தென்னவள்

ஈழக் கவிஞர் தமிழ்நதிக்கு சிறந்த எழுத்தாளருக்கான மகுடம் விருது

Posted by - October 28, 2018
சிறுகதை, கவிதைகள், கட்டுரைகள் எனத் தொடர்ச்சியாக எழுதி வரும் ஈழத்து எழுத்தாளர் தமிழ்நதிக்கு சிறந்த எழுத்தாளருக்கான மகுடம் விருதை இந்தியாவின் நியூஸ் 18 தொலைக்காட்சி  வழங்கியுள்ளது.
மேலும்

பாராளுமன்றத்தை ஒத்திவைப்பதனூடாக நாட்டில் அசாதாரணமான சூழ்நிலை ஏற்படுவதற்கு இடமளிக்க வேண்டாம்

Posted by - October 28, 2018
பாராளுமன்றத்தை ஒத்திவைப்பதனூடாக நாட்டில் அசாதாரணமான சூழ்நிலை ஏற்படுவதற்கு இடமளிக்க வேண்டாம் என சபாநாயகர் கருஜயசூரிய ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும்

தனது உயிராபத்து குறித்து உணர்வுபூர்வமாக கருத்துரைத்தாராம் ஜனாதிபதி சம்பந்தன் தெரிவிப்பு

Posted by - October 28, 2018
தனக்கு ஏற்படுத்தப்படவிருந்த உயிராபத்து குறித்து உணர்வு பூர்வமாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கருத்துரைத்ததாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.
மேலும்

ஆயிரம் ரூபாவாக அதிகரிப்பே ஆதரவுக்கு காரணம் ; ஆறுமுகன் தொண்டமான்

Posted by - October 28, 2018
மலையக தோட்ட தொழிலாளர்களின் அடிப்படை சம்பளத்தை 1000 ரூபாவாக அதிகரிப்பதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் உறுதி அளித்ததனாலேயே தான் ஆதரவு வழங்கியுள்ளதாக  இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவர் ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்தார்.
மேலும்

என்னை கொல்வதற்கான சதி முயற்சியில் சரத்பொன்சேகாவிற்கும் தொடர்பு – சிறிசேன

Posted by - October 28, 2018
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தன்னை கொலை செய்வதற்கான சதிமுயற்சி காரணமாகவே மகிந்த ராஜபக்சவுடன் இணைந்து ஆட்சியமைக்க திட்டமிட்டதாக  தெரிவித்துள்ளார்.
மேலும்

விக்னேஸ்வரனும் நவக்கிரகங்களும் – நிலாந்தன்

Posted by - October 28, 2018
2015ம் ஆண்டு நோர்வேயில் நடந்த ஒரு சந்திப்பின் போது ஒரு புலமையாளர் என்னிடம் கேட்டார். ;விக்னேஸ்வரனின் எதிர்ப்பு அரசியலைப் பற்றிய உங்களுடைய கணிப்பு என்ன? என்று. நான் சொன்னேன். அவர் தொடர்பாக நான்கு விதமான ஊகங்கள் உண்டு. முதலாவது அவர் சம்பந்தனின்…
மேலும்

போலீஸ் ரோந்துப்பணியில் புதிய மாற்றம்: புதிய தொழில் நுட்பத்துடன் சென்னை காவல்துறை

Posted by - October 28, 2018
சென்னை போலீஸில் அறிவியல் தொழில் நுட்பத்துடன் புதிய மாற்றங்கள் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் இனி விஐபியாக இருந்தாலும், குற்றவாளியாக இருந்தாலும் போலீஸிடம் வாலாட்ட முடியாது. போலீஸாரும் பொதுமக்களிடம் கண்ணியமாக நடக்கும் நடைமுறையும் அமலுக்கு வரும்.
மேலும்

நீர் அடித்து நீர் விலகாது: டிடிவி அணியினருக்கு ஓபிஎஸ், ஈபிஎஸ் கூட்டாக அழைப்பு

Posted by - October 28, 2018
அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்கள் மீண்டும் அதிமுகவில் இணைய வேண்டும் என ஈபிஎஸ், ஓபிஎஸ் அறிக்கை விட்டுள்ளனர். அதிமுகவிலிருந்து பிரிந்துச்சென்ற டிடிவி அணியில் உள்ள 18 தகுதி நீக்க எம்.எல்.ஏக்கள் பதவி உயர் நீதிமன்ற தீர்ப்பால் பறிபோனது. இது டிடிவி அணியினருக்குள்…
மேலும்

ஆயுள் தண்டனை: அ.தி.மு.க.வினர் 3 பேரை முன்கூட்டியே விடுவிக்க கவர்னர் மறுப்பு

Posted by - October 28, 2018
தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற அ.தி.மு.க.வினர் 3 பேரை முன்கூட்டியே விடுதலை கோரி தமிழக அரசு வைத்த கோரிக்கையை கவர்னர் நிராகரித்துவிட்டார்.
மேலும்

இலங்கை அரசில் தலைகீழ் மாற்றங்கள் தமிழர்களுக்கு அச்ச உணர்வையும், பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது -மு.க.ஸ்டாலின்

Posted by - October 28, 2018
இலங்கை அரசில் நடைபெற்றுள்ள தலைகீழ் மாற்றங்கள் தமிழர்களுக்கு அச்ச உணர்வையும், பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
மேலும்