பொதுஜன பெரமுன கூட்டணியமைப்பது பாரிய விளைவுகளை ஏற்படுத்தும்!
அரசாங்கத்தின் மீது மக்கள் தற்போது விரக்தியில் உள்ள நிலையில் அவர்களுடன் பொதுஜன பெரமுன கூட்டணியமைப்பது பாரிய விளைவுகளை ஏற்படுத்தும் என பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
மேலும்
