தென்னவள்

காணி விடுவிப்புக்குக் கால அவகாசம்

Posted by - January 5, 2019
மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட  தேவன் பிட்டி மக்களின் காணி பிரச்சினை தொடர்பில் உரிய நடவடிக்கை எடுப்பதற்காக காணி உரித்து நிர்ணய திணைக்களம் சார்பாக,  மன்னார் மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் நேற்று வெள்ளிக்கிழமை மாலை மூன்று மாத கால அவகாசத்தினை …
மேலும்

சிறுபான்மையினர் இருவர் ஒரே சந்தர்ப்பத்தில் ஆளுநர்களாக நியமிக்கப்பட்டிருப்பது இதுவே முதற் தடவை!

Posted by - January 5, 2019
இலங்கைத் திருநாட்டின் வரலாற்றில் சிறுபான்மையினர் இருவர் ஒரே சந்தர்ப்பத்தில் ஆளுநர்களாக நியமிக்கப்பட்டிருப்பது இதுவே முதற் தடவையாகும். இவ் ஆளுநர் பதவி வழங்கப்பட்டமையானது ஜனாதிபதியின் சாதி மத பேதமற்ற தன்மையினை சர்வதேசத்திற்கு புடம்போட்டுக் காட்டுகின்றது என தேசிய ஐக்கிய முன்னணியின் அமைப்பாளரும், தேசிய…
மேலும்

சிவனடிபாதமலையில் காணப்படும் உணவகங்களில் அதிகளவு கட்டணம்!

Posted by - January 5, 2019
கட்டணம் சிவனடிபாதமலை பருவகாலம் ஆரம்பித்து 20 நாட்கள் கடந்துள்ள நிலையில், இம்முறை கடந்த காலங்களை விட இம்முறை அதிகளவான யாத்ரீகர்கள் வருகைதந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. அத்துடன் சிவனடிபாதமலையில் காணப்படும் உணவகங்களில் அதிகளவு கட்டணம் அறிவிடுவதாக நல்லத்தண்ணி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி லக்சிறி பெனார்ந்துவுக்கு…
மேலும்

பிரதிநிதிகள் சபையில் செலவின மசோதாக்கள் நிறைவேறின: அமெரிக்காவில் அரசுத்துறைகள் முடக்கம் முடிவுக்கு வருமா?

Posted by - January 5, 2019
அமெரிக்க நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபையில் செலவின மசோதாக்கள் நிறைவேறின. இதன் மூலம் அரசுத்துறைகள் முடக்கம் முடிவுக்கு வருமா என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப் தன்னுடைய கனவு திட்டமான அமெரிக்க-மெக்சிகோ எல்லையில் பிரமாண்ட சுவர் எழுப்புவேன் என்பதில் விடாப்பிடியாக உள்ளார்.…
மேலும்

ஏமனில் அமெரிக்க படை வான்வழி தாக்குதல்; அல் கொய்தா தளபதி பலி

Posted by - January 5, 2019
ஏமன் நாட்டில் நடந்த அமெரிக்க படையினரின் வான்வழி தாக்குதலில் அல் கொய்தா தீவிரவாத இயக்கத்தின் தளபதி கொல்லப்பட்டார். ஏமன் நாட்டின் அல் பய்டா மாகாணத்தில் சில பகுதிகளை அல் கொய்தா தீவிரவாத இயக்கம் கைப்பற்றி உள்ளது.  இந்த இயக்கத்தின் உள்ளூர் தளபதியாக…
மேலும்

திருச்சியில் ஓடுதள பாதையில் சென்றபோது விமானத்தின் கதவு திடீரென திறந்ததால் பயணிகள் அதிர்ச்சி

Posted by - January 5, 2019
திருச்சியில் ஓடுதள பாதையில் சென்றபோது விமானத்தின் கதவு திடீரென திறந்ததால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். திருச்சி விமானநிலையத்தில் இருந்து உள்நாட்டு விமானசேவை மட்டுமின்றி சிங்கப்பூர், மலேசியா, துபாய், இலங்கை, சார்ஜா உள்பட பல நாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்படுகின்றன. கடந்த சில மாதங்களுக்கு…
மேலும்

மாநில அரசு கோரும் நிதியை முழுவதுமாக மத்திய அரசு வழங்குவதில்லை சட்டசபையில் பட்டியலிட்டு முதல்-அமைச்சர் தகவல்

Posted by - January 5, 2019
இயற்கை சீற்றங்களின்போது நிவாரணத்துக்காக மாநில அரசு கோரும் நிதியை முழுவதுமாக மத்திய அரசு வழங்குவதில்லை என்று சட்டசபையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார். தமிழக சட்டசபையில் கஜா புயல் பாதிப்புகள் குறித்து தி.மு.க. எம்.எல்.ஏ. மெய்யநாதன் (ஆலங்குடி) நேற்று விவாதித்தார். அவருக்கு…
மேலும்

கோவை, சென்னை மாநகராட்சிகளில் டெண்டர் வழங்கியதில் பல கோடி ரூபாய் முறைகேடு

Posted by - January 5, 2019
கோவை, சென்னை மாநகராட்சிகளில் டெண்டர் வழங்கியதில் பல கோடி ரூபாய் முறைகேடு நடந்துள்ளதாக கூறி தொடரப்பட்ட வழக்கிற்கு பதில் அளிக்கும்படி உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு நோட்டீஸ் அனுப்ப ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. சென்னை ஐகோர்ட்டில், அறப்போர் இயக்கம் சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில்…
மேலும்

2 பள்ளி மாணவிகளை விபசாரத்தில் ஈடுபடுத்திய வழக்கில் மதபோதகர் உள்பட 16 பேர் குற்றவாளிகள் கடலூர் மகளிர் கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு

Posted by - January 5, 2019
பள்ளி மாணவிகள் இருவரை விபசாரத்தில் ஈடுபடுத்திய வழக்கில் மதபோதகர் உள்பட 16 பேர் குற்றவாளிகள் என்று கடலூர் மகளிர் கோர்ட்டு நேற்று பரபரப்பான தீர்ப்பு வழங்கியது. கடலூர் மாவட்டம் திட்டக்குடியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் கடந்த 2014-ம் ஆண்டு 7-ம் வகுப்பு…
மேலும்

பொதுத்துறை நிறுவனத்துக்காக முதலை கண்ணீர் வடிப்பதா?

Posted by - January 5, 2019
கமிஷன் பணம் கிடைக்காததால்தான் ‘ரபேல்’ விமான பேரத்தை காங்கிரஸ் கைவிட்டது, பொதுத்துறை நிறுவனத்துக்காக அது முதலை கண்ணீர் வடிக்கிறது என்று நிர்மலா சீதாராமன் குற்றம் சாட்டினார். நாடாளுமன்ற மக்களவையில், ரபேல் விமான பேரம் குறித்த விவாதத்துக்கு நேற்று ராணுவ மந்திரி நிர்மலா…
மேலும்