தென்னவள்

தமிழ் மக்களுக்கு எதிர்க்கட்சி தலைமை பதவி தேவையில்லை!-பாராளுமன்ற உறுப்பினர் சி.பி.ரத்நாயக்க

Posted by - August 15, 2018
தமிழ் மக்கள் எதிர்க்கட்சித் தலைமைப் பதவி கோரவில்லை. அம்மக்கள் தமது பிரச்சினைகளைத் தீர்த்து வாழ்வாதாரத்தை கட்டியெழுப்புமாறே வேண்டுகின்றனர்.
மேலும்

வெள்ளவத்தையில் இரண்டு பிள்ளைகளின் தாய் சடலமாக மீட்பு!

Posted by - August 15, 2018
யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாகவும் தற்போது கொழும்பு வெள்ளவத்தைப் பகுதியில் வசித்து வரும் இரண்டு பிள்ளைகளின் தாய் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
மேலும்

நாயாறு எரியூட்டல்: தொடர் அச்சுறுத்தலுக்குள் வடக்கு மீனவர்கள்!

Posted by - August 15, 2018
முல்லைத்தீவு, நாயாறு கடற்கரைப் பகுதியில், தொழில் நடவடிக்கைகளுக்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு படகு, மூன்று இயந்திரங்கள், 27 வலைத்தொகுதிகள், எட்டு வாடிகள் (தற்காலிக கூடாரங்கள்) இனந்தெரியாத குழுவொன்றால் திங்கட்கிழமை (13) இரவு, எரியூட்டி அழிக்கப்பட்டிருக்கின்றன. 
மேலும்

பிரதமர் ரணில் கிளிநொச்சிக்கு விஜயம்

Posted by - August 15, 2018
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று கிளிநொச்சிக்கு விஜயம் செய்துள்ளார். இன்று மாலை ஏழு மணியளவில் கிளிநொச்சிக்கு சென்ற அவர் கிளிநொச்சி கரடிபோக்குச் சந்திக்கருகில் உள்ள தும்பினி விகாரைக்குச் சென்று அங்கு விகாரபதியை சந்தித்து கலந்துரையாடியதோடு வழிபாடுகளில் ஈடுப்பட்டார்.
மேலும்

மருதமடு அன்னையின் ஆவணித் திருவிழா!

Posted by - August 15, 2018
மன்னார் மடுத் திருத்தலத்தின் வருடாந்த ஆவணி மாத திருவிழா இன்று காலை 6.30 மணிக்கு கொழும்பு மறைமாவட்ட பேராயர் கர்தினால் மல்கம் றஞ்சித் ஆண்டகை தலைமையில் ஆரம்பமாகி இடம்பெற்று வருகின்றது.
மேலும்

45 நாட்கள் உணவின்றி தவித்த இலங்கை பெண்ணிடம் விசாரணை!

Posted by - August 15, 2018
45 நாட்கள் உணவின்றி தவித்த இலங்கை பெண்ணிடம் இராமநாதபுர மாவட்ட நீதிபதிகள் மண்டபம் அகதிகள் முகாமிற்க்குள் வைத்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
மேலும்

திராவிட இயக்கங்களை அழிக்க நினைப்பவர்களின் உறவை மு.க.ஸ்டாலின் துண்டிக்கவேண்டும் – ஜெ.அன்பழகன் பேச்சு

Posted by - August 15, 2018
கருணாநிதி மறைந்ததையடுத்து நடைபெற்ற திமுக அவசர செயற்குழு கூட்டத்தில் பேசிய ஜெ.அன்பழகன், திராவிட இயக்கங்களை அழிக்க நினைப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களின் உறவை மு.க.ஸ்டாலின் துண்டிக்கவேண்டும் என கூறியுள்ளார்.
மேலும்

சுதந்திர தினம்- தலைவர்கள் வாழ்த்து

Posted by - August 15, 2018
இந்தியாவின் 72-வது சுதந்திர தினத்தையொட்டி அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து உள்ளனர். சுதந்திர தினத்தையொட்டி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.
மேலும்

வேலை வேண்டுமா? – தமிழக அரசு அதிகாரிப் பணி

Posted by - August 15, 2018
தமிழகத்தில் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகளுக்கான தேர்வு-II (Combined Civil Services Examination–II) குறித்த அறிவிக்கையைத் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டிருக்கிறது. இந்தத் தேர்வில் வெற்றிபெறுவதன் மூலம் சார்பதிவாளர், வருவாய் ஆய்வாளர், நகராட்சி ஆணையர் உள்ளிட்ட பல பதவிகளைப் பெறுவதற்கான வாய்ப்பு…
மேலும்

வாழத்தகுதியான சிறந்த நகரங்கள் பட்டியல் வெளியீடு – இந்திய அளவில் திருச்சிக்கு 12-வது இடம்

Posted by - August 15, 2018
வாழத்தகுந்த நகரங்கள் பட்டியலில் தேசிய அளவில் 12-வது இடத்தையும், மாநில அளவில் முதல் இடத்தையும் திருச்சி பிடித்துள்ளது.
மேலும்