தென்னவள்

பாகிஸ்தான் சிறையில் 471 இந்தியர்கள் – பாக். வெளியுறவுத்துறை அமைச்சகம் தகவல்!

Posted by - July 30, 2018
பாகிஸ்தான் சிறைகளில் 418 மீனவர்கள் உள்பட 471 இந்தியர்கள் அடைக்கப்பட்டு உள்ளதாக பாகிஸ்தான் சுப்ரீம் கோர்ட்டில் அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிக்கை தாக்கல் செய்துள்ளது. 
மேலும்

கூட்டமைப்பின் உறுப்பினருமான துரைராஜா ஈசனுக்கு எதிராக யாழ். காவல் துறை நிலையத்தில் முறைப்பாடு!

Posted by - July 29, 2018
யாழ்.மாநகர சபை பிரதி மேயரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினருமான துரைராஜா ஈசனுக்கு எதிராக யாழ். காவல் துறை நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டு உள்ளது.
மேலும்

யாழ் கோட்டைப்பகுதியில் 2700 ஆண்டுக்கு முற்பட்ட ஆதி இரும்புகால மக்கள் வாழ்ந்ததற்கான சான்றுகள் கண்டுபிடிப்பு!

Posted by - July 29, 2018
யாழ்ப்பாணம் கோட்டைக்குள் உள்ள சிறைச்சாலைக்கு அண்மையாக நடத்தப்பட்ட அகழ்வு ஆய்வுப் பணிகளில் அங்கு 2 ஆயிரத்து 700 ஆண்டுகளுக்கு முன்னர், ஆதி இரும்புக் கால மக்கள் வாழ்ந்ததற்கான நம்பகரமான உறுதியான சான்று கண்டுபிடிக்கப்பட்டது இவ்வாறு தொல்லியல் பேராசிரியர் ப.புஷ்பரட்ணம் தெரிவித்தார்.
மேலும்

தமிழ்த் தலைவர்கள் ஏன் இணக்க அரசியல் செய்ய முடியாது? நிலாந்தன்

Posted by - July 29, 2018
‘தமிழ் அரசியல்வாதிகள் மத்தியில் முரண்பாடுகள் காணப்படுகின்றன. முஸ்லிம் அரசியல் வாதிகளைப் பாருங்கள்.
மேலும்

மக்களுக்காக பல போராட்டங்களை கண்டவர், இன்று நோய்க்கு எதிராக போராடிக்கொண்டிருக்கிறார் – வைரமுத்து

Posted by - July 29, 2018
கருணாநிதியின் உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்திருப்பது மகிழ்ச்சியை தருவதாக கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.
மேலும்

காவிரியில் தமிழகத்துக்கு 66 ஆயிரம் கன அடி நீர் திறப்பு

Posted by - July 29, 2018
கர்நாடகாவில் மீண்டும் பரவலாக மழை பெய்து வருவதால் கிருஷ்ணராஜசாகர், கபினி ஆகிய அணைகளில் இருந்து தமிழகத்துக்கு 66 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த இரு மாதங்களாக தென்மேற்குப் பருவமழை பெய்து வருகிறது. இதனால்…
மேலும்

தனது மனோவலிமையால் இயற்கையை எதிர்த்து போராடும் கருணாநிதி!

Posted by - July 29, 2018
தனது மனோவலிமையால் இயற்கையை எதிர்த்து போராடும் கருணாநிதி மருத்துவர்களுக்கே ஆச்சர்யமாக உள்ளார். அவரது மனோதிடம் இன்றைய இளம் அரசியல்வாதிகளுக்கு வழிகாட்டியாக உள்ளது. தமிழகத்தில் ஆட்சிக்கட்டிலில் உள்ள பலரது வயது கருணாநிதின் அரசியல் அனுபவம், இத்தனை நீண்டகால அரசியல் அனுபவம் பெற்ற தலைவர்கள்…
மேலும்

விரைவில் கூவம் கரையோர குடியிருப்புகளை அகற்றுவோம்!

Posted by - July 29, 2018
கூவம் கரையோரம் உள்ள ஆக்கிரமிப்பு குடியிருப்புகளை விரைவில் அகற்ற உள்ளதாக சென்னை மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார். இது குறித்து சென்னை மாநகராட்சி ஆணையர்  விடுத்துள்ள அறிக்கை:
மேலும்

கடலுக்கு அடியில் புதைக்கப்படும் ராணுவ டாங்கிகள் – ஏன்?

Posted by - July 29, 2018
போருக்கு மட்டும் அல்ல சுற்றுசூழலுக்காகவும் ராணுவ டாங்கிகளை பயன்படுத்தலாம் என்று தங்கள் செயல் மூலம் காட்டி இருக்கிறார்கள் லெபனான் சூழலியலாளர்கள். ஆம், அவர்கள் கடல் உயிரினங்களுக்கு புகலிடம் தருவதற்காக கடலுக்கடியில் 10 பழைய ராணுவ டாங்கிகளை செலுத்தி இருக்கிறார்கள். இந்த ராணுவ…
மேலும்

இந்தியாவில் பெண்கள் பாதுகாப்பாக வாழக்கூடியதில் சென்னை மாநகராட்சி முதல் இடம் – எடப்பாடி பழனிசாமி

Posted by - July 29, 2018
இந்தியாவில் பெண்கள் பாதுகாப்பாக வாழக்கூடிய மாநகராட்சியில் சென்னை மாநகராட்சி முதல் இடம் பிடித்துள்ளது என்று அ.தி.மு.க. நிர்வாகிகள் கூட்டத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார். 
மேலும்