தென்னவள்

இந்தோனேசியா – நிலநடுக்கத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 131 ஆக அதிகரிப்பு

Posted by - August 9, 2018
இந்தோனேசியாவின் பாலி மற்றும் லாம்போக் தீவுகளில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்திற்கு பலியானோர் எண்ணிக்கை 131 ஆக அதிகரித்துள்ளது. 
மேலும்

மும்பை பாரத் பெட்ரோலியம் சுத்திகரிப்பு நிலையத்தில் தீ விபத்து – 45 பேர் காயம்!

Posted by - August 9, 2018
மகாராஷ்டிராவின் மும்பையில் உள்ள பாரத் பெட்ரோலியம் சுத்திகரிப்பு நிலையத்தில் நேற்று ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 45 பேர் காயமடைந்தனர். 
மேலும்

எரிபொருள் விலை மீண்டும் அதிகரிக்கும் அபாயம்!

Posted by - August 8, 2018
ஈரானுக்கு எதிராக பொருளாதார தடையை அமெரிக்கா மீண்டும் விரிவுப்படுத்தியுள்ள நிலையில் எதிர்வரும் காலங்களில் எரிபொருள் விலை அதிகரிக்கும் அபாயம் உள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சபையில் தெரிவித்தார்.
மேலும்

சிலாபம் பிரதேச சபை களஞ்சியசாலை அறையில் ஒருவர் தூக்கில் தொங்கி தற்கொலை

Posted by - August 8, 2018
சிலாபம் பிரதேச சபையின் மாதம்பேயில் உள்ள பிரதான அலுவலகத்தில் பணியாற்றுகின்ற பணியாளர் ஒருவர் அந்த அலுவலகத்தில் களஞ்சியசாலை அறையில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டுள்ளதாக அத தெரண செய்தியாளர் கூறியுள்ளார். 
மேலும்

சுதந்திரத்திற்கு பின்னர் இலங்கையில் நாட்டிற்கு தேவையான தலைவர் ஒருவர் இருக்கவில்லை

Posted by - August 8, 2018
சுதந்திரத்திற்கு பின்னர் இலங்கையில் நாட்டிற்கு தேவையான தலைவர் ஒருவர் இருக்கவில்லை என மக்கள் விடுதலை முன்னணியின் ஊவா மாகாண சபை உறுப்பினர் சமந்த வித்தியாரத்ன தெரிவித்துள்ளார். 
மேலும்

இரு இராணுவ வீரர்களுக்கு மரண தண்டனை விதித்த இளஞ்செழியன்!

Posted by - August 8, 2018
யாழ்ப்பாணத்தில் இளைஞர் ஒருவரை சட்டவிரோதமாக கைதுசெய்து அவரை சித்திரவதை செய்து கொலை செய்த குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட இராணுவ கட்டளை
மேலும்

புகைப்படம், வீடியோ எடுக்க ஊடகவியலாளர்களுக்கு தடை!

Posted by - August 8, 2018
மன்னார் நகர நுழைவாயிலில் உள்ள ‘லங்கா சதொச’ விற்பனை நிலைய வளாகத்தில் மனித எலும்புகள் அகழ்வு பணியின் போது புகைப்படம் எடுப்பதற்கு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு ஊடகவியலாளர்கள்,தொலைக்காட்சி,அச்சு மற்றும் சமூக வலையமைப்புகளுக்கு மன்னார் நீதவான் நீதிமன்றத்தினால் நேற்று தடை விதிக்கப்பட்டுள்ளது. குறித்த…
மேலும்

கண்டி நஷ்டஈடு குறித்து வேலுகுமாருக்கு பதிலளித்த ரணில்

Posted by - August 8, 2018
கண்டி வன்முறையினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏற்கனவே 15 மில்லியன் ரூபா நஷ்டஈடு வழங்கியுள்ள நிலையில் மிகுதி நஷ்டஈட்டு தொகையினை விரைவில் வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்போம் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
மேலும்

ரஷ்யா – இலங்கைக்கிடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்!

Posted by - August 8, 2018
போரிடும் தொழில்னுட்ப புரிந்துணர்வு தொடர்பாக ரஷ்யா இலங்கை ஆகிய நாடுகளுக்கான  செற்பாட்டுக் குழுவின் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்படவுள்ளது.
மேலும்

சுழிபுரம் சிறுமி படுகொலை; சாட்சியங்கள் பதிவு

Posted by - August 8, 2018
சுழிபுரம் காட்டுப்புலம் சிறுமி படுகொலை வழக்கின் சாட்சியங்கள் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் பதிவு செய்யப்பட்டது.
மேலும்