தென்னவள்

‘கஜா’ புயல் பாதிப்பு- எடப்பாடி பழனிசாமியுடன், சேத விவரங்கள் குறித்து ராஜ்நாத் சிங் பேசினார்

Posted by - November 17, 2018
‘கஜா’ புயல் பாதிப்பு தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன், மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் பேசினார். 
மேலும்

தெற்கு வங்க கடலில் மீண்டும் ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை உருவாகிறது!

Posted by - November 17, 2018
‘கஜா’ புயலை தொடர்ந்து தெற்கு வங்க கடலில் மீண்டும் ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை உருவாகிறது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
மேலும்

‘கஜா’ புயலால் 20 ஆயிரம் மின் கம்பங்கள் சேதம்- 2 நாளில் மின்சார வினியோகம் சீராகும்

Posted by - November 17, 2018
‘கஜா’ புயலால் 20 ஆயிரம் மின் கம்பங்கள் சேதமடைந்துள்ளன. 102 துணை மின்நிலையங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. 2 நாளில் மின்சார வினியோகம் சீராகும் என்று மின்சார வாரியம் அறிவித்துள்ளது. 
மேலும்

‘கஜா’ புயலில் சேதம் அடைந்த படகுகளுக்கு நிவாரணம்- அமைச்சர் ஜெயக்குமார்

Posted by - November 17, 2018
கஜா புயலில் சேதம் அடைந்த படகுகளுக்கு நிவாரணம் வழங்கப்படும் என்று மீன் வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் அறிவித்துள்ளார்.
மேலும்

நடுக்கடலில் நின்ற கப்பலை கரைக்கு இழுத்து வந்த ‘கஜா’ புயல்!

Posted by - November 17, 2018
காரைக்கால் அருகே நள்ளிரவில் நடுக்கடலில் நின்ற கப்பலை கஜா புயல் கரைக்கு இழுத்து வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
மேலும்

யாழ்.ஊடக அமையத்தின் 6 ஆம் ஆண்டு நிறைவு விழாவும், சிரேஸ்ர ஊடகவியலாளர்களை கௌரவிக்கும் நிகழ்வும் !

Posted by - November 16, 2018
யாழ்.ஊடக அமையத்தின் 6 ஆம் ஆண்டு நிறைவு விழாவும், சிரேஸ்ர ஊடகவியலாளர்களை கௌரவிக்கும் நிகழ்வும் எதிர்வரும் 18 ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை மாலை 5 மணிக்கு யூ.எஸ் விருந்தினர் விடுதி மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
மேலும்

மைத்திரியே முழுக் காரணம் – அநுரகுமார

Posted by - November 16, 2018
பாராளுமன்றத்தைக் கூட்டினால் கொலைகள் இடம்பெற வாய்புண்டு என்ற அச்சத்தினாலே பாராளுமன்றத்தை கலைத்ததாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன
மேலும்

மகிந்தவின் கருத்தும் ஹர்சாவின் பதில்கருத்தும்

Posted by - November 16, 2018
பாராளுமன்றத்தில் இன்று நிலவிய சூழ்நிலைக்கு சபாநாயகர் கருஜெயசூரியவே முக்கிய காரணம் என மகிந்த ராஜபக்ச குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும்

நாடளாவிய ரீதியில் ‘ஒரரேஷன் சாண்ட் ‘ முன்னெடுப்பு!

Posted by - November 16, 2018
நாடு பூராகவும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்கள் அதிகரித்துவரும் நிலையில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. 
மேலும்

மஹிந்தவுக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட பிரேரனை ஜனாதிபதிக்கு அனுப்பி வைப்பு

Posted by - November 16, 2018
பாராளுமன்றத்தின் நிலையியல் கட்டளையின் பிரகாரம் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரனை மீண்டும் 122 பெரும்பான்மை ஆதரவுடன்
மேலும்