93 பில்லியன் ரூபாயை வழங்கியது சீனா!
ஹம்பாந்தோட்டை துறைமுகத்துக்கான மூன்றாவதும், இறுதிக்கட்ட குத்தகைக் கொடுப்பனவுமான 93 பில்லியன் ரூபாய்க்கான (584,194,800 அமெரிக்க டொலர்கள்) காசோலையை சீன, மேர்ச்சன்ட் போர்ட் ஹோல்டிங்ஸ் நிறுவனம் நேற்றைய தினம் (20) அரசாங்கத்திடம் கையளித்துள்ளது.
மேலும்
