தென்னவள்

ஊழல், நிதி மோசடிகள் தொடர்பான ஆணைக் குழுவின் அறிக்கை தமிழ், ஆங்கில மொழிபெயர்ப்புகளில்!

Posted by - October 26, 2018
முன்னைய ஆட்சிக் காலத்தில் இடம்பெற்ற பாரிய ஊழல் மற்றும் நிதி மோசடிகள் தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழுகுழுவின் அறிக்கையின் தமிழ் மற்றும் ஆங்கில மொழிபெயர்ப்பு பிரதிகள் இன்று காலை பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டது. 
மேலும்

குமார வெல்கம பொது எதிரணியிலிருந்து விலகுவாரா?

Posted by - October 26, 2018
முன்னாள் அமைச்சர் குமார வெல்கம பொது எதிரணியிலிருந்து பிரிந்து செல்லமாட்டார் என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
மேலும்

அமெரிக்க நாட்டில் இந்திய வம்சாவளிக்கு முக்கிய பதவி

Posted by - October 26, 2018
அமெரிக்க நாட்டில் மத்திய எரிசக்தி ஒழுங்குமுறை ஆணையத்தின் புதிய தலைவராக இந்திய வம்சாவளியை சேர்ந்த நீல் சாட்டர்ஜியை நியமனம் செய்து ஜனாதிபதி டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். 
மேலும்

பயனர்களின் தகவல் திருட்டு விவகாரம் – பேஸ்புக் நிறுவனத்துக்கு ரூ.4.70 கோடி அபராதம்

Posted by - October 26, 2018
வாடிக்கையாளர்களின் தகவல்களை திருடிய விவகாரம் தொடர்பாக, பேஸ்புக் நிறுவனத்துக்கு இங்கிலாந்து தகவல் ஆணையம் 4.70 கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளது. 
மேலும்

பத்திரிகையாளர் கசோக்கி படுகொலை – மவுனம் கலைத்தார், சவுதி இளவரசர்

Posted by - October 26, 2018
கசோக்கி கொலையில் குற்றவாளிகள் நீதியின் முன் நிறுத்தி தண்டிக்கப்படுவார்கள் என சவுதி இளவரசர் முகமது பின் சல்மான் கருத்து தெரிவித்துள்ளார். 
மேலும்

அதிமுகவில் இருந்து மேலும் சில எம்எல்ஏக்கள் எங்கள் பக்கம் வருவார்கள்- தங்க தமிழ்ச்செல்வன்

Posted by - October 26, 2018
அடுத்த கட்ட நடவடிக்கைக்கு பிறகு அ.தி.மு.க.வில் இருந்து மேலும் சில எம்.எல்.ஏ.க்கள் தங்கள் பக்கம் வருவார்கள் என்று தங்க தமிழ்ச்செல்வன் கூறினார். 
மேலும்

ஜெயலலிதா ஆட்சியை கவிழ்க்க நினைத்தவர்களுக்கு சரியான பாடம்- அமைச்சர் எம்ஆர் விஜயபாஸ்க

Posted by - October 26, 2018
18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பு ஜெயலலிதா ஆட்சியை கவிழ்க்க வேண்டும் என நினைத்த துரோகிகளுக்கு சரியான பாடம் என்று அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கூறினார். 
மேலும்

தினகரனுக்கு ஆதரவு அளித்த 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் – அதிமுக அரசுக்கு லாபமா? நஷ்டமா?

Posted by - October 26, 2018
டிடிவி.தினகரனுக்கு ஆதரவு அளித்த 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளது, அதிமுக அரசுக்கு லாபமா? நஷ்டமா? என்பதை ஆராய்ந்து பார்த்தால் பல உண்மை நிலவரங்கள் வெளிச்சத்துக்கு வருகின்றன.
மேலும்