தென்னவள்

புதையல் அகழ்வில் ஈடுப்பட்ட ஆறு பேர் கைது!

Posted by - June 27, 2018
மஹவெல, மில்லவான பகுதியில் தொல்பொருட்களை அகழும் நோக்கில் புதையல் அகழ்வில் ஈடுப்பட்ட ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 
மேலும்

பிரான்சில் இருந்து தாயகம் திரும்பிய 12வயது சிறுவன் விபத்தில் மரணம்!

Posted by - June 27, 2018
மட்டக்களப்பு – கிரான் பகுதியில் நேற்று முன் இரவு இடம்பெற்ற வாகன விபத்தில் பிரான்சில் இருந்து தாயகம் திரும்பிய 12வயது சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மேலும்

ஹார்லி டேவிட்சன் ஆலைகள் வேறு நாடுகளுக்கு மாற்றம் டிரம்ப் கண்டனம்

Posted by - June 27, 2018
அமெரிக்காவில் மோட்டார் சைக்கிள்களை தயாரிக்கும் ஹார்லி டேவிட்சன் ஆலைகள் வேறு நாடுகளுக்கு மாறுவதற்கு டிரம்ப் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மேலும்

அமெரிக்காவினுள் குழந்தைகளுடன் சட்ட விரோதமாக நுழைவோர் மீது குற்ற வழக்குப்பதிவு நிறுத்தம்

Posted by - June 27, 2018
அமெரிக்காவினுள் குழந்தைகளுடன் உரிய ஆவணங்கள் இன்றி சட்டவிரோதமாக நுழைவோர் மீது குற்ற வழக்குப்பதிவு செய்வது நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. 
மேலும்

2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் கண்ணாடியுடன் புதைக்கபட்ட தூங்கும் அழகி கண்டு பிடிப்பு

Posted by - June 27, 2018
தென் சைபீரியாவில் உள்ள தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிடத்தக்க கண்டுபிடிப்பை கண்டுபிடித்திருக்கிறார்கள் – ஒரு பெண்மணியின் மம்மி மற்றும்  எஞ்சியுள்ள பொருட்கள், பட்டுப் பையில் அழகாக அலங்கரிக்கப்பட்ட மற்றும் செல்வங்கள் அவருடன் புதைக்கப்பட்டுள்ளன. சைபீரியாவின் தென் பகுதியில் சுமார் 2,000 வருடங்கள் பழமை…
மேலும்

பாகிஸ்தான் தேர்தலில் முன்னாள் பிரதமர் அப்பாசி போட்டியிட தடை இல்லை

Posted by - June 27, 2018
பாகிஸ்தான் தேர்தலில் முன்னாள் பிரதமர் அப்பாசி போட்டியிட தடை இல்லை மேல்முறையீட்டு தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
மேலும்

“தமிழக அரசியலில் மக்கள் மாற்றத்தை விரும்புகின்றனர்” : நீதிபதி கிருபாகரன்

Posted by - June 27, 2018
தமிழக அரசியலில் மக்கள் மாற்றத்தை விரும்புவதாக சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் தெரிவித்துள்ளார்.
மேலும்

துப்பாக்கிச் சுடுதல் உலகக்கோப்பை – உலக சாதனையுடன் தங்கம் வென்றார் சவுரவ் சவுத்ரி

Posted by - June 27, 2018
ஜெர்மனியில் நடைபெற்ற ஜூனியர் துப்பாக்கிச் சுடுதல் உலகக்கோப்பையில் இந்தியாவின் சவுரவ் சவுத்ரி உலக சாதனையுடன் தங்கம் வென்றார். 
மேலும்

இந்திய கைப்பந்து கப்டனாக தமிழக மாணவி ஷாலினி தேர்வு செய்யப்பட்டுள்ளார்!

Posted by - June 27, 2018
கோபிசெட்டிப்பாளையத்தை சேர்ந்த கல்லூரி மாணவி ஷாலினி. இவரது தந்தை ஒரு விவசாயி. இவர் புனேவில் நடந்த ஆசிய அளவிலான மகளிர் கைப்பந்து தேர்வுப்
மேலும்

பிரதமர் மோடிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம்!

Posted by - June 27, 2018
அணை பாதுகாப்பு சட்டத்தை இயற்ற எடுத்துள்ள நடவடிக்கைகளை மத்திய அரசு நிறுத்தி வைக்க வேண்டும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி, பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும்