நாட்டை நேசிக்கும் அனைவரும் எதிர்வரும் 5 ஆம் திகதி கூட்டு எதிரணியினர் ஏற்பாடு செய்துள்ள மக்கள் எழுச்சிப் பேரணியில் கலந்துகொள்ள வேண்டும் என முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ அறைகூவல் விடுத்துள்ளார்.
அவுஸ்திரேலியாவில் ஐஎஸ் அமைப்பின் சார்பில் செயற்பட்டதாக குற்றம்சாட்டி இலங்கையை சேர்ந்த முஸ்லீம் நபர் ஒருவரை கைதுசெய்துள்ள நியுசவுத்வேல்ஸின் பயங்கரவாத தடுப்பு பிரிவினர், கைதுசெய்யப்பட்டுள்ளவர் சிட்னி யின் பல முக்கிய கட்டிடங்களை இலக்குவைத்திருந்தார் என தெரிவித்துள்ளனர்.
செப்டெம்பர் 5 ஆம் திகதி மக்கள் புதிய அரசாங்கம் ஒன்று அமைப்பதை உறுதிப்படுத்துவார்கள். அதன் மூலம் எதிர்வரும் சித்திரை புத்தாண்டுக்கு முன்னர் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை பாராளுமன்றத்தில் அவருக்கு பொருத்தமான எதிர்க்கட்சி தலைவர் ஆசனத்தில் அமர்த்துவோம் என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி…
20 கிலோகிரோம் நிறையுடைய தங்கங்கங்களுடன் இந்தியாவின் சென்னையைச் சேர்ந்த பிரஜை ஒருவரை கட்டுநாயக்க, பண்டார நாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து குற்றப் புலனாய்வு பிரிவினர் கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.