தென்னவள்

தமிழகத்தில் அரசு கல்லூரிகளில் 20 சதவீத இடங்கள் அதிகரிப்பு – அரசாணை வெளியீடு

Posted by - June 23, 2018
தமிழகத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 20 சதவீத இடங்கள் அதிகரிக்கப்பட்டு உள்ளது.
மேலும்

கடந்த தலைமுறையில் தொடங்கிய ஊழல் தற்போதும் தொடர்கிறது- நீதிபதிகள் வேதனை

Posted by - June 23, 2018
அரசு மணல் குவாரி முறைகேடுகள் குறித்து தொடரப்பட்ட வழக்கு விசாரணையின்போது, “கடந்த தலைமுறையில் தொடங்கிய ஊழல் தற்போதும் தொடர்கிறது” என மதுரை ஐகோர்ட் நீதிபதிகள் வேதனை தெரிவித்தனர்.
மேலும்

பல்வேறு சம்பவங்களில் உயிரிழந்த 13 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.1 லட்சம் நிதி – முதல்வர்

Posted by - June 23, 2018
பல்வேறு சம்பவங்களில் உயிரிழந்த 13 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.1 லட்சம் நிதி உதவி வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
மேலும்

உலகக்கோப்பை கால்பந்து – பரபரப்பான ஆட்டத்தில் செர்பியாவை வீழ்த்தியது சுவிட்சர்லாந்து

Posted by - June 23, 2018
உலக கோப்பை கால்பந்து தொடரின் இ பிரிவில் நடந்த போட்டியின் இறுதி கட்டத்தில் கோல் அடித்து 2 – 1 என்ற கோல் கணக்கில் செர்பிய அணியை சுவிட்சர்லாந்து அணி வீழ்த்தி வெற்றி பெற்றது. 
மேலும்

இந்தோனேசியாவில் பயங்கரவாத வழக்கில் மத குருவுக்கு மரண தண்டனை- கோர்ட் அதிரடி

Posted by - June 23, 2018
இந்தோனேசியா தலைநகர் ஜகார்த்தாவில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட மத குருவுக்கு மரண தண்டனை விதித்த கோர்ட் தீர்ப்பு அளித்தது.
மேலும்

ஹெலிகாப்டர் பேர ஊழல் வழக்கு – இடைத்தரகரை ஒப்படைக்க இத்தாலி மறுப்பு

Posted by - June 23, 2018
ஹெலிகாப்டர் பேர ஊழல் வழக்கில் தொடர்புடைய இடைத்தரகரை ஒப்படைக்க இத்தாலி மறுப்பு தெரிவித்துள்ளதால் நாடு கடத்த மத்திய வெளியுறவு அமைச்சகத்தை சி.பி.ஐ. அணுகி உள்ளது.
மேலும்

புதிய சட்டத்தின் கீழ் மல்லையா சொத்துகளை பறிமுதல் செய்ய அமலாக்கத்துறை கோர்ட்டில் மனு

Posted by - June 23, 2018
வங்கி மோசடியில் ஈடுபட்டு வெளிநாடு தப்பியோடிய விஜய் மல்லையாவின் சொத்துகளை புதிய சட்டத்தின் கீழ் பறிமுதல் செய்வதற்காக அமலாக்கத்துறை சார்பில் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 
மேலும்

காங்கிரஸ் நிர்வாகிகளுடன் 2-ம் கட்ட ஆய்வு கூட்டம் 27-ந் தேதி தொடக்கம்- திருநாவுக்கரசர் அறிவிப்பு

Posted by - June 23, 2018
அமைப்பு தேர்தல்கள் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட காங்கிரஸ் நிர்வாகிகளுடன் 2-ம் கட்ட ஆய்வு கூட்டம் 27-ந் தேதி தொடங்கும் என்று சு.திருநாவுக்கரசர் அறிவித்துள்ளார்.
மேலும்

வன்முறையை தூண்டும் வகையில் பேட்டி அளித்த பாரதிராஜா மீது புதிய வழக்கு

Posted by - June 23, 2018
வன்முறையை தூண்டும் விதமாக பேட்டியளித்த இயக்குநர் பாரதிராஜா மீது திருவல்லிக்கேணி போலீசார் மேலும் ஒரு வழக்குப்பதிவு செய்துள்ளனர். 
மேலும்

தந்தையின் கத்தி குத்தில் இருந்து மகளை காக்க வந்த முன்னாள் போரளி பலி!

Posted by - June 22, 2018
பொத்துவில் ரொட்டை பிரதேசத்தில் தந்தையார் ஒருவர் தன் மகளான சிறுமியை கத்தியால் குத்த முற்பட்டபோது அதனை தடுக்க முற்பட்ட முன்னாள் போரளி கத்திக்குத்துக்கு இலக்காகி உயிரிழந்தார்.
மேலும்