தென்னவள்

பிரிந்த வடகொரியா, தென்கொரியா குடும்பங்கள் 60 ஆண்டுகளுக்குப் பிறகு சந்திப்பு

Posted by - August 22, 2018
இரண்டாம் உலகப் போரின் முடிவில் கொரியா வடகொரியா, தென்கொரியா என இரண்டாக உடைந்தது. அதனைத் தொடர்ந்து 1953-ல் வடகொரியாவுக்கும் தென்கொரியாவுக்கும் போர் ஏற்பட்டது. 60 ஆண்களுக்குப் பிறகு இந்தப் போரில் பிரிந்து போன குடும்பங்கள் ஒன்றாக இணையும் நிகழ்வு சமீபத்தில் நடைபெற்றது.…
மேலும்

அமைதிப்பேச்சு நடத்த இந்தியாவுக்கு இம்ரான்கான் அழைப்பு

Posted by - August 22, 2018
அமைதிப்பேச்சு நடத்த இந்தியாவுக்கு பாகிஸ்தான் புதிய பிரதமர் இம்ரான்கான் அழைப்பு விடுத்து உள்ளார். முன்னேற்றப்பாதையில் செல்வதற்கு இது அவசியம் என அவர் கூறி இருக்கிறார்.
மேலும்

16 ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்: சென்னையில் 2 கூடுதல் ஆணையர்களும் மாற்றப்பட்டனர்!

Posted by - August 22, 2018
தமிழகம் முழுவதும் 16 ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடியாக மாற்றப்பட்டுள்ளனர். சென்னையில் சட்டம் ஒழுங்கு கூடுதல் ஆணையர்கள் இருவரும் மாற்றப்பட்டனர். சென்னை காவல்துறையில் கடந்த 20 நாட்களாக பல அதிரடி சம்பவங்கள் நடந்து வருகின்றன. முன்னாள் முதல்வர் கருணாநிதி மறைவின் போது ராஜாஜி…
மேலும்

‘அது யாரோ பி.ராஜாவாம் நாம இல்ல’; மனுஷ்யபுத்திரன் புகாரை வைத்து ஹெச்.ராஜா கிண்டல்!

Posted by - August 22, 2018
மனுஷ்யபுத்திரன் புகாரில் ஹெச்.ராஜா என்பதை பி.ராஜா என்று தவறாகக் குறிப்பிட்டதைச் சுட்டிக்காட்டி அது யாரோ ராஜாவாம் நாம் இல்ல சபையைக் கலையுங்கள் என்று ஹெச்.ராஜா கிண்டலடித்துள்ளார். கவிஞர் மனுஷ்யபுத்திரன் கடந்த 18-ம் தேதி ஊழியின் நடனம் என்ற தலைப்பில் இயற்கை சீற்றம்,…
மேலும்

ராகுல் காந்தி இங்கிலாந்து, ஜெர்மனியில் 4 நாள் சுற்றுப்பயணம்!

Posted by - August 22, 2018
காங்கிரஸ் கட்சியின் தலைவராக உள்ள ராகுல் காந்தி நான்கு நாள் சுற்றுப்பயணமாக இங்கிலாந்து மற்றும் ஜெர்மனி நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். 
மேலும்

வடகொரிய தலைவர் கிம்மை மீண்டும் சந்திப்பேன் – டிரம்ப் பரபரப்பு பேட்டி

Posted by - August 22, 2018
வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன்னை மீண்டும் சந்திபேன் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார். 
மேலும்

கேரள வெள்ள நிவாரணத்துக்காக தமிழக மக்கள் கொடுத்த ரூ.17½ கோடி பொருட்கள் – தமிழக அரசு தகவல்

Posted by - August 22, 2018
கேரள மாநிலத்துக்கு வெள்ள நிவாரணத்துக்காக தமிழக மக்கள் கொடுத்த ரூ.17.51 கோடி மதிப்புள்ள பொருட்கள் அனுப்பப்பட்டன என்று தமிழக அரசு கூறியுள்ளது. 
மேலும்

வெனிசுலா நாட்டில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – 7 ரிக்டரில் பதிவானது!

Posted by - August 22, 2018
தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான வெனிசுலாவில் இன்று 7 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
மேலும்

‘மெட்ராஸ் டே’ என்று சொன்னாலும், அது சென்னை தினம்தான்

Posted by - August 22, 2018
‘மெட்ராஸ் டே’ என்று சொன்னாலும், அது சென்னை தினம் தான், கருணாநிதியின் நினைவுகளை போற்றி மகிழ்வோம் என்று மு.க.ஸ்டாலின் கூறி உள்ளார். 
மேலும்

பசுமை வழிச்சாலைக்கு நிலம் கையகப்படுத்த இடைக்கால தடை- சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

Posted by - August 22, 2018
சேலம்-சென்னை பசுமைவழிச் சாலைத் திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்துவதற்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 
மேலும்