தென்னவள்

வட­கி­ழக்கு வீட­மைப்பு அமைச்சு அலுவலகத்தில் தேங்கிக் கிடந்த ஆவ­ணம்

Posted by - October 25, 2018
வட­கி­ழக்கு மாகா­ணங்­க­ளில் கல் வீட­மைப்பு பணி­களை ஐ.நா. முக­வர் நிறு­வ­னங்­கள் ஊடாக முன்­னெ­டுப்­பது தொடர்­பான ஒப்­பந்த வரைவு தயா­ரிக்­கப்­பட்டு அமைச்­சர், மனோ­க­ணே­ச­னின் அலு­வ­ல­கத்­திற்கு அனுப்­பப்­பட்­டும் இரண்டு வாரங்­க­ளாக அது கிடப்­பில் கிடந்­துள்ள­தாக, வீட­மைப்­புச் செய­ல­ணி­யின் கூட்­டத்­தில் சுட்­டிக்­காட்­டப்­பட்­டுள்­ளது.
மேலும்

கூடலூர் அருகே அரசு நிலத்தை ஆக்கிரமித்து தேயிலை தோட்டம்

Posted by - October 25, 2018
கூடலூர் அருகே அரசு நிலத்தை ஆக்கிரமித்து தேயிலை தோட்டம் அமைக்கப்பட்டு இருந்தது. அந்த நிலத்தை வருவாய் துறையினர் மீட்டனர்.
மேலும்

இங்கிலாந்தில் இந்திய வம்சாவளி கொலையில் 2 பேருக்கு சிறை

Posted by - October 25, 2018
இங்கிலாந்தில் இந்திய வம்சாவளியை சேர்ந்த பால்பீர் கொலை வழக்கில் ஹசன் முகமது, யாசின் யூசுப் ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மேலும்

பாகிஸ்தானுக்கு அமெரிக்கா எச்சரிக்கை – பயங்கரவாதத்தை ஒடுக்காவிட்டால் பொறுப்பேற்க வைப்போம்

Posted by - October 25, 2018
பாகிஸ்தான் பயங்கரவாதத்தை ஒடுக்குவதற்கு ஆக்கப்பூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்படி எடுக்காவிட்டால், அவர்களை பொறுப்பேற்க வைப்போம் என அமெரிக்க வெளியுறவு மந்திரி கூறியுள்ளார். 
மேலும்

ஒபாமா, ஹிலாரிக்கு வெடிகுண்டு பார்சல் – அதிபர் டிரம்ப், மெலானியா கண்டனம்

Posted by - October 25, 2018
அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா, ஹிலாரி கிளிண்டன் ஆகியோருக்கு வெடிபொருள் பார்சல்கள் அனுப்பியதற்கு அதிபர் டிரம்ப், மெலானியா ஆகியோர் கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.
மேலும்

இந்திய கடற்படைக்கு இஸ்ரேல் நாட்டில் இருந்து ஏவுகணை எதிர்ப்பு கருவிகள்

Posted by - October 25, 2018
இஸ்ரேல் நாட்டில் இருந்து கடற்படையில் பயன்படுத்தும் ஏவுகணை எதிர்ப்பு கருவிகளை கூடுதலாக வாங்குவதற்கு இந்தியா திட்டமிட்டு உள்ளது. 
மேலும்

அமெரிக்கா – கெண்டகி மாகாணத்தில் சூப்பர் மார்க்கெட்டில் துப்பாக்கி சூட்டில் 2 பேர் பலி

Posted by - October 25, 2018
அமெரிக்காவின் கென்டகி மாகாணத்தில் உள்ள குரோஜர் சூப்பர் மார்க்கெட்டில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 2 பேர் பலியானது சோகத்தை ஏற்படுத்தியது. 
மேலும்

தமிழகத்தில் பிப்ரவரி 1-ந் தேதி முதல் லோக் ஆயுக்தா அமலுக்கு வரவேண்டும்!

Posted by - October 25, 2018
தமிழகத்தில் வருகிற பிப்ரவரி 1-ந் தேதி முதல் லோக் ஆயுக்தா அமைப்பை செயல்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.
மேலும்

18 எம்.எல்.ஏ.க்கள் வழக்கில் இன்று காலை தீர்ப்பு!

Posted by - October 25, 2018
தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்கள் வழக்கில் இன்று காலை 10.30 மணிக்கு தீர்ப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும்