தென்னவள்

எய்ம்ஸ் மருத்துவமனை தமிழக மக்களுக்கு வரமாக அமையும் – விருது வழங்கும் விழாவில் கவர்னர் பேச்சு

Posted by - July 2, 2018
எய்ம்ஸ் மருத்துவமனை தமிழக மக்களுக்கு வரமாக அமையும் என்று ராஜ் பவனில் நடந்த விருது வழங்கும் விழாவில் கவர்னர் பன்வாரிலால் புரோகித் பேசினார். 
மேலும்

பிரான்ஸ் சிறையில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் தப்பிய பலே கைதி!

Posted by - July 2, 2018
திருட்டு வழக்கில் பிடிபட்டு பிரான்ஸ் தலைநகர் பாரிசில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டிருந்த கைதி ஹெலிகாப்டர் மூலம் தப்பிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
மேலும்

ஆப்கனில் சீக்கியர்கள் மீது நடத்திய தற்கொலைப்படை தாக்குதல் கோழைத்தனமானது – இந்தியா கண்டனம்

Posted by - July 2, 2018
ஆப்கானிஸ்தான் நாட்டின் ஜலாலாபாத் நகரில் சீக்கியர்கள் மீது நடத்திய தற்கொலைப்படை தாக்குதல் கொடூரமானது மற்றும் கோழைத்தனமானது என இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது. 
மேலும்

பாகிஸ்தான் பனிச்சரிவில் சிக்கிய பிரிட்டிஷ் வீரர்கள் பத்திரமாக மீட்பு

Posted by - July 2, 2018
பாகிஸ்தான் நாட்டில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கிய பிரிட்டிஷ் மலையேற்ற வீரர்கள் இருவர் உயிருடன் பத்திரமாக மீட்கப்பட்டனர். 
மேலும்

எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்க சவுதிக்கு டிரம்ப் வலியுறுத்தல்!

Posted by - July 2, 2018
சவுதி அரேபியா எண்ணெய் உற்பத்தியை அதிகப்படுத்த வேண்டுமென அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் வலியுறுத்தி உள்ளார். 
மேலும்

உலக கோப்பை கால்பந்து காலிறுதிக்குள் நுழைந்த ரஷியா அணிக்கு அதிபர் புதின் பாராட்டு

Posted by - July 2, 2018
உலக கோப்பை கால்பந்து போட்டியின் நாக் அவுட் சுற்றில் ஸ்பெயினை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறிய ரஷிய வீரர்களுக்கு அதிபர் புதின் பாராட்டு தெரிவித்துள்ளார்.
மேலும்

தமிழக சட்டசபை இன்று மீண்டும் கூடுகிறது – கூட்டுறவு, உணவு துறை மானிய கோரிக்கை மீது விவாதம்

Posted by - July 2, 2018
2 நாட்கள் விடுமுறைக்கு பிறகு தமிழக சட்டசபை இன்று (திங்கட்கிழமை) மீண்டும் கூடுகிறது. கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறைகள் மீதான மானிய கோரிக்கை விவாதம் நடக்கிறது.
மேலும்

சி.வி.விக்னேஸ்வரன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கோரிக்கை!

Posted by - July 1, 2018
வட மாகாணத்தில் நிலவும் வன்முறைச் சம்பவங்களையும் போதைப் பொருள் பாவனையையும் நிறுத்துவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும்

நான் தெரிவித்த விடயத்தினை பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க திரிபுபடுத்துகின்றார்!

Posted by - July 1, 2018
நான் தெரிவித்த விடயத்தினை பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க திரிபுபடுத்துகின்றார் என இலங்கையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நியுயோர்க் டைம்ஸ் கட்டுரையை எழுதியுள்ள பத்திரிகையாளர் மரியா அபி ஹபீப் தெரிவித்துள்ளார்.
மேலும்

அரசியலில் நேர்மையான கள்வரை எவ்வாறு எப்படி இனம் காணலாம்?

Posted by - July 1, 2018
2004ம் ஆண்டு ஜனாதிபதியாகவிருந்த சந்திரிக குமாரதுங்க பிரதமர் ரணில் அரசைத் திடீரெனக் கலைத்து பொதுத்தேர்தல் நடத்தியது போன்ற ஒரு சூழல், தற்போது மைத்திரி – ரணில் பனிப்போர் காரணமாக உருவாகி வருவதை அவதானிக்க முடிகிறது. எவ்வேளையிலும் எதுவும் நடக்கலாம்.   இலங்கை அரசியலில்…
மேலும்