ஸ்விட்சர்லாந்து நாட்டில் நடைபெற்ற சுகாதார கருத்தரங்கில், காற்று மாசுபாடு காரணமாக 2016-ம் ஆண்டு மட்டும் 6 லட்சம் குழந்தைகள் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆளும் கூட்டணியில் இருந்து தனது கட்சியை வாபஸ்பெறுவதற்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்குப் பதிலாக முன்னாள் ஜனாதிபதி மகிந்ந ராஜபக்ஷவை நியமிப்பதற்கும் இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எடுத்த முடிவு நாட்டைப் பெரும் அரசியல் நெருக்கடிக்குள் தள்ளிவிட்டிருக்கிறது.
பிரதமர் மகிந்த ராஜபக்ஷ – நிதி மற்றும் பொருளாதார அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா-; போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் கலாநிதி சரத் அமுனுகம- வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் மகிந்த சமரசிங்க- துறைமுகங்கள் மற்றும் கப்பற் துறை அமைச்சர்…