தென்னவள்

100 மீட்டர் தூரத்தை 11.29 வினாடிகளில் கடந்து ஒடிசா வீராங்கனை சாதனை!

Posted by - June 30, 2018
கவுஹாத்தியில் நடைபெற்றுவரும் தேசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியின் 100 மீட்டர் ஓட்டத்தில் ஒடிசா வீராங்கனை டுட்டீ சந்த் 11.29 வினாடிகளில் இலக்கை எட்டி புதிய தேசிய சாதனை படைத்தார். 
மேலும்

ஓய்வு அளிக்கப்பட்டதால் வாட்டர் பாயாக மாறிய டோனி!

Posted by - June 30, 2018
இந்திய விக்கெட்கீப்பர் பேட்ஸ்மேனான டோனி, நேற்று நடந்த அயர்லாந்து அணிக்கு எதிரான போட்டியின்போது வீரர்களின் கிட் பேக்கை சுமந்ததோடு, பேட்ஸ்மேன்களுக்கு தண்ணீர் கொண்டு வந்தார். 
மேலும்

தென்கொரியாவில் 70 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த ராணுவ முகாமை காலி செய்தது அமெரிக்கா

Posted by - June 30, 2018
தென்கொரியாவின் சியோல் நகரில் இரண்டாம் உலகப்போரின் போது அமைக்கப்பட்ட அமெரிக்க ராணுவத்தின் முகாம் சுமார் 70 ஆண்டுகளுக்கு பின் மூடப்பட்டுள்ளது.
மேலும்

சிவாஜி கணேசன் பிறந்தநாள் அரசு விழாவாக அறிவிப்பு!

Posted by - June 30, 2018
நடிகர் சிவாஜி கணேசன் பிறந்தநாள் அரசு விழாவாக கொண்டாடப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளதற்கு நடிகர் பிரபு மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினர் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
மேலும்

மருத்துவ கல்வி சேர்க்கை இணையதளம் 2 நாட்களாக முடக்கம்!

Posted by - June 30, 2018
கலந்தாய்வு நாளை தொடங்க உள்ள நிலையில் மருத்துவ கல்வி மாணவர் சேர்க்கை இணையதளம் 2 நாட்களாக முடங்கி இருக்கிறது. இதனால் தகவல்களை பார்த்து தெரிந்து கொள்ள முடியாமல் மாணவர்கள்-பெற்றோர் அவதிக்குள்ளாகி இருக்கின்றனர்.
மேலும்

உள்ளாட்சி தேர்தல் தற்போது நடத்தினால் அ.தி.மு.க. படுதோல்வி அடையும் – டிடிவி தினகரன்

Posted by - June 30, 2018
சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூர் சிறையில் உள்ள சசிகலாவை சந்தித்த பின்னர் டிடிவி தினகரன், தற்போதைய அரசியல் சூழ்நிலையில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்தினால் ஆளும் அ.தி.மு.க. படுதோல்வி அடையும் தெரிவித்துள்ளார்.
மேலும்

வெள்ள தணிப்பு பணிகளை மேற்கொள்ள ரூ.100 கோடி ஒதுக்கீடு!

Posted by - June 30, 2018
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வெள்ள தணிப்பு பணிகளை மேற்கொள்ள ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
மேலும்

கனடா நாட்டு பல்கலைக்கழகத்திலும் தமிழ் இருக்கை அமைகிறது ஒப்பந்தம் கையெழுத்தானது

Posted by - June 29, 2018
அமெரிக்கா ஹார்வர்டு பல்கலைக்கழகத்தை தொடர்ந்து கனடா நாட்டின் டொரண்டோ பல்கலைக்கழகத்திலும் தமிழ் இருக்கை அமைப்பதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.
மேலும்

54 பேரை அவுஸ்திரெலியாவுக்கு அழைத்துச்செல்ல திட்டமிட்ட மூவருக்கு சிறை

Posted by - June 29, 2018
சட்டவிரோதமானமுறையில் 54 பேரை அவுஸ்திரெலியாவுக்கு படகில் ஏற்றிச்செல்ல  திட்டமிட்டிருந்ததாக சுமத்தப்பட்டிருந்த குற்றச்சாட்டை ஒப்புக்கொண்ட  மூவருக்கு,தலா ஒரு வருடம் என்ற அடிப்படையில்  காலி நீதிமன்றம் இன்று (29) சிறைத் தண்டனை விதித்துள்ளது.
மேலும்

யானை முத்துக்களை விற்க முயன்ற இராணுவ வீரர்கள் கைது

Posted by - June 29, 2018
யானை தந்தத்தில் இருந்து பெறப்பட்ட முத்துக்கள் மூன்றை விற்பனை செய்ய முற்பட்ட இராணுவ வீரர்கள் இருவர் மற்றும் சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவரை தங்கொட்டுவ பொலிஸார் கைது செய்துள்ளனர். 
மேலும்