தென்னவள்

உலகின் மிக குள்ளமான தாய் உடல்நலக்குறைவால் மரணம்!

Posted by - September 13, 2018
உலகின் மிகச்சிறிய தாய் என கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்ற அமெரிக்காவைச் சேர்ந்த ஸ்டேக்கி ஹெரால்டு உடல்நலக்குறைவால் மரணமடைந்தார்.
மேலும்

சீனாவில் மக்கள் கூட்டத்தில் கார் மோதி, கத்திக்குத்து தாக்குதல் நடத்தியதில் 9 பேர் பலி

Posted by - September 13, 2018
சீனாவில் மக்கள் கூட்டத்தில் காரை மோதச் செய்ததுடன் கத்தியால் குத்தி 9 பேரை கொன்ற கொடூர குற்றவாளியை போலீசார் கைது செய்தனர்.
மேலும்

பிரேசில் தேர்தலில் திடீர் திருப்பம் – முன்னாள் அதிபர் லுலா போட்டியில் இருந்து விலகல்

Posted by - September 13, 2018
மக்களின் ஆதரவைப் பெற்றுள்ள முன்னாள் அதிபர் லுலாவும் போட்டியில் இருந்து விலகி இருப்பது, பிரேசில் அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேலும்

லிபியாவில் திரிபோலி விமான நிலையம் மீது ராக்கெட் வீச்சு

Posted by - September 13, 2018
லிபியா தலைநகரான திரிபோலியில் இயங்கி வருகிற மட்டிகா விமான நிலையத்தை குறிவைத்து ராக்கெட்டுகள் வீசப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 
மேலும்

பாகிஸ்தானில் 18 இந்திய மீனவர்கள் கைது

Posted by - September 13, 2018
பாகிஸ்தான் கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து மீன் பிடித்ததாக இந்தியாவை சேர்ந்த 18 மீனவர்களை அந்நாட்டு கடலோரக் காவல் படையினர் கைது செய்துள்ளனர். அரபுக் கடலில் பாகிஸ்தான் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் அத்துமீறி நுழைந்து மீன் பிடித்த 18 இந்திய மீனவர்களை…
மேலும்

லண்டன் டாக்டர் ரிச்சர்ட் பீலேவை விசாரிக்க ஜெயலலிதா மரண விசாரணை ஆணையம் முடிவு

Posted by - September 13, 2018
ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் ஆறுமுகச்சாமி ஆணையம், லண்டன் டாக்டர் ரிச்சர் பீலே, சிங்கப்பூர் டாக்டர்களுக்கு சம்மன் அனுப்பி விசாரிக்க முடிவு செய்துள்ளது. 
மேலும்

கோலாகலமாக கொண்டாடப்படும் விநாயகர் சதுர்த்தி – சென்னையில் கட்டுப்பாடுகள் என்னென்ன?

Posted by - September 13, 2018
விநாயகர் சதுர்த்தி நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில், விழாவுக்காக அரசு விதித்த கட்டுப்பாடுகளை காணலாம். 
மேலும்

பாகிஸ்தானின் மிக உயரிய மனித நேயர் விருதை பெற்ற இந்திய மருத்துவர்

Posted by - September 13, 2018
இந்தியாவைச் சேர்ந்த முகச்சீரமைப்பு அறுவை சிகிச்சை நிபுணர் பேராசிரியர் பாலாஜிக்கு பாகிஸ்தானின் மிக உயரிய மனித நேயர் விருது வழங்கப்பட்டுள்ளது.
மேலும்

விஸ்வரூபம் பெறும் குட்கா ஊழல் வழக்கு – மாதவராவிடம் 8 மணி நேர தொடர் விசாரணை

Posted by - September 13, 2018
குட்கா ஊழல் வழக்கில் கைதாகி உள்ள மாதவராவிடம் சிபிஐ போலீசார் 8 மணி நேரம் தொடர் விசாரணை நடத்தியதில் ஊழல் குறித்து பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. 
மேலும்

வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளுக்கு ஓர் அரியசந்தர்ப்பம் !

Posted by - September 12, 2018
வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இலங்கையில் கொள்வனவு செய்யும் பொருட்களுக்கான வற் வரியை மீள செலுத்துவதற்கான நடைமுறை இன்று முதல் நடைமுறைப்படுத்தப்படுகிறது. 2018 ஆம் ஆண்டு வரவு செலவு திட்டத்திற்கமைய, இலங்கையை ஆசியாவின் வர்த்தக மத்திய நிலையமாக நிலைநிறுத்தும் நடவடிக்கையில் சுற்றுலாப் பயணிகளை…
மேலும்