தென்னவள்

திரைப்படத் துறையின் முன்னேற்றத்திற்கான நடவடிக்கைகள் தாமதமின்றி நடைமுறைப்படுத்தப்படும் – ஜனாதிபதி

Posted by - October 4, 2018
திரைப்படத் துறையையும் கலைஞர்களையும் பாதுகாப்பதற்கு தேவையான தீர்மானங்களை மேற்கொள்ள அரசாங்கம் ஒருபோதும் பின்நிற்கப் போவதில்லை எனவும் அத்துறை சார்ந்த சகலரது ஆலோசனைகளையும்
மேலும்

பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் – சுவிஸ் தூதுவர் சந்திப்பு

Posted by - October 4, 2018
இலங்கைக்கான சுவிஸ்லாந்து தூதுவர் ஹான்ஸ் பீட்டர் மொக் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தனவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்ற இச்சந்திப்பின்போது சுவிஸ்லாந்து தூதுவர் மற்றும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ஆகியோருக்கிடையில் சுமூகமான கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது. இந்நிலையில் குறித்த சந்திப்பின்…
மேலும்

அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி யாழில் போராட்டம்!

Posted by - October 4, 2018
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தியும், அநுராதபுரம் சிறையில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுவரும் அரசியல் கைதிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் யாழ்ப்பாணத்தில் கவனயீர்ப்புப் போராட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது. யாழ். பண்டத்தரிப்பு மகளிர் உயர்தர பாடசாலைக்கு முன்பாக இன்று மாலை 4.30 மணிக்கு இப்போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.…
மேலும்

நியூயோர்க் டைம்ஸ் செய்திதொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்தது சீ.ஐ.டி

Posted by - October 4, 2018
சைனா ஹாபர் நிறுவனத்தினால் 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலின் போது  7.6 டொலர் மில்லியன் செலவழித்தமை தொடர்பில் ஆங்கில பத்திரிகை ஒன்றில் பிரசுரமாகி இருந்த செய்தி தொடர்பாக குற்றப்புலனாய்வு திணைக்களம் மேற்கொண்டுவரும்  விசாரணைக்கு அமைவாக இணையத்தள ஊடகவியலார்களின் தேசிய அமைப்பின்…
மேலும்

ஜெனீவா தீர்மானத்தை சர்வதேச சமூகத்தின் தலையீடு என வர்ணிப்பது துரதிஸ்டவசமானது- பிரிட்டிஸ் அமைச்சர் கருத்து

Posted by - October 4, 2018
ஜெனீவா தீர்மானத்தை சர்வதேச சமூகத்தின் தலையீடு என வர்ணிப்பது துரதிஸ்டவசமானது என பிரிட்டனின் வெளிவிவகார பொதுநலவாய அலுவலகத்தின் ஆசிய பசுவிக்கிற்கான அமைச்சர் மார்க் பீல்ட் தெரிவித்துள்ளார்.
மேலும்

கடத்திச் செல்லப்பட்டதாகக் கூறப்பட்ட யுவதி காதலனுடன் கைது

Posted by - October 4, 2018
கடந்த முதலாம் திகதி அதிகாலை அடையாளம் தெரியாதவர்களால் கடத்திச் செல்லப்பட்டதாகக் கூறப்பட்ட, அம்பலாந்தோட்டை பிரதேசத்தைச் சேர்ந்த 17 வயது
மேலும்

ஊட்டியில் 17 ஆண்டுகளுக்கு பிறகு நிலக்கரி நீராவி என்ஜின் மூலம் மலை ரெயில் இயக்கப்பட்டது

Posted by - October 4, 2018
17 ஆண்டுகளுக்கு பிறகு நிலக்கரி நீராவி என்ஜின் மூலம் மலை ரெயில் ஊட்டி-கேத்தி இடையே இயக்கப்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
மேலும்

ஊட்டி அருகே 200 அடி பள்ளத்தில் கார் கவிழ்ந்தது: சென்னையை சேர்ந்தவர்கள் உள்பட 5 பேர் பலி – 2 பேர் மீட்பு

Posted by - October 4, 2018
ஊட்டி அருகே மலைப்பாதையில் 200 அடி பள்ளத்தில் கார் கவிழ்ந்ததில் சென்னையை சேர்ந்தவர்கள் உள்பட 5 பேர் பலியானார்கள். படுகாயத்துடன் உயிருக்கு போராடிய 2 பேர் மீட்கப்பட்டனர்.
மேலும்

2018ம் ஆண்டு வேதியியல் நோபல் பரிசு – பெண் விஞ்ஞானி உள்பட 3 பேருக்கு அறிவிப்பு

Posted by - October 4, 2018
2018-ம் ஆண்டு வேதியியல் துறைக்கான நோபல் பரிசு பெண் விஞ்ஞானி பிரான்சஸ் அர்னால்ட் உட்பட 3 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும்