தென்னவள்

நாட்டுக்கு பில்லியன் டொலர் வருமானம் கிடைக்கின்றது!

Posted by - January 5, 2019
தகவல் தொழில்நுட்ப விடயத்துடன் சம்பந்தப்பட்ட தயாரிப்புக்கள் ஊடாக சுமார் ஒரு பில்லியன் டொலர் வருமானம் இலங்கைக்கு கிடைத்துக் கொண்டிருப்பதாக அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சர் அஜித் பி. பெரேரா கூறியுள்ளார்.  தகவல் தொழில்நுட்ப விடயத்தின் ஊடாக நாட்டையும் மக்களையும் பலப்படுத்த முடியும் என்று…
மேலும்

தேர்தல் உள்ளதால் வரவு செலவு திட்டத்தின் ஊடாக நிவாரணம் வழங்கலாம்

Posted by - January 5, 2019
ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் ஏற்கனவே தாமதமாகியுள்ள ஏனைய தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார்.  கேகாலை, கொட்டியாக்கும்புர பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற மத நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களிடம் பேசும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.  பல…
மேலும்

போலி விசா மூலம் வௌிநாடு செல்ல முற்பட்டவர்கள் கைது!

Posted by - January 5, 2019
போலி விசாவை பயன்படுத்தி வௌிநாடு செல்ல முற்பட்ட சோமாலிய நாட்டுப் பிரஜைகள் இரண்டு பேர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.  ஒருவர் போலி விசாவை பயன்படுத்தி புதுடில்லி ஊடாக சுவீடன் நாட்டுக்கு செல்ல முற்பட்டுள்ளதுடன், மற்றொரு நபர் இதற்கு…
மேலும்

அரசாங்கத்திற்கு எதிராக செயற்பட தீர்மானம்

Posted by - January 5, 2019
தற்போதைய அரசாங்கத்திற்கு எதிராக ஐக்கிய தேசிய கட்சியினால் ஏமாற்றப்பட்டுள்ள உறுப்பினர்கள் செயற்படுவதற்கு தான் முன்நிற்பதாக ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்ப்பினர் துனேஷ் கன்காந்த கூறியுள்ளார்.  கடந்த நல்லாட்சி அரசாங்கத்தால் தான் எதிர்பார்த்த எதுவும் எமது மக்களுக்கு வழங்கப்படவில்லை என்று அவர்…
மேலும்

நாட்டை இரண்டாக பிளவடையச் செய்ய கூட்டமைப்பு சதி : கெஹெலிய

Posted by - January 5, 2019
கூட்டமைப்பால் முன்வைக்கப்படவுள்ள அரசியலமைப்பு சட்ட மூலம் எந்த தரப்பினராலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகவே அமையும். காரணம் அவர்களின் நோக்கம் நாட்டை இரண்டாக பிளவடையச் செய்வதாகும். தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதான கட்சியாக இருந்து கொண்டு அவர்கள் தமிழ் மக்களுக்கு நன்மை பயக்கக்…
மேலும்

பொன்சேகா, தெவரபெரும பனிப்போர்!

Posted by - January 5, 2019
ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான சரத்பொன்சேகா மற்றும் பாலித தெவரபெரும ஆகியோருக்கு பிரதமர் ரணில்விக்கிரமசிங்க  அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். சரத்பொன்சேகா மற்றும் பாலித தெரபெரும ஆகிய இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கி ஊடகங்கள் முன் பிரசாரம் செய்வதை தவிர்க்க…
மேலும்

ஐக்கிய தேசிய கட்சியை அழிப்பதற்கு சந்திரிக்கா முயற்சி : ரவி

Posted by - January 5, 2019
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் ஒன்றிணைந்து ஆட்சியை முன்னெடுக்க முடியும் என்ற நம்பிக்கை காணப்படுகின்ற போதிலும் அதனை குழப்பும் வகையில் பல்வேறு சூழ்ச்சிகள் முன்னெடுக்கப்படுகின்றது என தெரிவித்துள்ள அமைச்சர் ரவி கருணாநாயக்க ,  சுதந்திர கட்சியை அழித்த சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தற்போது…
மேலும்

சுதந்திரக் கட்சி தலைமைத்துவத்துக்கு எதிராக சதி செய்யவில்லை!

Posted by - January 5, 2019
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் குழப்பநிலை அதிகரிப்பதற்கான அறிகுறிகள் காணப்படுகின்ற சூழ்நிலையில், கட்சியைப் பிளவுபடுத்துவதற்கான சதிமுயற்சியொன்றில் தான் ஈடுபட்டிருப்பதாகக் கூறப்படுவதை வடமாகாணத்தின் முன்னாள் ஆளுநர் றெஜினோல்ட் குரே மறுத்திருக்கிறார். கடுவெல மாநகரசபையின் முன்னாள் மேயர் ஜி.எச்.புத்ததாச கூறியிருப்பதைப் போன்று சதிமுயற்சியில் ஈடுபடவில்லை என்று…
மேலும்

போராட்டத்தால் பறிபோனது பிராந்திய முகாமையாளரின் பதவி

Posted by - January 5, 2019
ஒன்றிணைந்த தொழிற் சங்கத்தின் தொடர்ச்சியான போராட்டத்தினால் இலங்கை போக்குவரத்துச் சபையின்  வடபிராந்திய முகாமையாளர் பதவி நீக்கப்பட்டார்.  வடபிராந்திய இலங்கை போக்குவரத்துக் சபையின் நிர்வாத்தின் சீர்கேடுகளை  கண்டித்தும், வடபிராந்திய முகாமயாளரை இடமாற்றம் செய்யவும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, போக்குவரத்துச் சபையின் ஒன்றிணைந்த…
மேலும்

நம்பிக்கை இல்லாதவர்கள் என் பின்னால் நிற்க வேண்டாம்; சாதி ஒழிப்புக்காக தொடர்ந்து போராடுவேன்’- கவுசல்யா

Posted by - January 5, 2019
நம்பிக்கை இல்லாதவர்கள் என் பின்னால் நிற்க வேண்டாம் என்றும் சாதி ஒழிப்புக்காக தொடர்ந்து போராடுவேன் என்றும் ஆணவக்கொலை எதிர்ப்பாளர் கவுசல்யா தெரிவித்துள்ளார். திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை சங்கர் – பழநி கவுசல்யா ஆகிய இருவரும் காதலித்து 2015-ல்சாதி மறுப்பு திருமணம் செய்துகொண்டனர்.…
மேலும்