தென்னவள்

93 பில்லியன் ரூபாயை வழங்கியது சீனா!

Posted by - June 21, 2018
ஹம்பாந்தோட்டை துறைமுகத்துக்கான மூன்றாவதும், இறுதிக்கட்ட குத்தகைக் கொடுப்பனவுமான 93 பில்லியன் ரூபாய்க்கான (584,194,800 அமெரிக்க டொலர்கள்) காசோலையை சீன, மேர்ச்சன்ட் போர்ட் ஹோல்டிங்ஸ் நிறுவனம் நேற்றைய தினம் (20) அரசாங்கத்திடம் கையளித்துள்ளது.
மேலும்

சிறுவனை துஷ்பிரயோகப்படுத்திய பொலிஸ் உத்தியோகத்தருக்கு பிணை

Posted by - June 21, 2018
பொலிஸ் காவலில் இருந்த சந்தர்ப்பத்தில், 15 வயது சிறுவன் ஒருவன் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளான சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைதான பொலிஸ் உத்தியோகத்தர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
மேலும்

யாழில் இந்திய துணை தூதரகத்தின் ஏற்பாட்டில் சர்வதேச யோகா தினம்

Posted by - June 21, 2018
யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய துணை தூதரகத்தின் ஏற்பாட்டில் சர்வதேச யோகா தினம் இன்று யாழ்ப்பாணத்தில் அனுஸ்டிக்கப்பட்டது. இந்த நிகழ்வு இன்று காலை யாழ்.வேம்படி மகளிர் கல்லூரியில் இடம்பெற்றது. இந்திய துணை தூதுவர் உயர்ஸ்தானிகர் சங்கர் பாலச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் வடமாகாண கல்வி…
மேலும்

சிறுத்தை பொது மக்களால் அடித்துக் கொலை!

Posted by - June 21, 2018
கிளிநொச்சி அம்பாள்குளம் கிராமத்தில் இன்று (21) காலை ஏழு மணி முதல் மதியம் 12.30 மணி வரை வன ஜீவராசி திணைக்கள உத்தியோத்தர் ஒருவர் உட்பட பத்து பேரை தாக்கி காயத்திற்கு உட்படுத்திய சிறுத்தையொன்று பொது மக்களால் அடித்துக் கொல்லப்பட்டுள்ளது.
மேலும்

அகதிகளிடம் இருந்து குழந்தைகளை பிரிக்கும் உத்தரவுக்கு முடிவு கட்டிய டிரம்ப்

Posted by - June 21, 2018
அமெரிக்காவில் நுழையும் அகதிகளின் குழந்தைகளை பிரித்து தனியே சிறையில் அடைக்கும் உத்தரவுக்கு தடை விதித்து அதிபர் டிரம்ப் கையெழுத்திட்டார். 
மேலும்

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் – ராஜ்நாத் சிங் உறுதி

Posted by - June 21, 2018
ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார். 
மேலும்

உலகம் முழுவதும் சர்வதேச யோகா தினம் இன்று கொண்டாட்டம்

Posted by - June 21, 2018
சர்வதேச யோகா தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, உலகம் முழுவதும் யோகா பயிற்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 
மேலும்

பசுமை வழிச்சாலை திட்டத்தை மத்திய, மாநில அரசுகள் உடனடியாக கைவிட வேண்டும்- வைகோ வலியுறுத்தல்

Posted by - June 21, 2018
சென்னையில் இருந்து சேலத்துக்கு அமைய இருக்கும் பசுமை வழிச்சாலை திட்டத்தை மத்திய, மாநில அரசுகள் உடனடியாக கைவிட வேண்டும் என வைகோ வலியுறுத்தி உள்ளார்.
மேலும்

ஜெயலலிதாவுக்கு அளித்த சிகிச்சையில் குளறுபடியா? ஆவணங்களை ஆய்வு செய்ய சிறப்பு மருத்துவர்கள் தேர்வு

Posted by - June 21, 2018
அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதாவுக்கு அளித்த சிகிச்சையில் குளறுபடி நடந்ததா? என்பதை மருத்துவ ஆவணங்களை ஆய்வு செய்து கண்டறிய சிறப்பு மருத்துவர்களை ஆணையம் தேர்வு செய்துள்ளது. 
மேலும்

குறைந்த செலவில் தயாரிக்கப்பட்ட தரமான தமிழ் படங்களுக்கு மானியம் – எடப்பாடி பழனிசாமி வழங்கினார்

Posted by - June 21, 2018
குறைந்த செலவில் தயாரித்து வெளியிடப்பட்ட தரமான தமிழ் திரைப்படங்களுக்கு மானியம் வழங்கும் வகையில் 10 தயாரிப்பாளர்களுக்கு தலா ரூ.7 லட்சத்திற்கான காசோலைகளை எடப்பாடி பழனிசாமி வழங்கினார். 
மேலும்