தென்னவள்

பயங்கரவாதத்துக்கு எதிரான அமெரிக்காவின் போரில் 5 லட்சம் பேர் பலி !

Posted by - November 9, 2018
பயங்கரவாதத்தை ஒழிப்பதற்காக அமெரிக்கா மேற்கொள்ளும் போரின் மூலம் கிளர்ச்சியாளர்கள் உட்பட இதுவரை 5 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாக அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. 
மேலும்

ஏமனில் கடும் போர் – 58 பேர் பலி!

Posted by - November 9, 2018
ஏமனில் நிகழும் கடும்போரில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் 47 பேரும், அதிபர் ஆதரவு படையினர் 11 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 
மேலும்

வாஷிங்டன் வெள்ளை மாளிகையில் டிரம்புடன் பத்திரிகையாளர்கள் மோதல்

Posted by - November 9, 2018
வாஷிங்டன் வெள்ளை மாளிகையில் டிரம்புடன் பத்திரிகையாளர்கள் மத்தியில் நிகழ்ந்த சர்ச்சை அமெரிக்காவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
மேலும்

ஜனாதிபதிப் பதவிக்கான தகுதியை இழந்துவிட்டார் சிறிசேன!

Posted by - November 8, 2018
சில ஆண்டுகளுக்கு முன்னர், ஏன் சில வாரங்களுக்கு முன்னர் கூட, இந்த விடயத்தைச் சொல்லியிருந்தால், அதைச் சொல்பவரின் மனநிலை, உளத்தகுதி, அரசியல் அறிவு போன்றவற்றையெல்லாம்
மேலும்

“நிறைவேற்றதிகாரத்தை ஒழிப்பதாக கூறிய ஜனாதிபதி அதை பயன்படுத்தியே முறையற்ற வகையில் செயற்படுகின்றார்”-பேராசிரியர் ஜயதேவ் உயன்கொட

Posted by - November 8, 2018
ஜனாதிபதி விகாரைகளுக்குச் சென்று வழிபாடுகளில் ஈடுபட்டாலும் அவர் பாவம் இழைத்தவராகவே கருதப்படுவார்.  தேசிய அரசாங்கம் அமைக்கப்பட்டதும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தோம்.
மேலும்

ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஆட்சியை கைப்பற்றுவோம்!

Posted by - November 8, 2018
சபாநாயகரின் அதிகாரத்தின் கீழ் எதிர்வரும் 14 ஆம் திகதி கூடப்படவுள்ள பாராளுமன்றில் யார் எந்த குழறுபடிகளை மேற்கொள்ள நினைத்தாலும் அதற்கிடமளியாது 121 என்ற எமது பெரும்பான்மையை நிரூபித்து பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஆட்சியை
மேலும்

மீண்டும் எற்படுத்த முனைகிறார் சபாநாயகர் – திலங்க சுமத்திபால

Posted by - November 8, 2018
பாராளுமன்றத்தின் அனைத்து நிலையியற் கட்டளைகள் மற்றும் அரசியலமைப்பை மீறியே சபாநாயகர் செயற்படுகிறார். அதனால் அவரின் இந்நடவடிக்கை மீண்டும் 83போன்ற கலவரத்தை ஏற்படுத்தும் முயற்சியாகும் என பாராளுமன்ற உறுப்பினர் திலங்க சுமத்திபால தெரிவித்தார்.
மேலும்

14 ஆம் திகதி நாம் பாராளுமன்றம் செல்வோம் – எஸ்.பி. திஸாநாயக்க

Posted by - November 8, 2018
பாராளுமன்ற தேர்தலுக்கோ அல்லது மக்கள் அபிப்பிராய வாக்கெடுப்புக்கோ நாங்கள் ஒருபோது செல்லமாட்டோம். பெரும்பான்மை உறுப்பினர்களுடனே எதிர்வரும் 14ஆம் திகதி பாராளுமன்றம் செல்வோம் என நெடுஞ்சாலைகள் அபிவிருத்தி அமைச்சர் எஸ்.பி திஸாநாயக்க தெரிவித்தார்.
மேலும்

நாலகவின் “ ட்ரோன் கமரா” வுடனான அதி விஷேட வாகனம் குறித்து விசாரணை !

Posted by - November 8, 2018
கொலை சதி விவகாரம் குறித்து பணி இடை நிறுத்தம் செய்யப்பட்ட நிலையில் கைது செய்யப்பட்ட பயங்கரவாத புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக சில்வா, ட்ரோன் கமரா உள்ளிட்ட அதி விஷேட
மேலும்

பாராளுமன்றத்தைக் கலைப்பது குறித்து அரசாங்கம் மந்திர ஆலோசனை !

Posted by - November 8, 2018
நாட்டில்  ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி நிலை  நீடிக்குமிடத்து  பாராளுமன்றத்தை கலைப்பது குறித்து   ஜனாதிபதி  தலைமையிலான  அரசாங்கம்  ஆராய்ந்துவருவதாக தெரிவிக்கப்படுகின்றது. 
மேலும்