தென்னவள்

பொதுஜன பெரமுன கூட்டணியமைப்பது பாரிய விளைவுகளை ஏற்படுத்தும்!

Posted by - October 14, 2018
அரசாங்கத்தின் மீது மக்கள் தற்போது விரக்தியில் உள்ள நிலையில் அவர்களுடன் பொதுஜன பெரமுன கூட்டணியமைப்பது பாரிய விளைவுகளை ஏற்படுத்தும் என பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
மேலும்

போர் நடந்தாலும் தலைவர் பிரபாகரன் காடுகளை பாதுகாத்துள்ளார்!-மைத்திரிபால சிறிசேன

Posted by - October 14, 2018
வடக்கில் போர் நடந்தாலும் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் காடுகளை பாதுகாத்துள்ளதாக இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். கம்பஹா மாவட்டத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு காடுகள் தொடர்பான விழிப்புணர்வு குறித்து பேசியபோதே அவர் இதனை தெரிவித்தார்.
மேலும்

இலங்கையில் நீதிமன்றங்கள் சுயாதீனமாக செயற்படுகின்றன!

Posted by - October 14, 2018
இலங்கையில் நீதிமன்றங்கள் சுயாதீனமாக செயற்படுகின்றன. இதற்கு சிறந்த உதாரணமாக (12.10.2018) அன்று ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட பிரதம நீதியரிசரின் நியமனம் சான்றாக அமைகின்றது. ஏனெனில் கடந்த காலங்களில் தனக்கு தேவையானவர்கள் தனக்கு சார்பானவர்கள் போன்றவர்களையே ஜனாதிபதி பிரதம நீதியரசராக நியமித்தார். 
மேலும்

தோட்ட பகுதிகளில் இருக்கும் வைத்தியசாலைகள் அரசமயமாக்கப்படும்!

Posted by - October 14, 2018
நாட்டை முன்னேற்ற பாதையில் கொண்டு சென்று குறைவான உரிமைகளுடன் வாழும் தோட்ட மக்களுக்கு அபிவிருத்தி ஊடாக புதிய உலகை உருவாக்க நாட்டில் இன ஐக்கியத்தை மேம்படுத்த அமைச்சர் பழனி திகாம்பரம் மற்றும் எதிர்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் ஆகியோரை இணைத்து பயணிக்கவுள்ளோம் என…
மேலும்

புதிய பொலிஸ் மா அதிபராக விக்கிரமசிங்க !

Posted by - October 14, 2018
சிறிலங்கா பொலிஸ் மா அதிபர் பூஜித ஜெயசுந்தர அடுத்தவாரம் தனது பதவி விலகக் கூடும் என்று கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
மேலும்

அரசியலில் ரணிலுக்கு நுங்கு! மந்திரிக்கு மதுசாரம்!

Posted by - October 14, 2018
தெற்கில் ரணிலைப் பதவியிலிருந்து வெளியேற்ற மைத்திரி திட்டமிடுகிறார். பிரதமர் கதிரையைக் கண்வைத்து மகிந்த காய்களை நகர்த்துகிறார்.
மேலும்

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் தமிழர்கள் அழிக்கப்படுவார்கள் பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி

Posted by - October 14, 2018
காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் தமிழர்கள் அழிக்கப்படுவார்கள் என்று பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
மேலும்

ஜெயலலிதாவின் மரணத்தில் உள்ள மர்மம் இன்னும் விலகவில்லை

Posted by - October 14, 2018
ஜெயலலிதாவின் மரணத்தில் உள்ள மர்மம் இன்னும் விலகவில்லை என்று ஐகோர்ட்டு நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார்.
மேலும்

ஓடும் ரெயிலில் துளைபோட்டு ரூ.5.78 கோடியை கொள்ளையடித்தது எப்படி?

Posted by - October 14, 2018
ஓடும் ரெயிலில் துளைபோட்டு ரூ.5.78 கோடியை கொள்ளையடித்தது எப்படி? என்று கைதான குற்றவாளிகள் வாக்குமூலம் கொடுத்துள்ளனர்.
மேலும்

சென்னையில் கள்ளநோட்டு தயாரித்த 2 பெண்கள் கைது!

Posted by - October 14, 2018
சென்னை கொளத்தூரில் கள்ளநோட்டுகள் தயாரித்ததாக 2 பெண்களை போலீசார் கைது செய்தனர்.சென்னை அமைந்தகரை ரெயில்வே காலனி 3-வது தெருவில் மருந்து கடை நடத்தி வருபவர் கன்னிமரியாள். இவரது கடைக்கு நேற்று முன்தினம் இரவு இருசக்கர வாகனத்தில் வந்த பெண் ஒருவர், மருந்துகளை…
மேலும்