ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையின் 39 ஆவது கூட்டத் தொடர் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 10 ஆம் திகதி முதல் 28 ஆம் திகதி வரை நடைபெறவுள்ள நிலையில் இலங்கை குறித்து முன்வைக்கப்பட்டுள்ள தன்னிச்சையாக தடுத்து வைத்தல் தொடர்பான அறிக்கை குறித்த…
மேல் மாகாண சபையானது கடும் எதிர்ப்புக்கு மத்தியில் தனது உறுப்பினர்களுக்காக ஆடம்பரக் கதிரைகளை இறக்குமதி செய்வதற்காக 86 மில்லியன் ரூபாவை செலவிட்டுள்ளது.
சிங்கள மகா வித்தியாலயத்தில் இயங்கும் இராணுவ படைத்தளத்தை அகற்ற கோரும் எண்ணம் எமக்கு தற்போது இல்லை என யாழ்.சிங்கள மகாவித்தியாலய பழைய மாணவர் சங்க தலைவர் கெனடி சேவியர் தெரிவித்துள்ளார்.
தமிழர் தாயகத்தின் இதய பூமியாகி மணலாற்றுப் பகுதியில் வாழ்ந்த தமிழ் மக்கள் கடந்த 1984ஆம் ஆண்டு காலப்பகுதியில் இராணுவ வன்முறைகள்காரணமாக அப் பகுதிகளிலிருந்து முற்றாக வெளியேறநிற்பந்திக்கப்பட்டனர்.
முள்ளிவாய்க்காலுடன் தமிழ் மக்கள் மீதான தமிழ் தேசத்தின் மீதான இனவழிப்பு முடிவடையவில்லை. இன்றும் அது தொடர்கின்றது . ஆனால் அது வேறு வடிவில் தொடருகின்றது. என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் யாழ்.மாநகர சபை உறுப்பினர் வரதராஜன் பார்த்திபன் தெரிவித்துள்ளார்,
தமிழகம் முழுவதும் அடுத்த 10 நாட்களுக்கு இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உண்டு என்று தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு வெதர்மேன் பெயரில் எழுதிவரும் பிரதீப் ஜான் இன்று அவரின் முகநூலில் பதிவிட்டு இருப்பதாவது:
கிரிக்கெட் கடவுள், கிரிக்கெட் ஜாம்பவான் என புகழப்படும் டான் பிராட்மேனின் 110வது பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுகிறது அதை சிறப்பிக்கும் வகையில் டூடுல் வெளியிட்டுள்ளது கூகுல்.
அமெரிக்காவில் நடைபெற்ற விடியோ கேம் விளையாட்டு தொடரில் தோல்வியடைந்த நபர், விரக்தியில் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 4 பேர் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்காவில் ஒபாமாவை எதிர்த்து போட்டியிட்ட குடியரசு கட்சி மூத்த தலைவர் ஜான் மெக்கைன் எம்.பி. மரணம் அடைந்தார். அவரது மறைவுக்கு டிரம்ப், தலைவர்கள் அனுதாபம் தெரிவித்து உள்ளனர்.