தென்னவள்

திடீர் சுற்றிவளைப்பு 3,560 பேர் கைது!

Posted by - October 21, 2018
நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின்போது 3,560 பேரை கைதுசெய்துள்ளதாக பொலிஸ் ஊடகம் தெரிவித்துள்ளது.   இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கையானது பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்திரவின் உத்தரவுக்கமைவாகவே மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேக தெரிவித்தார். அதேவேளை வாகனப் போக்குவரத்து…
மேலும்

“10 இலட்சம் பணமில்லையேல் தலையை வெட்டி கொலை செய்வோம்”

Posted by - October 21, 2018
10 இலட்சம் பணம் கொடுக்க வேண்டும் அல்லது உன் தலையை வெட்டி கொலை செய்வோம் என அம்பாறை மாவட்ட காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்க தலைவிக்கு கொலை மிரட்டல்  விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும்

யாழ்.போதனா வைத்தியசாலையினுள் இந்திய இராணுவத்தினரால் சுட்டுக் கொல்லப்பட்ட 68 பேரின் நினைவேந்தல் நிகழ்வுகள்!

Posted by - October 21, 2018
யாழ்.போதனா வைத்தியசாலையினுள் அத்துமீறி உள்நுழைந்த இந்திய இராணுவத்தினரால் சுட்டுப்படுகொலை செய்யப்பட்ட 68 பேரின் நினைவேந்தல் நிகழ்வுகள் இன்றைய தினம் அனுஸ்டிக்கப்பட்டது. யாழ்.போதனா வைத்திய சாலையில் இன்றைய தினம் காலை நினைவேந்தல் நிகழ்வுகள் அனுஸ்டிக்கப்பட்டது.
மேலும்

மூடிய அறைக்குள் ரணில் – மோடி பேசியது என்ன?

Posted by - October 21, 2018
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மூடிய அறைக்குள் இரகசியப் பேச்சுவார்த்தையொன்றில் ஈடுபட்டிருந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
மேலும்

ஞானசார தேரரின் விடுதலையை வலியுறுத்தி பிக்குகள் பேரணி

Posted by - October 21, 2018
பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர்  கலகொட அத்தே ஞானசார தேரரை உடனடியாக விடுதலை செய்யக்கோரி 200 க்கும் மேற்பட்ட பிக்குகள் பேரணி ஒன்றை நடத்தவுள்ளனர்.
மேலும்

பொலிஸ்மா அதிபருக்கே ஆதரவளிப்பேன்!-சரத் பொன்சேகா

Posted by - October 21, 2018
பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மீதான குற்றச்சாட்டுக்களை ஏற்க மறுத்துரைத்த பிரதேச அபிவிருத்தி மற்றும் வனஜீவராசிகள் அமைச்சர் பீலட் மார்ஷல் சரத் பொன்சேகா, தான் பொலிஸ்மா அதிபருக்கே ஆதரவளிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். 
மேலும்

மலையக மக்களுக்காக குரல் கொடுக்கும் யாழ் மக்கள்!

Posted by - October 21, 2018
அடிப்படை சம்பளத்தை ஆயிரம் ரூபாயாக உயர்த்துமாறு வலியுறுத்தி போராடும் தோட்ட தொழிலாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து யாழ்ப்பாணத்தில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. யாழ் பஸ் நிலையம் முன்பாக இன்று(ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணியளவில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. சமூக வலைத்தள நண்பர்களின் ஏற்பாட்டில்…
மேலும்

அனந்தி சசிதரன் ஈழத் தமிழர் சுயாட்சிக் கழகம் எனும் பெயரில் புதிய கட்சியொன்றை இன்று ஆரம்பித்தார்!

Posted by - October 21, 2018
வடக்கு மாகாண சபை அமைச்சர் அனந்தி சசிதரன் ஈழத் தமிழர் சுயாட்சிக் கழகம் எனும் பெயரில் புதிய கட்சியொன்றை இன்று ஆரம்பித்துள்ளார்.
மேலும்

இலங்கையை வீழ்த்தி தொடரை வென்றது இங்கிலாந்து!

Posted by - October 21, 2018
இலங்கை – இங்கிலாந்து இடையிலான 4-வது ஆட்டத்தில் இங்கிலாந்து 18 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி 3-0 என தொடரையும் கைப்பற்றியது. 
மேலும்

ரஷியாவிடம் ஏவுகணை வாங்கும் இந்தியாவின் முடிவு தெற்கு ஆசியாவை சீர்குலைக்கும் – பாகிஸ்தான் குற்றச்சாட்டு

Posted by - October 21, 2018
ரஷியாவிடம் இருந்து ஏவுகணை வாங்கும் இந்தியாவின் முடிவு தெற்கு ஆசியாவை சீர்குலைக்கும் என்று பாகிஸ்தான் குற்றம் சாட்டி உள்ளது.
மேலும்