தென்னவள்

கூகுள் நிறுவனத்தை ஆட்டிப்படைக்கும் பாலியல் புகார்: 48 ஊழியர்கள் பணிநீக்கம்

Posted by - October 26, 2018
உலகம் முழுவதுமே ‘மீடூ’ விவகாரம் பெரும் புயலை கிளப்பியுள்ள நிலையில் கூகுள் நிறுவனத்தில் நடந்த பாலியல் புகார்கள் குறித்து பல்வேறு தகவல்கள் வெளி வந்த வண்ணம் உள்ளன. கடந்த 2 ஆண்டுகளில் பாலியல் புகாரில் சிக்கி 48 ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளதாக…
மேலும்

காலியான 20 சட்டப்பேரவைத் தொகுதிகள்: தமிழக அரசியலில் அடுத்து என்ன திருப்பம் ஏற்படும்?

Posted by - October 26, 2018
சட்டப்பேரவையில் 20 தொகுதிகள் காலியாக உள்ள நிலையில் தமிழக அரசியலில் அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமும் எழுந்துள்ளது.
மேலும்

தோட்ட தொழிலாளர்களுக்கு ஆதரவாக ஆசிரிய பயிலுநர்கள் கவனயீர்ப்பு போராட்டம்

Posted by - October 26, 2018
ஆயிரம் ரூபா சம்பள உயர்வை கோரி தொடர் போராட்டங்களில் ஈடுப்பட்டுவரும் தோட்ட தொழிலாளர்களுக்கு ஆதரவாக கொட்டகலை அரசினர் ஆசிரியர் கலாசாலை ஆசிரிய பயிலுநர்கள் கவனயீர்ப்பு போராட்டமொன்றை இன்று முன்னெடுத்திருந்தனர்.
மேலும்

இராணுவத் தளபதியை சந்தித்தார் போலந்து தூதரக பாதுகாப்பு இணைப்பதிகாரி!

Posted by - October 26, 2018
இலங்கைக்கான போலந்து தூதரகத்தின் பாதுகாப்பு இணைப்பதிகாரி கேர்ணல் ரடோஸ்லே க்ராப்ஷ்கீ இலங்கை இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்கவை சந்தித்தார்.இந்த சந்திப்பு இராணுவ தலைமையகத்தில் இடம்பெற்றது. இதன்போது, இருவரும் தமது வாழ்த்துக்களை தெரிவித்ததுடன், இரு நாடுகளுக்கு இடையிலான இராணுவ உறவு…
மேலும்

போதை மாத்திரைகளை கடத்தி வந்த பாகிஸ்தான் பிரஜைகள் இருவர் கைது!

Posted by - October 26, 2018
ஹெரோயின் போதை மாத்திரைகளை வயிற்றில் விழுங்கிக் கொண்டு இலங்கைக்கு வந்த இரண்டு பேர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து போதைப் பொருள் தடுப்பு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். 
மேலும்

இடைக்கால அரசாங்கம் ஒன்றை அமைக்க வேண்டும்!

Posted by - October 26, 2018
தற்காலிக அல்லது இடைக்கால அரசாங்கம் ஒன்றை அமைக்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் வணக்கத்திற்குரிய அதுரலிய ரதன தேரர் தெரிவித்துள்ளார். 
மேலும்

மட்டு வாகரை கண்டலடி மாவீரர் துயிலும் இல்லத்தில் சிரமதானப் பணி

Posted by - October 25, 2018
மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரைப் பிரதேசத்தில் உள்ள வாகரை கண்டலடி மாவீரர்துயிலுமில்லத்தில் சிரமதானப் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. எதிர்வரும் நவம்பர் மாதம் வரும் மாவீரர் தினத்தை முன்னிட்டு வடக்கு கிழக்கில் உள்ள மாவீரர் துயிலும் இல்லங்களில் சிரமதான மீளமைப்பு பணிகள் தொடங்கியுள்ளன.
மேலும்

சபரிமலைக்கு பெண்கள் செல்வதைத் தடுப்பது வரலாற்று அறிவின்மையின் வெளிப்பாடு: பேராசிரியர் க.நெடுஞ்செழியன் பேட்டி

Posted by - October 25, 2018
“ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாகத் தமிழர் வாழ்வைச் செம்மைப்படுத்திய சமயம் ஆசீவகம்” என்று சொல்லும் பேராசிரியர் க.நெடுஞ்செழியன்,
மேலும்

சீ.வி.விக்னேஸ்வரனுடன் இணைந்து பணியாற்ற நாங்கள் தயாராக இல்லை!

Posted by - October 25, 2018
கொள்கையில் மிக திடமான நிலைப்பாட்டினை கொண்டிருக்காத தரப்புக்களுடன் முன்னாள் முதலமைச்சர் சீ.வி.வி க்னேஸ்வரன் கூட்டணி வைத்திருக்கும் நிலையில் வெறுமனே ஒற்றுமை என்பதற்காக
மேலும்