தென்னவள்

செங்கோட்டையில் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்த திட்டம்: தமிழிசைக்கு அனுமதி மறுப்பு

Posted by - September 28, 2018
செங்கோட்டையில் ஆர்ப்பாட்டம் நடத்த தமிழிசை சவுந்தர்ராஜனுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் நெல்லையில் 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.
மேலும்

ரபேல் ஒப்பந்தம் தொடர்பாக கேள்வி எழுப்பிய அதிகாரிக்கு கட்டாய விடுப்பு வழங்கப்பட்டதா? – நிர்மலா சீத்தாராமன் விளக்கம்

Posted by - September 28, 2018
ரபேல் போர் விமானங்களின் விலை குறித்து ஆட்சேபனை தெரிவித்த அதிகாரி கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டதாக வெளியான தகவலுக்கு ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன் விளக்கம் அளித்து உள்ளார். 
மேலும்

பிராந்திய ஒத்துழைப்பிற்கு இந்தியா தடையாக உள்ளது – பாக். வெளியுறவுத்துறை மந்திரி குற்றச்சாட்டு!

Posted by - September 28, 2018
ஒரே ஒரு நாட்டின் அணுகுமுறையால் சார்க் அமைப்பின் முக்கிய நோக்கம் பாதிக்கப்படுகிறது என பாகிஸ்தான் வெளியுறவுத்துறை மந்திரி ஷா முகமது குரேஷி இந்தியாவை மறைமுகமாக குற்றம்சாட்டியுள்ளார். 
மேலும்

உ.பி.யில் பெற்ற மகளையே 3 ஆண்டுகளாக பாலியல் வன்கொடுமை செய்த தந்தை கைது!

Posted by - September 28, 2018
உத்தரப்பிரதேச மாநிலத்தில் போதைக்கு அடிமையான தந்தையால் கடந்த 3 ஆண்டுகளாக மகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும்

அமெரிக்காவில் எச்-4 விசாவில் வேலை வழங்கும் திட்டத்தை ரத்து செய்யக்கூடாது!

Posted by - September 28, 2018
எச்-1’ பி விசாதாரர்களின் வாழ்க்கைத்துணைவர்களுக்கு ‘எச்-4’ விசா வழங்கி வேலை பார்க்க அனுமதி வழங்கும் திட்டத்தை ரத்து செய்து விடக்கூடாது இரண்டு பெண் எம்.பி.க்கள் வலியுறுத்தியுள்ளனர். 
மேலும்

எங்களிடம் இருந்து இந்தியா தொடர்ந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் – ஈரான் வெளியறவுத்துறை மந்திரி

Posted by - September 28, 2018
இந்தியா ஈரானிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வது தொடரும் என ஈரான் வெளியறவுத்துறை மந்திரி முகமது ஜாவத் ஜாரிப் தெரிவித்துள்ளார். 
மேலும்

யாழிலேயே அதிக ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர்!ஏன் விசாரணை இடம்பெறவில்லை – சுமந்திரன்

Posted by - September 27, 2018
ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல்கள் தொடர்பில் பேசுகையில் லசந்த விக்ரமதுங்க, கீத் நொயார், பிரகீத் எக்னெலிகொட ஆகியோர் பற்றியே பேசப்படுகின்றது. அவர்களுடன் தொடர்புடைய சம்பவங்கள் தொடர்பிலேயே விசாரணைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 
மேலும்

எரிபொருள் விலை மீண்டும் அதிகரிப்பு?

Posted by - September 27, 2018
பிரபல அமைச்சர் ஒருவரின் நான்கு நாள் வெளிநாட்டு பயணத்திற்கு 20 இலட்சம் ரூபா நிதி ஒதுக்கப்படுள்ளது என சுட்டிக்காட்டிய பாராளுமன்ற உறுப்பினர் ஷெஹான் சேமசிங்க, அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ள விலைச் சூத்திரத்தினால் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 10 திகதி மீண்டும் எரிபொருள் விலை…
மேலும்

DIG நாலக டி சில்வாவின் குரல் மாதிரியை பெற்றுக் கொள்ள உத்தரவு!

Posted by - September 27, 2018
பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக டி சில்வாவின் குரல் மாதிரியை அரச இராசயன பகுப்பாய்வாளர் திணைக்களத்தால் பதிவு செய்து கொள்ள கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 
மேலும்

மதங்களுக்கிடையில் பிரிவினையை ஏற்படுத்த முயல்கிறார் காதர் மஸ்தான் : சிவமோகன்

Posted by - September 27, 2018
சுயநல வாக்குக்காக கிறிஸ்தவ, இந்து மக்கள் மத்தியில் பிரிவினையை ஏற்படுத்த பிரதி அமைச்சர் காதர் மஸ்தான் முயல்கிறார் என வன்னிப் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும்