தென்னவள்

காணாமல்போனோர் அலுவலக பணியாளர்களுக்கு ஊதியம்!

Posted by - August 31, 2018
காணாமல்போனோர் தொடர்பான அலுவலகத்தின் அங்கத்தவர்களுக்கு ஊதியமொன்றை பெற்றுக்கொடுப்பதற்கான பிரேரணை அடுத்த வாரம் பாராளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுக்கப்படவுள்ளது.
மேலும்

மக்களுக்கு கோத்தா விடுத்த அறைகூவல்!

Posted by - August 31, 2018
நாட்டை நேசிக்கும் அனைவரும் எதிர்வரும் 5 ஆம் திகதி கூட்டு எதிரணியினர் ஏற்பாடு செய்துள்ள மக்கள் எழுச்சிப் பேரணியில் கலந்துகொள்ள வேண்டும் என முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ அறைகூவல் விடுத்துள்ளார்.
மேலும்

இராணுவத்தினருக்கு எதிராக அமெரிக்காவில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அறிக்கை !

Posted by - August 31, 2018
ஐ. நா மனித உரிமை ஆனைக்குழுவின் இலங்கைக்கு எதிரான அறிக்கையில் இறுதிக்கட்ட உள்நாட்டு யுத்தத்தில் போர் குற்றங்கள் இடம் பெற்றிருப்பதாக
மேலும்

சிட்னியில் பல இலக்குகளை தாக்க திட்டமிட்டிருந்த இலங்கை பிரஜை!

Posted by - August 31, 2018
அவுஸ்திரேலியாவில் ஐஎஸ் அமைப்பின் சார்பில் செயற்பட்டதாக குற்றம்சாட்டி இலங்கையை சேர்ந்த முஸ்லீம் நபர் ஒருவரை கைதுசெய்துள்ள நியுசவுத்வேல்ஸின் பயங்கரவாத தடுப்பு பிரிவினர், கைதுசெய்யப்பட்டுள்ளவர் சிட்னி யின் பல முக்கிய கட்டிடங்களை இலக்குவைத்திருந்தார் என தெரிவித்துள்ளனர்.
மேலும்

தந்தையும் மகளும் சடலமாக கண்டெடுப்பு!

Posted by - August 31, 2018
மஹியங்கனை, தம்பகொல்ல பிரதேசத்தில் வீடொன்றில் உயிரிழந்திருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை மற்றும் மகளின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. 
மேலும்

செப்டெம்பர் 5 ஆம் திகதி மக்கள் புதிய அர­சாங்கம் ஒன்று அமைப்­பதை உறு­திப்­ப­டுத்­து­வார்கள்!

Posted by - August 31, 2018
செப்டெம்பர் 5 ஆம் திகதி மக்கள்  புதிய அர­சாங்கம் ஒன்று  அமைப்­பதை உறு­திப்­ப­டுத்­து­வார்கள். அதன் மூலம் எதிர்­வரும் சித்­திரை புத்­தாண்­டுக்கு முன்னர் பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்­கவை பாரா­ளு­மன்­றத்தில் அவ­ருக்கு பொருத்­த­மான எதிர்க்­கட்சி தலைவர் ஆச­னத்தில் அமர்த்­துவோம் என ஸ்ரீலங்கா சுதந்­திர கட்சி…
மேலும்

20 கிலோ தங்கத்துடன் இந்தியர் கைது!

Posted by - August 31, 2018
20 கிலோகிரோம் நிறையுடைய தங்கங்கங்களுடன் இந்தியாவின் சென்னையைச் சேர்ந்த பிரஜை ஒருவரை கட்டுநாயக்க, பண்டார நாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து குற்றப் புலனாய்வு பிரிவினர் கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும்