செங்கோட்டையில் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்த திட்டம்: தமிழிசைக்கு அனுமதி மறுப்பு
செங்கோட்டையில் ஆர்ப்பாட்டம் நடத்த தமிழிசை சவுந்தர்ராஜனுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் நெல்லையில் 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.
மேலும்
