தென்னவள்

கமல்ஹாசன் எந்த தேர்தலிலும் போட்டியிடப் போவதில்லை – அமைச்சர் ஜெயக்குமார்

Posted by - August 31, 2018
நடிகர் கமல்ஹாசன் எந்த தேர்தலிலும் போட்டியிடப் போவதில்லை என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறினார். 
மேலும்

ஜெர்மனி பெண்ணை மணந்த திண்டுக்கல் பொறியிலாளர்!

Posted by - August 30, 2018
திண்டுக்கல் திண்டுக்கல்லில் இன்ஜினியர் நவீன்சேகரன், ஜெர்மனி பெண்ணை தமிழ் முறைப்படி திருமணம் செய்தார்.திண்டுக்கல்லை சேர்ந்த ராஜசேகர் மகன் நவீன் சேகரன்,31, இங்கு இளங்கலை பொறியியல் முடித்துவிட்டு ஜெர்மனியில் மேற்படிப்பை தொடர்ந்தார்.
மேலும்

களியாட்ட விடுதியாக மாறியுள்ள அலரிமாளிகை

Posted by - August 30, 2018
கடந்த ஆட்சியின் போது மக்கள் சேவைக்காக பயன்படுத்தப்பட்ட அலரிமாளிககை தற்போது திருமாண நடனமாடும் களியாட்ட விடுதியாக்கப்பட்டுள்ளதாக கூட்டு எதிரணியின் பாராளுமன்ற உறுப்பினர் பியல் நிஷாந்த தெரிவித்துள்ளார். 
மேலும்

“என்டபிரைஸஸ் ஸ்ரீலங்கா” வின் மோசடிகளை ஆதாரத்துடன் நிரூபிப்போம் – பியல் நிஷாந்த

Posted by - August 30, 2018
அரசாங்கம் ஆரம்பித்துள்ள “என்டபிரைஸஸ் ஸ்ரீலங்கா” திட்டத்தில் இடம்பெறுகின்ற பாரிய மோசடிகளை இன்னும் சில தினங்களில் ஆதரங்களுடன் நிரூபிப்போம் என பாராளுமன்ற உறுப்பினர் பியல் நிஷாந்த தெரிவித்துள்ளார்.
மேலும்

கொச்சினுக்கான ஸ்ரீலங்கன் விமான சேவை மீண்டும் ஆரம்பம்!

Posted by - August 30, 2018
கேரளா, கொச்சின் விமான நிலையத்திற்கான விமான சேவையை மீண்டும் ஆரம்பித்துள்ளதாக ஸ்ரீலங்கன் விமான சேவை அறிவித்துள்ளது.
மேலும்

இந்திய அரசின் உதவியில் மொனராகலையில் 150 வீட்டுத் திட்டத்திற்கான அடிக்கல்!

Posted by - August 30, 2018
இந்திய வீடமைப்பு செயற்றிட்டத்தின் கீழ் மொனராகலை மாவட்டத்தின் குமாரவத்தைப் பகுதியில் புதிதாக அமைக்கப்படவுள்ள வீட்டுத் திட்டத்தில் 150 வீடுகளுக்கான அடிக்கல்லினை இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் தரஞ்சித்சிங் சந்து இன்று நாட்டி வைத்தார்.
மேலும்

அலரிமாளிகையில் அமைச்சரின் மகனின் திருமணம்!

Posted by - August 30, 2018
அமைச்சர் ராஜித சேனாரத்னவின் புதல்வரான, நாடாளுமன்ற உறுப்பினர் சத்துர  சேனாநாயக்கவின் திருமண வைபவம் இன்று (30), அலரிமாளிகையில் இடம்பெற்றுள்ளது. பலர் இதற்கு விமர்சனங்களை முன்வைத்திருந்தபோதிலும், திருமணம் சிறப்பாக  ​நிறைவுப்பெற்றுள்ளது.    
மேலும்

சர்வதேச விசாரணையை வலியுறுத்தி மன்னாரில் கவனயீர்ப்பு பேரணி

Posted by - August 30, 2018
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான சர்வதேச தினமான இன்று வியாழக்கிழமை (30) மன்னார் மாவட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடும் குடும்பங்களின் அமைப்பின் ஏற்பாட்டில் சர்வதேச
மேலும்

சிங்கப்பூருக்கு கூடுதல் விமான ​சேவை!

Posted by - August 30, 2018
கொழும்பிலிருந்து சிங்கப்பூருக்கு வாரம் ஒன்றுக்கு 17 விமானங்கள் பயணித்துவந்த நிலையில், இன்றிலிருந்து 21 விமானங்கள் பயணிக்கும் என ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் அறிவித்துள்ளது.
மேலும்

எதிர்ப்பு பேரணிக்காக கொழும்பில் 5 இடங்களை ஒதுக்கியுள்ள ஒன்றிணைந்த எதிரணி!

Posted by - August 30, 2018
ஒன்றிணைந்த எதிரணி எதிர்வரும் 5ஆம் திகதி கொழும்பில் நடத்தத் தீர்மானித்துள்ள, எதிர்ப்பு பேரணிக்காக கொழும்பு நகரில் 5 இடங்கள் சட்டரீதியாக ஒதுக்கப்பட்டுள்ளதாக,நாடாளுமன்ற உறுப்பினர் சுசில் பிரேம்ஜயந்த் தெரிவித்துள்ளார்.
மேலும்