மாகாண சபைகளுக்கு புதிய முறைமையின் கீழ் தேர்தல் நடத்தும் நோக்கில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள எல்லை நிர்ணய குழுவின் அறிக்கை இன்று வெள்ளிக்கிழமை விவாதத்துக்கு எடுக்கப்படவுள்ளது. எனினும் குறித்த அறிக்கையின் மீது வாக்கெடுப்பு நடத்துவதா? இல்லையா? என்பது தொடர்பான இறுதி தீர்மானம் இன்று…
மேலூரில் மதகுகளை பராமரிக்காததால் பெரியாறு கால்வாய் தண்ணீர் வீணாகி வெளியேறி குடியிருப்பு மற்றும் காலி இடத்தில் புகுந்தது. இதனால் அந்த இடமே தீவு போல் காட்சியளிக்கிறது.
டெல்லியில் நடைபெற்ற இந்தியா மற்றும் சீனா பாதுகாப்பு மந்திரிகள் இடையிலான சந்திப்பில் டோக்லாம் நிகழ்வை முன்னுதாரனமாக வைத்து எதிர்கால பிரச்சனைகளுக்கு தீர்வு காண முடிவு செய்யப்பட்டுள்ளது.
மும்பை பரேல் அடுக்குமாடி குடியிருப்பு தீ விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போய்வாடா போலீசார் கட்டுமான அதிபர் அப்துல் ரசாக் இஸ்மாயில் சுபாரிவாலாவை அதிரடியாக கைது செய்தனர்.
வேலையில்லா திண்டாட்டமும், வளர்ச்சி திட்டங்களில் இருந்து மக்களை ஒதுக்குவதும் ஐ.எஸ். போன்ற அமைப்புகள் உருவாக வழிவகுத்துவிடும் என்ற ராகுல் காந்தியின் இந்த கருத்துக்கு மத்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது.