தென்னவள்

ஏமனில் அமலுக்கு வந்த சில நிமிடங்களில் முறிந்துபோன போர் நிறுத்த ஒப்பந்தம்!

Posted by - December 18, 2018
உள்நாட்டுப் போர் தீவிரமாக நடந்துவரும் ஏமனில், போர்நிறுத்தம் தொடங்கிய சில நிமிடங்களில் ஒப்பந்தம் மீறப்பட்டு ஆங்காங்கே மோதல்கள் ஆரம்பித்துள்ளன.  ஏமனில் உக்கிரமாக நடைபெற்று வரும் உள்நாட்டுச் சண்டைக்கு தற்காலிக முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் நேற்று பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அதன்படி உள்ளூர் நேரப்படி…
மேலும்

கொலை வழக்கு: ஐக்கிய அரபு நாட்டில் இந்தியருக்கு 15 ஆண்டு ஜெயில்!

Posted by - December 18, 2018
ஐக்கிய அரபு நாட்டில் சக ஊழியரை கத்தியால் குத்தி கொலை செய்த வழக்கில் இந்திய வாலிபருக்கு 15 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய அரபு நாட்டில் கட்டுமான தொழிலில் ஈடுபட்டு வந்த இந்தியாவை சேர்ந்த 26 வயது வாலிபர் ஒருவர்…
மேலும்

இங்கிலாந்து பிரதமர் மீது மீண்டும் நம்பிக்கை இல்லா தீர்மானம் !

Posted by - December 18, 2018
பிரெக்சிட் விவகாரத்தில் இங்கிலாந்து பிரதமர் தெரசா மேவுக்கு எதிராக அந்நாட்டின் எதிர்க்கட்சி நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்தது. ஐரோப்பிய யூனியனில் இங்கிலாந்து அங்கம் வகித்து வருகிறது. ஆனால் இங்கிலாந்தின் தனித் தன்மையை காப்பாற்றும் வகையில் ஐரோப்பிய யூனியனில் இருந்து வெளியேற…
மேலும்

நேபாளம் முன்னாள் பிரதமர் துல்சி கிரி மரணம்!

Posted by - December 18, 2018
நேபாளம் நாட்டின் பிரதமராக இருமுறை பதவி வகித்த துல்சி கிரி(93) உடல்நலக்குறைவால் இன்று காலமானார். இந்தியாவின் அண்டைநாடான நேபாளம் நாட்டின் பிரதமராக கடந்த 1964-1965 மற்றும் 1975-77 ஆண்டுகளுக்கு இடையில் இருமுறை பதவி வகித்தவர் துல்சி கிரி. சிராஹா மாவட்டத்தில் 1926-ம்…
மேலும்

434 அலுவலர்களுக்கு கம்ப்யூட்டர்கள் – எடப்பாடி பழனிசாமி வழங்கினார்!

Posted by - December 18, 2018
குழந்தைகளுக்கு ஆதார் பதிவு செய்ய 434 அலுவலர்களுக்கு கம்ப்யூட்டர்களை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார். கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள், 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் போன்ற பயனாளிகளின் ஊட்டச்சத்து நிலையினை தொடர்ந்து கண்காணித்திட அங்கன்வாடி பணியாளர்களுக்கு 59 கோடியே 2 லட்சம் ரூபாய்…
மேலும்

சென்னையில் 515 பேருக்கு டெங்கு காய்ச்சல்

Posted by - December 18, 2018
கடந்த ஜனவரி முதல் நவம்பர் மாதம் வரை சென்னையில் 515 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு இருந்ததாக ஐகோர்ட்டில் மாநகராட்சி தகவல் தெரிவித்துள்ளது.  சென்னை ஐகோர்ட்டில் வக்கீல் ஏ.பி.சூர்யபிரகாசம் தாக்கல் செய்த பொது நல மனுவில் கூறி இருப்பதாவது:-  சென்னை மாநகரில்…
மேலும்

நூதன மோசடியால் ஒரு லட்சம் ரூபாய் இழந்த பெண்!

Posted by - December 18, 2018
இணையத்தில் நூதன முறையில் ஒரு லட்சம் ரூபாய் ரொக்கத்தை இழந்த பெண்மணி கூகுள் சர்ச் அனுபவத்தை புலம்பி தவிக்கிறார்.  இந்தியாவில் ஸ்மார்ட்போன் பயன்பாட்டிற்கு அடுத்தப்படி இ-வாலெட் எனும் இணைய பணப்பரிவர்த்தனை முறை அதிக பிரபலமாகி வருகிறது. மத்திய அரசு டிஜிட்டல் பணப்பரிமாற்றத்தை…
மேலும்

முதியவரைக் கடத்திய ஏழு பேரை மடக்கிப் பிடித்து நையப்புடைத்த பொதுமக்கள்!

Posted by - December 18, 2018
யாழ்.வடமராட்சி கிழக்கு- கேவில் பகுதியில் முதியவா் ஒருவரை கடத்திய இராணுவ சிப்பாய்கள் உட்பட 7 போ் பொதுமக்களால் தடுக்கப்பட்டபோது  3 போ் தப்பி சென்றுள்ள நிலையில் 4 போ் மடக்கி பிடிக்கப்பட்டு நையபுடைக்கப்பட்ட பின்னா் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனா்.  இன்று காலை இடம்பெற்ற…
மேலும்

கொழும்பில் இளைஞர்கள் உண்ணாவிரதப் போராட்டம்!

Posted by - December 18, 2018
தோட்டத் தொழிலாளர்களுக்கு 1000 ரூபா சம்பள உயர்வைக் வழங்கக்கோரி இளைஞர்கள்  கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பில் பாராமுகமாக செயற்படாமல் உடனடியாக தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா சம்பள உயர்வை பெற்றுக்கொடுக்க…
மேலும்

அரசாங்கத்தில் இணைந்துகொண்ட 4 பாராளுமன்ற உறுப்பினர்கள்!

Posted by - December 18, 2018
பாராளுமன்றம் சற்றுமுன்னர் சபாநாயகர் கருஜயசூரிய தலைமையில் கூடியது. இதன்போது சபாநாயகர் கரு ஜயசூரிய எதிர்க்கட்சித் தலைவராக மஹிந்த ராஜபக்ஷ செயற்படுவாரென அறிவித்ததுடன்  எதிர்க்கட்சியின் பிரதம கொறடாவாக மஹிந்த அமரவீரவும் செயற்படுவாரென அறிவித்திருந்த நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் நியமனம் தொடர்பான விவாதம் தற்போது…
மேலும்