தென்னவள்

குருந்தூர் மலையில் பொங்கல் வழிபாடு !

Posted by - October 5, 2018
வரலாற்று சிறப்புமிக்க குமுழமுனை தண்ணிமுறிப்பு குருந்தூர்மலை ஆதிசிவனுக்கும், ஐயனாருக்கும், கிராமத்து மக்களாலும் இளைஞர்களாலும் பொங்கல் பொங்கி  வழிபாடு மேற்கொண்டனர்.
மேலும்

‘ரணிலின் விளக்கத்தை மைத்திரி ஏற்றார்!

Posted by - October 5, 2018
மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் பிரதமர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அளித்த விளக்கத்தை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஏற்றுக்கொண்டாரெனத் தெரிவித்த அமைச்சர் மஹிந்த சமரசிங்க, புதிய முறையிலேயே மாகாண சபைத் தேர்தல் இடம்பெற வேண்டுமெனவும் தெரிவித்தார். 
மேலும்

இடைக்கால அரசாங்கம்?

Posted by - October 5, 2018
அரசாங்கத்தால் சமர்ப்பிக்கப்படவுள்ள வரவு – செலவுத் திட்டத்தைத் தோற்கடிப்பதற்காக, தம்மால் முடிந்த அனைத்தையும் செய்யப் போவதாகச் சூளுரைத்துள்ள ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் 15 பேர் கொண்ட அணி, தமிழ், முஸ்லிம் கட்சிகளின் உதவியோடு,
மேலும்

தேர்தல்களை ‘வேண்டுமென்றே அரசாங்கம் பிற்போடுகிறது’

Posted by - October 5, 2018
தேர்தல்களை, அரசாங்கம் வேண்டுமென்றே பிற்போடுகிறது என்று குற்றஞ்சாட்டியுள்ள, தேர்தல் கண்காணிப்பு அமைப்புகள், மாகாண சபைத் தேர்தலை நடத்துவதில் காணப்படும் தாமத நிலை தொடர்பாகக்
மேலும்

தேர்தல்களை ‘வேண்டுமென்றே அரசாங்கம் பிற்போடுகிறது!

Posted by - October 5, 2018
தேர்தல்களை, அரசாங்கம் வேண்டுமென்றே பிற்போடுகிறது என்று குற்றஞ்சாட்டியுள்ள, தேர்தல் கண்காணிப்பு அமைப்புகள், மாகாண சபைத் தேர்தலை நடத்துவதில் காணப்படும் தாமத நிலை தொடர்பாகக் கலந்துரையாடுவதற்காக, தேர்தல்கள் ஆணைக்குழுவை, அடுத்த வாரம் சந்திக்கவுள்ளன.  
மேலும்

ஆவா என்பது ‘பயங்கரவாத குழு அல்ல’

Posted by - October 5, 2018
ஆவா குழு என்பது, பயங்கரவாதக் குழு அல்ல எனத் தெரிவித்த சட்டமும் ஒழுங்கும் பிரதியமைச்சர் நளின் பண்டார, சிலர் தவறான கண்ணோட்டத்தில் அக்குழுவை நோக்குகின்றனர் எனவும் குறிப்பிட்டார்.  
மேலும்

வேன் மரத்துடன் மோதி 7 பேர் படுகாயம் !

Posted by - October 5, 2018
மட்டக்களப்பு – கல்முனை பிரதான வீதி பெரியகல்லாறு பிரதேசத்தில் வேன் ஒன்று நேற்று  நள்ளிரவு வீதியை விட்டு விலகி மரத்துடன் மோதி விபத்துக்கானதில் 7 பேர் படுகாயமடைந்த நிலையில் கல்முனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதூக களுவாஞ்சிக்குடி பொலிஸார் தெரிவித்தனர்.   குறித்த…
மேலும்

முள்ளிவாய்கால் அவலத்தில் சவாரிசெய்த மாகாணசபை பாவங்களை சுமந்து விடைபெறுகிறதா?

Posted by - October 5, 2018
நாங்களே கொண்டு வந்த நல்லாட்சி அரசு எங்களது நம்பிக்கையை மெல்ல மெல்ல இழந்து இன்றைக்கு எங்களுக்கு அவ நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கின்றது. ஆகவே நங்கள் இனி கவனமாகச் செயற்பட
மேலும்

அமெரிக்காவில் மர்ம நபரின் துப்பாக்கிச்சூட்டில் போலீஸ்காரர் சாவு

Posted by - October 5, 2018
அமெரிக்காவில் மர்ம நபரின் துப்பாக்கிச்சூட்டில் போலீஸ்காரர் உயிரிழந்தார். மேலும் 6 பேர் படுகாயம் அடைந்தனர்.
மேலும்

‘தமிழக அரசுக்கு நிர்வாக திறமை அறவே இல்லை’!- மு.க.ஸ்டாலின்

Posted by - October 5, 2018
அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டத்துக்கு சுமுகத்தீர்வு காண தமிழக அரசுக்கு நிர்வாக திறமை அறவே இல்லை என்று மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும்