தென்னவள்

சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைந்தது

Posted by - December 11, 2018
சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை இன்று குறைந்தது.சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப இந்தியாவில் எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நிர்ணயித்து கொள்ள மத்திய அரசு அனுமதி வழங்கியிருந்தது.  கடந்த மே மாதத்தில் இவற்றின் விலை…
மேலும்

5 மாநிலங்களில் ஆட்சியை பிடிப்பது யார்?

Posted by - December 11, 2018
சட்டசபை தேர்தல் நடைபெற்ற தெலுங்கானா, மத்தியபிரதேசம், சத்தீஷ்கார், ராஜஸ்தான், மிசோரம் ஆகிய 5 மாநிலங்களில் இன்று ஓட்டு எண்ணிக்கை நடைபெறுகிறது. 
மேலும்

பாகிஸ்தானுக்கு 1 டாலர் கூட நிதி வழங்கக்கூடாது – ஐ.நா.வுக்கான அமெரிக்க தூதர் ஆவேசம்

Posted by - December 11, 2018
தொடர்ந்து பயங்கரவாதிகளின் கூடாரமாக திகழ்வதால் பாகிஸ்தானுக்கு ஒரு டாலர் கூட நிதி உதவி வழங்கக்கூடாது என்று ஐ.நா.வுக்கான அமெரிக்க தூதர் நிக்கி ஹாலே கூறினார்.
மேலும்

வானத்திலும் பெண்களுக்கு பாலியல் தொல்லை – ஹாங்காங் விமான பணிப்பெண் ஆதங்கம்

Posted by - December 11, 2018
வானத்திலும் கூட பெண்களுக்கு பாலியல் தொல்லைகள் கொடுக்கப்படுவதாக ஹாங்காங்கை சேர்ந்த விமான பணிப் பெண் தனது ஆதங்கத்தை தெரிவித்துள்ளார்.
மேலும்

துருக்கியில் படுகொலை செய்யப்பட்ட கசோக்கியின் கடைசி நிமிடங்கள்!

Posted by - December 11, 2018
தூதரகத்துக்குள் ஜமால் கசோக்கி கொலை செய்யப்பட்டபோது, பதிவான ஆடியோ பதிவு குறித்து டெலிவிஷனில் பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது. 
மேலும்

ராணி பதவியை பாதுகாப்பற்றதாக உணர்கிறேன் – ஜப்பான் பட்டத்து இளவரசி

Posted by - December 11, 2018
ஜப்பான் நாட்டின் ராணியாக பதவியேற்க இருப்பதை தான் பாதுகாப்பற்றதாக உணர்வதாக பட்டத்து இளவரசி மசாகோ கூறியுள்ளார்.
மேலும்

15 கிலோ எடை கொண்ட வெடிபொருள், கொக்குத்தொடுவாயில் மீட்பு!

Posted by - December 10, 2018
முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மத்தியில் அபாயாகரமான வெடிபொருள் ஒன்று இன்று மீட்க்கப்பட்டுள்ளது. தனியார் காணி ஒன்றில் புதைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் அதிரடிப்படையினரால் நேற்று(09.12.18) மீட்க்கப்பட்டுள்ளது.
மேலும்

காணமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் முல்லைத்தீவில் போராட்டம்

Posted by - December 10, 2018
முல்லைத்தீவு மாவட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களது உறவுகள் தமது பிள்ளைகளை தேடி கடந்த வருடம் மார்ச் மாதம் எட்டாம் திகதி ஆரம்பித்த தொடர் கவனயீர்ப்பு போராட்டம் இன்று 643 ஆவது நாளாகவும் முல்லைத்தீவில் தொடர்கிறது.
மேலும்