ஈரானுக்கு எதிராக பொருளாதார தடையை அமெரிக்கா மீண்டும் விரிவுப்படுத்தியுள்ள நிலையில் எதிர்வரும் காலங்களில் எரிபொருள் விலை அதிகரிக்கும் அபாயம் உள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சபையில் தெரிவித்தார்.
சிலாபம் பிரதேச சபையின் மாதம்பேயில் உள்ள பிரதான அலுவலகத்தில் பணியாற்றுகின்ற பணியாளர் ஒருவர் அந்த அலுவலகத்தில் களஞ்சியசாலை அறையில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டுள்ளதாக அத தெரண செய்தியாளர் கூறியுள்ளார்.
சுதந்திரத்திற்கு பின்னர் இலங்கையில் நாட்டிற்கு தேவையான தலைவர் ஒருவர் இருக்கவில்லை என மக்கள் விடுதலை முன்னணியின் ஊவா மாகாண சபை உறுப்பினர் சமந்த வித்தியாரத்ன தெரிவித்துள்ளார்.
மன்னார் நகர நுழைவாயிலில் உள்ள ‘லங்கா சதொச’ விற்பனை நிலைய வளாகத்தில் மனித எலும்புகள் அகழ்வு பணியின் போது புகைப்படம் எடுப்பதற்கு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு ஊடகவியலாளர்கள்,தொலைக்காட்சி,அச்சு மற்றும் சமூக வலையமைப்புகளுக்கு மன்னார் நீதவான் நீதிமன்றத்தினால் நேற்று தடை விதிக்கப்பட்டுள்ளது. குறித்த…
கண்டி வன்முறையினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏற்கனவே 15 மில்லியன் ரூபா நஷ்டஈடு வழங்கியுள்ள நிலையில் மிகுதி நஷ்டஈட்டு தொகையினை விரைவில் வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்போம் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.