பாகிஸ்தான் கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து மீன் பிடித்ததாக இந்தியாவை சேர்ந்த 18 மீனவர்களை அந்நாட்டு கடலோரக் காவல் படையினர் கைது செய்துள்ளனர். அரபுக் கடலில் பாகிஸ்தான் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் அத்துமீறி நுழைந்து மீன் பிடித்த 18 இந்திய மீனவர்களை…
ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் ஆறுமுகச்சாமி ஆணையம், லண்டன் டாக்டர் ரிச்சர் பீலே, சிங்கப்பூர் டாக்டர்களுக்கு சம்மன் அனுப்பி விசாரிக்க முடிவு செய்துள்ளது.
குட்கா ஊழல் வழக்கில் கைதாகி உள்ள மாதவராவிடம் சிபிஐ போலீசார் 8 மணி நேரம் தொடர் விசாரணை நடத்தியதில் ஊழல் குறித்து பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இலங்கையில் கொள்வனவு செய்யும் பொருட்களுக்கான வற் வரியை மீள செலுத்துவதற்கான நடைமுறை இன்று முதல் நடைமுறைப்படுத்தப்படுகிறது. 2018 ஆம் ஆண்டு வரவு செலவு திட்டத்திற்கமைய, இலங்கையை ஆசியாவின் வர்த்தக மத்திய நிலையமாக நிலைநிறுத்தும் நடவடிக்கையில் சுற்றுலாப் பயணிகளை…