தென்னவள்

வடக்கின் ஆளுனராகும் வித்தியாதரன்?: மகிந்தவின் அதிரடி முடிவு?

Posted by - October 31, 2018
வடக்கு மாகாணத்தின் உடைய புதிய ஆளுநராக மூத்த ஊடகவியலாளர் வித்தியாதரனை தெரிவு செய்வதற்கு மகிந்த ராஜபக்சஉத்தேசித்துள்ளதாக மஹிந்த ராஜபக்சவிற்கு நெருக்கமான வட்டாரத்தில் இருந்து செய்தி கிடைக்கப் பெற்றுள்ளது.
மேலும்

நாளை சம்பள பிரச்சினைக்கு தீர்வு எட்டப்படும்!

Posted by - October 31, 2018
தோட்ட தொழிலாளர்களின் அடிப்படை சம்பளமாக ஆயிரம் ரூபாவை பெற்றுக் கொள்வதற்கு கம்பனிகள் மற்றும் தொழிற்சங்கங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும், மலைநாட்டு புதிய கிராமங்கள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்துள்ளார். 
மேலும்

வாக்கொடுப்பில் தோற்றால் நாடாளுமன்றைக் கலைக்க முடிவு !

Posted by - October 31, 2018
சிறிலங்காவின் புதிய அரசாங்கம், நாடாளுமன்ற வாக்கெடுப்பில் தோல்வியடைந்தால் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நாடாளுமன்றத்தை கலைக்கும், ‘உள்ளார்ந்த அதிகாரங்களை’ கொண்டிருக்கிறார் என்று, சிறிலங்காவின் கல்வி உயர் கல்வி அமைச்சராக பொறுப்பேற்றுள்ள விஜேதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
மேலும்

பதவியை காப்பாற்றவே மஹிந்தவை சந்தித்தார் சம்பந்தன்!

Posted by - October 31, 2018
கொழும்பில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பங்களின் மத்தியில் வல்லரசுகளின் நலன்களிற்காக கூட்டமைப்பு தொடர்ந்தும் செயற்படுகின்றதென தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குற்றஞ்சுமத்தியுள்ளார்.
மேலும்

ஐக்கிய தேசிய கட்சியும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பும் இணைந்து இடைக்கால அரசாங்கம்!

Posted by - October 31, 2018
ஐக்கிய தேசிய கட்சியும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பும் இணைந்து இடைக்கால அரசாங்கமொன்றை அமைக்க உத்தேசித்து வருவதாக ஐ.தே.க வின் நம்பத்தகுந்த வட்டாரங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேலும்

மோதலில் இரு பொலிஸார் காயம்

Posted by - October 31, 2018
கலேவல, பஹலவெல பகுதியில் பொலிஸாருக்கும் குழுவொன்றுக்கும் இடையில் இடம்பெற்ற மோதலில் இரு பொலிஸ் உத்தியோகத்தர்கள் காயமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.   அத்துடன் சம்பவம் தொடர்பில் இரு சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பான விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் பொலிஸ்…
மேலும்

புகார் கொடுத்த 7 மணி நேரத்தில் சென்னையில் கடத்தப்பட்ட சிறுவன் மீட்பு – தாய், மகள் கைது

Posted by - October 31, 2018
சென்னையில் கடத்தப்பட்ட சிறுவனை புகார் கொடுத்த 7 மணி நேரத்தில் போலீசார் மீட்டனர். இது தொடர்பாக தாய், மகளை போலீசார் கைது செய்தனர்.
மேலும்

மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்ததற்கு யார் காரணம்? – நிர்மலாதேவி பரபரப்பு வாக்குமூலம்

Posted by - October 31, 2018
மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்ததற்கு யார் காரணம்? என்ற தகவல் சிபிசிஐடி போலீசாரிடம் நிர்மலா தேவி அளித்த வாக்குமூலம் வாயிலாக தற்போது வெளியாகியுள்ளது. 
மேலும்

சென்னையில் பல்வேறு இடங்களில் இடியுடன் கூடிய மழை

Posted by - October 31, 2018
சென்னையில் இரவு முழுவதும் பல்வேறு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்துள்ளது. வருடந்தோறும் அக்டோபர் 20-ம் தேதியில் வடகிழக்கு பருவ மழை துவங்கும். ஆனால் இந்த வருடம் சற்று தாமதாக துவங்க இருக்கிறது.
மேலும்