தென்னவள்

முடக்கப்பட்டது ஐ.தே.க.வின் முகநூல்

Posted by - November 15, 2018
ஐக்கிய தேசியக் கட்சியின் உத்தியோகபூர்வ முகநூல் பக்கம் நேற்று பிற்பகல் முதல் முடக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளது. ஐ.தே.க வின் உத்தியோகபூர்வ முகநூல் பக்கத்தை பார்வையிடக் கூடியாதாகவுள்ள போதிலும் முகநூலில் புதிய தகவல்களை உட்சேர்க்க முகநூல் நிர்வாகிகளால் முடியவில்லை எனவும்…
மேலும்

சண்டை நிறுத்தத்துக்கு எதிர்ப்பு – இஸ்ரேல் ராணுவ மந்திரி ராஜினாமா

Posted by - November 15, 2018
ஹமாஸ் போராளிகளுடனான சண்டை நிறுத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, இஸ்ரேல் ராணுவ மந்திரி ராஜினாமா செய்தார்.
மேலும்

கஜா புயல் : 6 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை, பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைப்பு

Posted by - November 15, 2018
கஜா புயல் காரணமாக 6 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
மேலும்

கஜா புயல் இன்று மாலை அல்லது இரவு கரையைக் கடக்கும்: இந்திய வானிலை ஆய்வு மையம்

Posted by - November 15, 2018
கஜா புயல் இன்று மாலை அல்லது இரவு கரையைக் கடக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும்

தந்தை கூறினால் பிரசாரம் செய்வேன்- விஜயபிரபாகரன்

Posted by - November 15, 2018
இடைத்தேர்தல்-பாராளுமன்ற தேர்தலில் தந்தை கூறினால் பிரசாரம் செய்வேன் என்று விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரன் தெரிவித்துள்ளார். 
மேலும்

கஜா புயல் காரணமாக சில ரெயில்கள் ரத்து – சேவைகளிலும் மாற்றம்

Posted by - November 15, 2018
கஜா புயல் இன்று மாலை கரையை கடக்க இருக்கும் நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சில ரெயில்கள் ரத்து, ரெயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 
மேலும்

ஐ.நா.சபையில் மரண தண்டனைகளை நிறுத்தி வைக்க கோரும் தீர்மானம் வெற்றி

Posted by - November 15, 2018
ஐ.நா.சபையில் மரண தண்டனைகளை நிறுத்தி வைக்க கோரும் தீர்மானம் பெரும்பான்மையான நாடுகளின் ஆதரவுடன் தீர்மானம் வெற்றி பெற்றது. 
மேலும்

அமெரிக்க அப்பீல் கோர்ட்டு நீதிபதி பதவிக்கு இந்திய பெண் தேர்வு

Posted by - November 15, 2018
அமெரிக்க அப்பீல் கோர்ட்டு நீதிபதி பதவிக்கு இந்திய வம்சாவளி பெண் நியோமி ராவ் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
மேலும்

தொழில் முதலீட்டுக்கு உகந்த நாடாக இந்தியா திகழ்கிறது – சிங்கப்பூரில் பிரதமர் மோடி

Posted by - November 15, 2018
தொழில் முதலீட்டுக்கு உகந்த நாடாக இந்தியா திகழ்கிறது என்று சிங்கப்பூர் மாநாட்டில் பிரதமர் மோடி பேசினார். 
மேலும்