தென்னவள்

ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்ட நவாஸ் ஷெரீப் ஜாமீன் விடுதலை ரத்தா?

Posted by - November 14, 2018
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் ஜாமீன் விடுதலைக்கு எதிரான மேல்முறையீட்டு மனுவை பாகிஸ்தான் சுப்ரீம் கோர்ட்டு அடுத்த மாதம் விசாரிக்கிறது. 
மேலும்

முன்னாள் போராளி திடீர் மரணம்!

Posted by - November 13, 2018
கடந்த ஞாயிற்றுக் கிழமை இரவு (11.11.2018) விசுவமடு குமாரபுரம் பகுதியில் வசித்துவரும் 29 அகவையுடைய மரிய ஜெபசேன் விஜிதன் என்ற முன்னாள் போராளி திடீர் மரணத்திற்கு உள்ளாகியுள்ளார்.
மேலும்

பாராளுமன்றம் நாளை கூடலாம் : சஜித்

Posted by - November 13, 2018
“கிடைத்த வெற்றியானது ஜனநாயகத்திற்கும் மக்கள் சக்திக்கும் கிடைத்த வெற்றியாகும்” என சஜித் பிரேமதாஸ ஊடகங்ளுக்கு கருத்து வெளியிட்டுள்ளார்.
மேலும்

ஜனநாயகத்தினுடைய பாரிய வெற்றியை நாட்டு மக்கள் கண்டுள்ளனர் – ரணில்

Posted by - November 13, 2018
நாட்டு மக்கள் ஜனநாயகத்தினுடைய மிகப் பெரிய வெற்றியை கண்டுள்ளனர் என ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.பாராளுமன்றத்தை கலைக்குமாறு ஜனாதிபதி விடுத்த வர்த்தமானி அறிவித்தலை இரத்துச்செய்யுமாறு கோரி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை இரு நாட்களாக இடம்பெற்று வந்த நிலையில்…
மேலும்

சர்வாதிகாரத்தின் பிடியிலிருந்து இலங்கை காப்பாற்றப்பட்டுள்ளது- மங்கள

Posted by - November 13, 2018
நீதிமன்றத்தின் தீர்ப்பு காரணமாக இலங்கை சர்வாதிகாரத்தின் பிடியிலிருந்து காப்பாற்றப்பட்டுள்ளது என மங்களசமரவீர தெரிவித்துள்ளார்.
மேலும்

ஜனாதிபதி வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு இடைக்கால தடை உத்தரவு

Posted by - November 13, 2018
பாராளுமன்றத்தை கலைப்பதற்காக ஜனாதிபதி வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு இடைக்கால தடை உத்தரவு ஒன்றை உயர் நீதிமன்றம் பிறப்பித்துள்ளது. 
மேலும்

இலங்கை நீதித்துறையின் கையில் கடுஞ்சோதனையான ஒரு பணி!

Posted by - November 13, 2018
இரு வாரங்களுக்கு முன்னர் தன்னால் நியமிக்கப்பட்ட பிரதமர் மகிந்த ராஜபக்சவுக்கு பாராளுமன்றத்தில் பெரும்பான்மை ஆதரவு இல்லை என்பது தெளிவாகத் தெரியவந்த பிறகு இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பாராளுமன்றத்தைக் கலைத்துவிட்டார்.
மேலும்

தமிழ்த் தலைமைகளுக்கு அங்கஜனின் வேண்டுகோள் !

Posted by - November 13, 2018
உரிமையையும், அபிவிருத்தியையும் வடக்கு மக்கள் ஒருங்கே பெற வேண்டுமாயின் புதிய அரசாங்கத்தினை ஏற்படுத்த ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என விவசாயத்துறை இராஜாங்க அமைச்சர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்தார்.
மேலும்

ரணில் தலைமைத்துவத்தை விட்டு செல்லாதவரை ஐக்கிய தேசிய கட்சியினால் அமைக்கப்படும் பாரிய கூட்டமைப்புக்கு யாரும் செல்லமாட்டார்கள்!

Posted by - November 13, 2018
ரணில் விக்ரமசிங்க தலைமைத்துவத்தை விட்டு செல்லாதவரை ஐக்கிய தேசிய கட்சியினால் அமைக்கப்படும் பாரிய கூட்டமைப்புக்கு  யாரும் செல்லமாட்டார்கள். சஜித் பிரேமதாசவை தலைமைத்துவத்தில் அமர்த்தினால் மாத்திரமே ஐக்கிய தேசிய கட்சியினால் இந்த தேர்தலில் தலைதூக்க முடியும் என தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர்…
மேலும்

ஸ்ரீ லங்கான் எயார் லயன்ஸ் நிறுவனத்திற்கு புதிய தலைவர் நியமனம்

Posted by - November 13, 2018
ஸ்ரீ லங்கான் எயார் லயன்ஸ் நிறுவனத்தின் புதிய தலைவராக முன்னாள் நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேன நியமிக்கப்பட்டுள்ளார். ஸ்ரீ லங்கான்  எயார்லைன்சின் தலைவர் ரஞ்சித் பெர்னாண்டோ மற்றும் அதன் பணிப்பாளர் குழு உறுப்பினர் மனோ தித்தவெல ஆகியோர் இன்று பதவியை இராஜினாமா செய்திருந்தனர்.
மேலும்