தென்னவள்

ஜனாதிபதி எமக்கு நேரம் ஒதுக்க மறுத்துவிட்டார்!-சார்ள்ஸ் நிர்மலநாதன்

Posted by - August 24, 2018
முல்லைத்தீவு, வவுனியா மாவட்டங்களில் மகாவலி அதிகார சபையினால் முன்னெடுக்கப்படும் அடாவடித்தனங்கள் மற்றும் அட்டூழியங்களினால் தமிழ்
மேலும்

முக்கிய வாக்­கெ­டுப்பு குறித்து பாராளுமன்றில் தீர்­மானம் இன்று !

Posted by - August 24, 2018
மாகாண சபை­க­ளுக்கு புதிய முறை­மையின் கீழ் தேர்தல் நடத்தும் நோக்கில் பாரா­ளு­மன்­றத்தில் சமர்ப்­பிக்­கப்­பட்­டுள்ள எல்லை நிர்­ணய குழுவின் அறிக்கை இன்று வெள்­ளிக்­கி­ழமை விவா­தத்­துக்கு எடுக்­கப்­ப­ட­வுள்­ளது. எனினும் குறித்த அறிக்­கையின் மீது வாக்­கெ­டுப்பு நடத்­து­வதா? இல்­லையா? என்­பது தொடர்­பான இறுதி தீர்­மானம் இன்று…
மேலும்

காமினி செனரத் உள்ளிட்ட நான்கு பேருக்கு விசேட மேல்நீதிமன்றம் பிணை !

Posted by - August 24, 2018
முன்னாள் ஜனாதிபதி பணிக்குழுவின் பிரதானி காமினி செனரத் உள்ளிட்ட நான்கு பேருக்கு விசேட மேல்நீதிமன்றம் பிணை வழங்கி விடுவித்துள்ளது.
மேலும்

விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டதான செய்தி! -என்னையும் பிரியங்காவையும் வேதனைப்படுத்தியது: ராகுல்

Posted by - August 24, 2018
விடுதலைப் புலிகள் தலைவராக இருந்த பிரபாகரனின் மரணம் தன்னையும் தனது சகோதரி பிரியங்காவையும் வேதனைப்படுத்தியதாக ராகுல் காந்தி பேசியுள்ளார்.
மேலும்

உரம் இருப்பு-விலை பட்டியலை மக்கள் பார்வைக்கு வைக்க வேண்டும்- கலெக்டர் உத்தரவு

Posted by - August 24, 2018
உரம் இருப்பு, விலைப் பட்டியலை பொதுமக்கள் பார்வைக்கு வைக்க வேண்டும் என்று வியாபாரிகளுக்கு கலெக்டர் நடராஜன் உத்தரவிட்டுள்ளார்.
மேலும்

பெரியாறு கால்வாய் தண்ணீர் வீணாகி வெளியேற்றம்- குடியிருப்புகளுக்குள் புகுந்தது

Posted by - August 24, 2018
மேலூரில் மதகுகளை பராமரிக்காததால் பெரியாறு கால்வாய் தண்ணீர் வீணாகி வெளியேறி குடியிருப்பு மற்றும் காலி இடத்தில் புகுந்தது. இதனால் அந்த இடமே தீவு போல் காட்சியளிக்கிறது.
மேலும்

இந்தியா, சீனா பாதுகாப்பு மந்திரிகள் சந்திப்பு – எதிர்கால பிரச்சனைகளுக்கு டோக்லாமை போன்று தீர்வு காண முடிவு

Posted by - August 24, 2018
டெல்லியில் நடைபெற்ற இந்தியா மற்றும் சீனா பாதுகாப்பு மந்திரிகள் இடையிலான சந்திப்பில் டோக்லாம் நிகழ்வை முன்னுதாரனமாக வைத்து எதிர்கால பிரச்சனைகளுக்கு தீர்வு காண முடிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும்

மும்பை பரேல் அடுக்குமாடி குடியிருப்பு தீ விபத்து – கட்டுமான அதிபர் அதிரடி கைது

Posted by - August 24, 2018
மும்பை பரேல் அடுக்குமாடி குடியிருப்பு தீ விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போய்வாடா போலீசார் கட்டுமான அதிபர் அப்துல் ரசாக் இஸ்மாயில் சுபாரிவாலாவை அதிரடியாக கைது செய்தனர். 
மேலும்

ஐ.எஸ். உருவாக்கம் குறித்த பேச்சு: ராகுல் காந்திக்கு மத்திய அரசு கண்டனம்!

Posted by - August 24, 2018
வேலையில்லா திண்டாட்டமும், வளர்ச்சி திட்டங்களில் இருந்து மக்களை ஒதுக்குவதும் ஐ.எஸ். போன்ற அமைப்புகள் உருவாக வழிவகுத்துவிடும் என்ற ராகுல் காந்தியின் இந்த கருத்துக்கு மத்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது. 
மேலும்