வாள்வெட்டு சம்பவத்துடன் தொடர்புடைய 27 பேர் கைது!
வடக்கின், யாழ். பொலிஸ் அத்தியட்சர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் இடம்பெற்ற வாள் வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய, குழுவைச் சேர்ந்த 27 பேரை கடந்த இரு வாரங்களுக்குள் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
மேலும்
