தென்னவள்

சென்னையில் அம்மா உணவகத்தில் அமைச்சர் திடீர் ஆய்வு

Posted by - October 16, 2018
சென்னை பாந்தியன் சாலையில் உள்ள அம்மா உணவகத்தில் நேற்று ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்பு திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி திடீரென ஆய்வு செய்தார்.
மேலும்

அமெரிக்க கூட்டுப்படைகள் மீது சர்வதேச விசாரணை – சிரியா வலியுறுத்தல்

Posted by - October 16, 2018
அமெரிக்க கூட்டுப்படைகள் மீது சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என சிரியா வலியுறுத்தி உள்ளது.
மேலும்

ஜெர்மனியில் பெண் பிணைக்கைதியாக பிடிபட்டதால் பரபரப்பு!

Posted by - October 16, 2018
ஜெர்மனியில் பெண்ணை பிணைக்கைதியாக பிடித்து வைத்துக் கொண்டதால் ரெயில் நிலையம் உள்ளிட்ட சுற்றுப்புற பகுதிகளில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 
மேலும்

அரியானாவில் பாதுகாவலரால் சுடப்பட்ட நீதிபதியின் மகன் மூளைச்சாவு

Posted by - October 16, 2018
அரியானா மாநிலத்தில் நீதிபதியின் மனைவி மற்றும் மகன் மீது அவர்களின் பாதுகாவலர் நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் நீதிபதியின் மகன் மூளைச்சாவு அடைந்ததாக டாக்டர்கள் அறிவித்தனர்.
மேலும்

காசா பகுதியில் இஸ்ரேல் கடற்படை துப்பாக்கிச்சூடு – 24 பாலஸ்தீனர்கள் பலி

Posted by - October 16, 2018
காசா பகுதியில் இஸ்ரேல் கடற்படை நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 24 பாலஸ்தீனர்கள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும்

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இணை நிறுவனர் பால் ஆலன் காலமானார்

Posted by - October 16, 2018
உலகின் முன்னனி தகவல் தொழில்நுட்ப நிறுவனமான மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இணை நிறுவனர் பால் ஆலன்(65) புற்றுநோய் காரணமாக இன்று உயிரிழந்தார்.
மேலும்

யாழ்.பல்கலைகழக மாணவர் ஒன்றியத்தினர், ஐ.நா யாழ் அலுவலகத்தில், மகஜரை கையளித்தனர்!

Posted by - October 15, 2018
கடந்த சனிக்கிழமை நடைபயணம் முடிவுற்ற அன்று அலுவலக நாள் இல்லாத காரணத்தால் அனுராதபுரத்தில் உள்ள ஐ.நா அலுவலகத்தில் மகஜரை கையளிக்க முடியவில்லை இதன் காரணமாக இன்றைய தினம் 15 10 2018 திங்கட்கிழமை மாலை 4.00 மணியளவில் யாழ் நாவலர் வீதியில்…
மேலும்

தொழிலாளர்களின் சம்பள விடயத்தை பேசுவதற்கு தமிழ் முற்போக்கு கூட்டணி தயார்

Posted by - October 15, 2018
பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள விடயத்தில் 1000 ரூபாவை அடிப்படை சம்பளமாக கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுகின்ற தொழிற்சங்கங்களால் பெற்றுகொடுக்க முடியாவிட்டால் அரசாங்கத்தோடு தோட்ட
மேலும்

நாமல் – நாலக்கவின் குரல் பதிவுப் பரிசோதனைக்கு சர்வதேச உதவி!

Posted by - October 15, 2018
பயங்கரவாதப் புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பொறுப்பதிகாரி பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக்க டீ சில்வா மற்றும் ஊழல் எதிர்ப்புப் பிரிவின் செயல் பணிப்பாளர் நாமல் குமார ஆகியோரின்
மேலும்