தென்னவள்

ஜெயலலிதா மறைந்து 2 ஆண்டு நிறைவு : சமாதியில் முதல்வர், துணை முதல்வர் அஞ்சலி

Posted by - December 5, 2018
ஜெயலலிதா மறைந்து இன்றோடு இரண்டு ஆண்டு நிறைவடைகிறது. இதையொட்டி அவரது சமாதிக்கு முதல்வர், துணை முதல்வர் மற்றும் அதிமுகவினர் சென்று மலர் அஞ்சலி செலுத்துகிறார்கள். தமிழக முதல்வராக
மேலும்

கலைஞருக்கு இரங்கற்பா இயற்றியதால் பணியிட மாற்றம்

Posted by - December 5, 2018
 திருச்சி மாவட்ட நுண்ணறிவு காவல் பிரிவில் பணியாற்றி வந்த பெண் காவலர் செல்வராணி, அடிப்படையில் இலக்கிய ஆர்வம் கொண்டவர். பல்வேறு பட்டிமன்றங்களிலும் பங்கேற்று வருகிறார்.
மேலும்

2-ம் ஆண்டு நினைவு தினம்: ஜெயலலிதா நினைவிடத்துக்கு அ.தி.மு.க., அ.ம.மு.க. இன்று அமைதி ஊர்வலம்

Posted by - December 5, 2018
ஜெயலலிதாவின் 2-ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுவதையொட்டி, அவரது நினைவிடத்துக்கு அ.தி.மு.க., அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் அமைதி ஊர்வலம் நடைபெற இருக்கிறது.
மேலும்

மேகதாது பிரச்சினையில் வஞ்சித்தால் தமிழகத்துக்கு பிரதமர் மோடி வரமுடியாது மு.க.ஸ்டாலின் ஆவேச பேச்சு

Posted by - December 5, 2018
மேகதாது பிரச்சினையில் வஞ்சித்தால் பிரதமர் மோடி எந்த சூழ்நிலையிலும் தமிழகத்துக்கு வர முடியாத நிலையை ஏற்படுத்துவோம் என திருச்சி ஆர்ப்பாட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேசினார்.
மேலும்

லட்சக்கணக்கானோர் முன்பு 10 தடவை சொல்வேன்: ‘பாரத் மாதா கி ஜே’ என்று நான் கூறக்கூடாது என்பதா? – ராகுல் காந்திக்கு பிரதமர் மோடி கண்டனம்

Posted by - December 5, 2018
‘பாரத் மாதா கி ஜே’ என்று லட்சக்கணக்கானோர் முன்பு 10 தடவை சொல்வேன் என்று ராகுல் காந்திக்கு பிரதமர் மோடி பதில் அளித்தார்.
மேலும்

மேகதாது அணை பிரச்சினை குறித்து தீர்மானம் நாளை, சட்டசபை சிறப்பு கூட்டம்

Posted by - December 5, 2018
மேகதாது அணை பிரச்சினை குறித்து விவாதித்து தனி தீர்மானம் நிறைவேற்ற தமிழக சட்டசபையின் சிறப்பு கூட்டம் நாளை கூடுகிறது. மேகதாதுவில் அணை கட்ட கர்நாடக அரசு தீவிரம் காட்டி வருகிறது.
மேலும்

எரிபொருட்கள் மீதான கூடுதல் வரி 6 மாதங்களுக்கு ரத்து – பிரான்ஸ் பிரதமர் அறிவிப்பு

Posted by - December 5, 2018
பிரான்ஸ் நாட்டு மக்களின் தொடர் போராட்டத்தின் எதிரொலியாக டீசல் உள்ளிட்ட எரிபொருட்கள் மீதான கூடுதல் வரியை 6 மாதங்களுக்கு ரத்து செய்வதாக பிரதமர் எடோவிட் பிலிப் அறிவித்துள்ளார்.
மேலும்

இந்திய பெண் உள்பட 22 பேர் படுகொலை! வங்காளதேச சிறப்பு கோர்ட்டில் விசாரணை தொடங்கியது

Posted by - December 5, 2018
டாக்காவில் 2016-ம் ஆண்டு பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் இந்திய பெண் உள்பட 22 பேர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு தீர்ப்பாயம் நேற்று முன்தினம் தனது விசாரணையை தொடங்கியது. 
மேலும்

ராமர் கோவில் கட்ட வலியுறுத்தி டெல்லியில் 9-ந் தேதி பொதுக்கூட்டம்

Posted by - December 5, 2018
அயோத்தியில் ராமர் கோவில் கட்ட வலியுறுத்தி டெல்லியில் சாதுக்கள் பங்கேற்கும் பிரமாண்ட பொதுக்கூட்டம் வருகிற 9-ந் தேதி நடைபெறும் என்று விசுவ இந்து பரிஷத் இணை செயலாளர் சுரேந்திர ஜெயின் கூறினார். 
மேலும்

அமெரிக்க ராணுவ மந்திரியுடன் நிர்மலா சீதாராமன் பேச்சுவார்த்தை

Posted by - December 5, 2018
அமெரிக்க ராணுவ மந்திரியுடன் மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் நேற்று பென்டகனில் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது இருநாட்டு பாதுகாப்பு ஒப்பந்தத்தை துரிதப்படுத்த முடிவு செய்யப்பட்டது. 
மேலும்