அமைதி பேரணியில் மக்களுக்கு இடையூறு கூடாது – தொண்டர்களுக்கு மு.க அழகிரி அறிவுறுத்தல்
செப்டம்பர் 5-ம் தேதி கருணாநிதி நினைவிடம் நோக்கி செல்லும் பேரணியில் மக்களுக்கு இடையூறு கூடாது என மு.க அழகிரி தொண்டர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
மேலும்
