தென்னவள்

எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ; சபாநாயகர் அறிவிப்பு!

Posted by - December 18, 2018
பாராளுமன்றம் சற்றுமுன்னர் சபாநாயகர் கருஜயசூரிய தலைமையில் கூடியது. இதன்போது சபாநாயகர் கரு ஜயசூரிய எதிர்க்கட்சித் தலைவராக மஹிந்த ராஜபக்ஷ செயற்படுவாரென அறிவித்ததுடன்  எதிர்க்கட்சியின் பிரதம கொறடாவாக மஹிந்த அமரவீரவும் செயற்படுவாரென அறிவித்திருந்த நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் நியமனம் தொடர்பான விவாதம் தற்போது…
மேலும்

மன்னார் புதைகுழி காணாமல் ஆக்கப்பட்டோரா?

Posted by - December 17, 2018
மன்னார் நகரத்தில் மத்தியிலுள்ள சதொச கட்டட வளாகத்தில் மீட்கப்பட்டு வரும் நூற்றுக்கணக்கான மனித எலும்புக்கூடுகள் மூலம், காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு என்ன கதி நேர்ந்திருக்கும் என்பதை எம்மால் உணர்ந்து கொள்ள முடிகிறது.
மேலும்

விடுதலை கோரி முன்னாள் போராளி குடும்பம் உணவு தவிர்ப்பில்!

Posted by - December 17, 2018
வவுணதீவில் இலங்கை காவல்துறையினை சேர்ந்த இருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தையடுத்து கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் போராளியாக அஜந்தனின் விடுதலையை வலியுறுத்தி அவரது மனைவி மற்றும் பிள்ளைகள் உணவு தவிர்ப்பு போராட்டமொன்றை ஆரம்பித்துள்ளனர்.
மேலும்

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தேர்தலில் போட்டியிடுவதில்லை

Posted by - December 17, 2018
இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் பதவிக்கான தேர்தலில் தான் போட்டியிடப் போவதில்லை என இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் திலங்க சுமதிபால தெரிவித்துள்ளார். 
மேலும்

ஜனாதிபதியை அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை

Posted by - December 17, 2018
தேசிய  அரசாங்கம்  இல்லாதவிடத்து உத்தேச புதிய அமைச்சரவையில் 30 ற்கும் மேற்பட்ட உறுப்பினர்களை 19 ஆவது அரசியலமைப்பின் 46(1) பிரிவிற்கமைய  தெரிவு செய்ய முடியாது.  அவ்வாறு அரசியலமைப்பிற்கு முரணாக  ரணில்  விக்ரமசிங்க அமைச்சரவையை நியமிக்க முற்பட்டால் நிறைவேற்று அதிகாரம் அதற்கு இடமளிக்கக்…
மேலும்

இலங்கையுடன் நெருங்கிய பிணைப்பை ஏற்படுத்துவோம் – அமெரிக்கா

Posted by - December 17, 2018
நாட்டின் ஜனநாயகத்தையும், அரசியலமைப்பையும் உறுதிப்படுத்தும் விதமாக இலங்கையில் நடந்தேறியுள்ள அரசியல் மாற்றங்களை வரவேற்கின்றோம். இனிவரும் காலங்களில் இலங்கை அரசாங்கத்துடனும், மக்களுடனும் நெருங்கிய பிணைப்பை ஏற்படுத்திக் கொள்வதற்கான நடவடிக்கைகளை தொடர்நதும் முன்னெடுப்போம் என
மேலும்

பேரவை வேறு தமிழ் மக்கள் கூட்டணி வேறா? நிலாந்தன்

Posted by - December 17, 2018
கடந்த நொவெம்பர் மாதம் பதினொராம் திகதி யாழ்ப்பாணம் டேவிற் வீதியில் உள்ள கலைக்கோட்ட மண்டபத்தில் ஒரு சிறப்புக் கருத்தரங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தமிழ் சிவில் சமூக அமையத்தால் ஒழுங்கு செய்யப்பட்ட
மேலும்

பஸ் – மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞன் பலி!

Posted by - December 17, 2018
குறுநாகல்-தம்புள்ள பிரதான வீதியில் இன்று இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் உயிரிழந்துள்ளதாக குறுநபகல் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.   மோட்டார் சைக்கிள் ஒன்று தனியார் பஸ் ஒன்றின் மீது மோதியதில் குறித்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்நிலையில் காயமடைந்த மோட்டார் சைக்கிள்…
மேலும்

மஹிந்தவை நியமிக்காவிட்டால் மீண்டும் நெருக்கடி ஏற்படும்! – எஸ்.பி

Posted by - December 17, 2018
பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி அந்தஸ்த்து வழங்கப்படாவிட்டால் மீண்டும் நெருக்கடி நிலைமை ஏற்படக் கூடுமென பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மேலும்