தென்னவள்

அமைதி பேரணியில் மக்களுக்கு இடையூறு கூடாது – தொண்டர்களுக்கு மு.க அழகிரி அறிவுறுத்தல்

Posted by - September 3, 2018
செப்டம்பர் 5-ம் தேதி கருணாநிதி நினைவிடம் நோக்கி செல்லும் பேரணியில் மக்களுக்கு இடையூறு கூடாது என மு.க அழகிரி தொண்டர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார். 
மேலும்

டெஸ்ட் கேப்டனாக 4000 ரன்களை கடந்த முதல் வீரர் விராட் கோலி

Posted by - September 3, 2018
இந்திய கேப்டன் விராட் கோலி, டெஸ்ட் அரங்கில் கேப்டனாக 4 ஆயிரம் ரன்களை கடந்த முதல் இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றார்.
மேலும்

மெகுல் சோக்சியின் சொத்துகளை முடக்கும் நடவடிக்கை தொடரும்

Posted by - September 3, 2018
மும்பையில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கி வழக்கு தொடர்பாக மெகுல் சோக்சியின் சொத்துகளை முடக்கும் நடவடிக்கை தொடரும் என நிதி மோசடி தடுப்பு சட்ட ஆணையம் தெரிவித்துள்ளது.
மேலும்

சீர்குலைந்து கிடக்கும் பாகிஸ்தான் பொருளாதாரத்தை வலுப்படுத்த இம்ரான்கான் நடவடிக்கை!

Posted by - September 3, 2018
பாகிஸ்தானில் சீர்குலைந்து கிடக்கும் பொருளாதாரத்தை வலுப்படுத்த பிரதமர் இம்ரான்கான் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். 
மேலும்

முல்லைத்தீவில் நடந்த ஆர்ப்பாட்டமும் முந்தநாள் நடந்த பேரவைக் கூட்டமும்!

Posted by - September 2, 2018
மாவலி அதிகாரசபைக்கெதிராக முல்லைத்தீவில் கடந்த செவ்வாய்க்கிழமை நடந்த ஆர்ப்பாட்டம் அரசாங்கத்தை எவ்வளவு தூரத்திற்கு அசைக்குமோ தெரியவில்லை. ஆனால் 2009 மேக்குப் பின்னரான புதிய தமிழ் எதிர்ப்பு வடிவம் குறித்துச் சிந்திக்கும் எல்லாத் தரப்புக்கும் அதில் கற்றுக்கொள்வதற்கு முக்கிய பாடங்கள் உண்டு.
மேலும்

பிரித்தானியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகராக மனிஸா நியமனம்!

Posted by - September 2, 2018
வெற்றிடமாகியிருந்த பிரித்தானியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் பதவிக்கு, மனிஸா குணசேகர நியமிக்கப்பட்டுள்ளார்.
மேலும்

‘ஒன்றிணைந்த எதிரணிக்கு பொலிஸ்மா அதிபர் எச்சரிக்கை’!

Posted by - September 2, 2018
ஒன்றி​ணைந்த எதிரணி எதிர்வரும் 5ஆம் திகதி கொழும்பில் நடத்த திட்டமிட்டுள்ள எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் போது, பொதுமக்களின் கடமைகளுக்கு இடையூறு விளைவிக்கப்பட்டால்,  அதிக பட்ச சட்டநடவடிக்கை எடுக்கப்படுமென, பொலிஸ் மா அதிபர் பூஜித்ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
மேலும்

போலி ஆவணம் தயாரித்தவர் கைது!

Posted by - September 2, 2018
நிட்டம்புவ பகுதியில் சட்டவிரோதமான முறையில் போலி ஆவணங்களை தயாரிக்கும் பணிகளில் ஈடுபட்டிருந்த நிலையமொன்று சுற்றிவளைத்ததில் ஆணொருவரை கைதுசெய்துள்ளதாக நிட்டம்புவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும்

“குடும்ப ஆட்சியை உருவாக்கவே எதிரணியின் ஆர்ப்பாட்டம்”!

Posted by - September 2, 2018
குடும்ப ஆட்சியினை மீண்டும் உருவாக்குவதற்காகவே பொது எதிரணியினர் எதிர்வரும் ஐந்தாம் திகதி ஆர்பாட்டங்களை முன்னெடுக்கவுள்ளனர் என ஐக்கிய தேசியக்  கட்சியின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். 
மேலும்

பெருந்தோட்ட கம்பனிகளுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்!

Posted by - September 2, 2018
எதிர்வரும் 23 ஆம் திகதி பெருந்தோட்ட கம்பனிகளுக்கு எதிராக ஆர்ப்பாட்டமொன்றை தொழிலாளர் தேசிய சங்கம் முன்னெடுக்க போவதாக சங்கத்தின் தவைரும் மலைநாட்டு புதிய கிராமங்கள் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு, சமுதாய அபிவிருத்தி அமைச்சருமான பழனி திகாம்பரம் தெரிவித்தார். அட்டன் டி.கே.டபிள்யூ. கலாசார …
மேலும்