தென்னவள்

புதிய ரக துப்பாக்கியால் 2000 அடி தூர இலக்கை துல்லியமாக தாக்கிய ரஷ்ய அதிபர்

Posted by - September 21, 2018
ரஷியாவில் புதிதாக தயாரிக்கப்பட்ட புதிய ரக ஸ்னைப்பர் துப்பாக்கியை பயன்படுத்தி, இரண்டாயிரம் அடி தூர இலக்கை துல்லியமாக ரஷ்ய அதிபர் புதின் தாக்கினார். 
மேலும்

அமெரிக்காவின் மேரிலான்ட்டில் உள்ள மருந்து பேக்டரியில் துப்பாக்கிச்சூடு – 3 பேர் பலி

Posted by - September 21, 2018
அமெரிக்காவின் மேரிலாண்ட் மாநிலத்தில் உள்ள மருந்து தயாரிக்கும் ஆலையில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் பலியாகியுள்ளனர்.
மேலும்

நிர்மலா சீதாராமன் பதவி விலக வேண்டும் – ராகுல் காந்தி

Posted by - September 21, 2018
ரபேல் போர் விமான ஊழல் தொடர்பாக ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன் பதவி விலக வேண்டும் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார். 
மேலும்

பிலிப்பைன்சில் பலத்த மழை, நிலச்சரிவு – 4 பேர் உயிரிழப்பு!

Posted by - September 21, 2018
பிலிப்பைன்ஸ் நாட்டில் செபு தீவில் பெய்த பலத்த மழையினால் நாகா நகர பகுதியில் கடுமையான நிலச்சரிவு ஏற்பட்டத்தில் 4 பேர் பலியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 
மேலும்

நட்பு நாடுகளின் பொருட்களுக்கு வரி குறைப்பு – சீனா முடிவு

Posted by - September 21, 2018
நட்பு நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிற பொருட்கள் மீதான வரி விதிப்பின் அளவை குறைப்பதற்கு சீனா முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
மேலும்

திலீபனின் நிகழ்வை ஆர்னோல்ட் பொறுப்பெடுப்பதாக அறிவிப்பதை எப்படிச் சகிப்பது?

Posted by - September 20, 2018
உள்ளூராட்சி சபைகளே நினைவேந்தல் நிகழ்வுகளைப் பொறுப்பேற்பது என்பது தவறான முன்னுதாரணம் எனத் தெரிவித்திருக்கும் மூத்த முன்னாள் போராளியான காக்கா அண்ணன் எனப்படும் மு.மனோகர் இன்று திலீபன் நினைவு நாளை யாழ். மாநகர சபை நடத்தினால் நாளை
மேலும்

தமிழறிஞர் பச்சையப்பன் சென்னையில் இன்று காலை காலமானார்!

Posted by - September 20, 2018
கணினி, செல்பேசிகளுக்கான தமிழ் எழுத்துக்களை உருவாக்கிய பிரபல தமிழறிஞர் பச்சையப்பன் சென்னையில் இன்று காலை காலமானார். கி.த பச்சையப்பன் பழைய வண்ணாரப்பேட்டையை சேர்ந்தவர். இவர் தனது 85 வயதில் மரணம் அடைந்துள்ளார். இவர் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் மற்றும் தமிழறிஞர்…
மேலும்

பாலியல் பலாத்காரச் செய்திகளை பரபரப்பாக வெளியிடாதீர்கள்: ஊடகங்களுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுரை

Posted by - September 20, 2018
பிஹார் மாநிலம் முசாபர்பூர் விடுதியில் சிறுமிகளுக்கு நடந்த பலாத்காரச் செய்திகளை வெளியிட ஒட்டுமொத்தத் தடை ஏதும் இல்லை, அதேசமயம், பாலியல் தொடர்பான செய்திகளை ஊடகங்கள் பரபரப்பாக வெளியிடாமல் பொறுப்புணர்வுடன் நடந்து கொள்ள வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் அறிவுரை கூறியது. பிஹார்…
மேலும்

இன்றைய அரசியல் அநாதைகள் யார் தெரியுமா ? – ஹெக்டர் அப்புஹாமி தகவல்

Posted by - September 20, 2018
தேசிய அரசாங்கத்தில்  இருந்து வெளியேறிய பின்னர்  ஐக்கிய தேசிய கட்சியின் தலைமைத்துவத்தை சாட்டும் 16 உறுப்பினர்களும்  கடந்த அரசாங்கத்தில் பல குற்றச்சாட்டுக்களுடன்  தொடர்புப்பட்டவர்கள் என தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி, அரசாங்கத்தின்  ஒரு சரிவினை கண்டதன் பின்னர் தமது  அரசியல்…
மேலும்

முன்னைய ஆட்சியில் மோசடி செய்தவர்களுக்கு எந்தவொரு தண்டனையும் வழங்கவில்லை!

Posted by - September 20, 2018
முன்னைய ஆட்சியில் மோசடி செய்தவர்களுக்கு எந்தவொரு தண்டனையும் வழங்கவில்லை.ஆனால் இந்த ஆட்சியை கொண்டுவர முனைந்த எமக்கு எதிராகவே
மேலும்