தென்னவள்

மன்னார் மாவட்டத்தின் வரலாற்று தடயங்கள் அழிந்து வரும் நிலை!

Posted by - July 24, 2018
மன்னார் மாவட்டத்தின் வரலாற்று தடயங்கள் அழிந்து வரும் நிலையில் அதனைப் பாதுகாக்க வேண்டிய கடமையும்,பொறுப்பும் நகர சபை என்ற வகையில் எமக்கு உள்ளது என்று மன்னார் நகர சபை உறுப்பினர் எஸ்.ஆர்.குமரேஸ் தெரிவித்தார்.
மேலும்

தமிழக மீனவர்கள் சிறைபிடிப்பு!

Posted by - July 24, 2018
புதுக்கோட்டை : இலங்கை கடற்பகுதியில் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக, புதுக்கோட்டையை சேர்ந்த 7 மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்துள்ளனர்.
மேலும்

ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்து 2 வாலிபர்கள் பலி!

Posted by - July 24, 2018
பரங்கிமலையில் தடுப்புச்சுவரில் மோதியதால் ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்து 2 வாலிபர்கள் நேற்று பரிதாபமாக உயிரிழந்தனர்.  
மேலும்

தமிழக நெடுஞ்சாலைத்துறை சாலை பராமரிப்பு பணியில் முறைகேடு நடைபெறவில்லை – அமைச்சர் டி.ஜெயக்குமார்

Posted by - July 24, 2018
தமிழக நெடுஞ்சாலைத்துறைக்கான சாலை பராமரிப்பு பணியில் முறைகேடு நடைபெறவில்லை என்று அமைச்சர் டி.ஜெயக்குமார் விளக்கம் அளித்துள்ளார்.  
மேலும்

போராட்டம் நடத்த கோட்டை நோக்கி செல்ல முயற்சி – 1,500 ஆசிரியர்கள் கைது

Posted by - July 24, 2018
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோட்டை முன்பு மறியல் போராட்டம் நடத்த முயன்ற தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் 1,500 பேர் கைது செய்யப்பட்டனர். 
மேலும்

கடந்த 2017-ம் ஆண்டில் உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகையில் தமிழகம் முதலிடம்

Posted by - July 24, 2018
கடந்த 2017-ம் ஆண்டில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகையில் இந்தியாவிலேயே தமிழ்நாடு முதலிடம் பெற்றதை அறிவித்து, மத்திய சுற்றுலாத்துறை கடிதம் வழங்கியுள்ளது. 
மேலும்

சமைப்பதன் மூலம் டென்ஷனை குறைத்துகொள்ளும் பிரிட்டன் பிரதமர்

Posted by - July 24, 2018
ஐரோப்பிய யூனியனில் இருந்து விலகும் பிரிட்டனின் ‘பிரெக்சிட்’ முடிவுக்கு பின்னர் உலகில் மிகவும் ‘டென்ஷனான’ பதவியை வகிக்கும் தெரசா மே தன்னைப்பற்றி மனம் திறந்துள்ளார்.
மேலும்

முடிவுக்கு வருகிறது ஜூலியன் அசாஞ்சேவின் 6 ஆண்டு கால நிழல் வாழ்க்கை

Posted by - July 24, 2018
விக்கிலீக்ஸ் வலைதள நிறுவனர் ஜூலியன் அசாஞ்சேவிற்கு அளிக்கப்பட்டு வந்த அரசியல் தஞ்சத்தை ஈக்வடார் அரசு ரத்து செய்ய முடிவு செய்துள்ளதால், அவரின் 6 ஆண்டு கால நிழல் வாழ்க்கை முடிவுக்கு வர உள்ளது.
மேலும்

கிரீஸில் ஏற்பட்ட காட்டு தீ விபத்தில் சிக்கி 7 பேர் பலி!

Posted by - July 24, 2018
கிரீஸ் நாட்டில் ஏற்பட்ட திடீர் காட்டு தீ விபத்தில் சிக்கி 7 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும்