து 45,000 முறை பணம் பரிமாறியுள்ளது

Posted by - June 17, 2018
அர்ஜுன் அலோசியஸுக்குச் சொந்தமான பர்பெஷுவல் ட்ரசரீஸ் நிறுவனத்திடமிருந்து, பல்வேறுபட்ட தரப்பினருக்கு, 45 ஆயிரம் த​டவைகளில்,
மேலும்

யானைகள் இரண்டையும் இடம் மாற்றும் பணிகள் நிறுத்தம்

Posted by - June 17, 2018
சிங்கராஜா வனத்தில் உள்ள யானைகள் இரண்டையும் அப்பகுதியில் இருந்து வெளியேற்றம் செய்யும் நடவடிக்கை நிறுத்தப்பட்டுள்ளதாக வலுவாதார அபிவிருத்தி, வன ஜீவராசிகள் மற்றும் பிரதேச அபிவிருத்தி பிரதி அமைச்சர் பாலித தெவரப்பெரும தெரிவித்துள்ளார். 
மேலும்

ஆங்கிலேய ஆட்சியர் ஆஷ் துரையை வீர வாஞ்சிநாதன் சுட்டு வீழ்த்திய நாள் இன்று!

Posted by - June 17, 2018
ஆங்கிலேய ஆட்சியாளர் ஆஷ் துரையை வீரன் வாஞ்சிநாதன் சுட்டு வீழ்த்திய நாள் இன்று ஜூன் 17. இதுவரை வீரன் வாஞ்சிநாதன் உடலை ஆங்கிலேய அரசு என்ன செய்தது என்பது திரைவிலகாத மர்மமாக இருந்து வருகிறது.
மேலும்

சாதாரண தரம் 6 பாடங்களாக குறைக்கப்படும் – அனைவருக்கும் உயர்தரம் கற்கும் வாய்ப்பு

Posted by - June 17, 2018
தேசிய கல்வி நிறுவனத்தின் ஊடாக கல்விப் பொதுத் தராதர சாதாரண தரத்தில் உள்ள 9 பாடங்களை 6 பாடங்களாக குறைக்க தீர்மானித்துள்ளதாக கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். 
மேலும்

ATM இயந்திரங்களில் கொள்ளை அடித்த இருவர் கைது!

Posted by - June 17, 2018
வங்கி ஏ.ரி.எம் (ATM) இயந்திரங்களில் பணம் கொள்ளை அடித்த இரண்டு பேரை நீர்கொழும்பு, குரன பிரதேசத்தில் பொலிஸார் நேற்று (16) கைது செய்துள்ளனர். 
மேலும்

திட்டமிட்டு விபத்தை ஏற்படுத்தி ஒருவரை கொன்ற வாகன சாரதி

Posted by - June 17, 2018
திட்டமிட்டு ஒரு விபத்தை ஏற்படுத்தி, அதன் மூலம் ஒருவரை கொன்ற சந்தேக நபரை கைது செய்யும் நடவடிக்கைகளை பாணதுறை வடக்கு பொலிஸார் ஆரம்பித்துள்ளனர். 
மேலும்

வீட்டுத் தோட்ட கிணற்றில் பயங்கர வெடிப்பொருட்கள் மீட்பு!

Posted by - June 17, 2018
கிளிநொச்சி, பரவிப்பாஞ்சான் பிரதேசத்தில் அமைந்துள்ள கிணறு ஒன்றில் இருந்து பயங்கர வெடிப்பொருட்கள் சிலவற்றை கிளிநொச்சி இராணுவத்தினர் மீட்டுள்ளனர்.
மேலும்

திருமணத்திற்கு பெண் பார்க்க சென்ற வேன் விபத்து – 12 பேர் வைத்தியசாலையில்

Posted by - June 17, 2018
தம்புள்ளை – அனுராதபுரம் பிரதான வீதியில் புலாகல பிரேதேசத்தில் வேன் ஒன்று வீதியை விட்டு விலகி, அருகில் இருந்த மின்மாற்றியில் மோதி இன்று (17) காலை விபத்துக்கு உள்ளாகியுள்ளது. 
மேலும்

காணாமல் ஆக்கப்பட்ட 500பேரின் பட்டியலை ஐ.நா வெளியிட்டது!

Posted by - June 17, 2018
இலங்கை யுத்தத்தின்போது வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட 500 பேர் பற்றிய பட்டியலை ஐக்கிய நாடுகள் சபையின் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான குழு வெளியிட்டுள்ளது.
மேலும்

யாழ்., கிளிநொச்சி செல்கின்றது காணாமல்போனோர் பணியகம்!

Posted by - June 17, 2018
காணாமல்போனோர் பணியகத்தின் உறுப்பினர்கள் அடுத்த மாதம் 13, 14ஆம் திகதிகளில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களுக்கு களப் பயணம் மேற்கொள்ளவுள்ளனர்.
மேலும்