தென்னவள்

வடக்கில் குழந்தைகள் பிறப்பு வீதம் அதிகரிப்பு ; வடமாகாண சுகாதார திணைக்களம்

Posted by - January 8, 2019
வடமாகாணத்தில் குழந்தைகளின் பிறப்பு வீதம் அதிகரித்து வருவதாக வடமாகாண சுகாதார திணைக்கள தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த அதிகரிப்பு  வடமாகாணத்தில் உள்ள சகல மாவட்டங்களிலும் காணப்படுவதாக தகவல்கள் மூலம் அறிய முடிகிறது. கடந்த 2016 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது 2017ஆம் ஆண்டில்…
மேலும்

கண்டியிலுள்ள 4 மாடிகள் கட்டடத்தில் தீ!

Posted by - January 8, 2019
கண்டி, யட்டிநுவர வீதியிலுள்ள நான்கு மாடிகள் கட்டடத்தில் ஏற்பட்ட தீயை தமது கட்டுப்பாட்டுக்குள்​ கொண்டுவரும் முயற்சிகளில், கண்டி மாநகர சபை தீயணைப்பு பிரிவினர் ஈடுபட்டுள்ளனர். அந்த அங்காடியிலிருந்த பலர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர் என கண்டி பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும்

ITNஇன் நிறைவேற்று அதிகாரியாக ராசா ஹரிச்சந்ர நியமனம்

Posted by - January 8, 2019
சுயாதீன தொலைக்காட்சி சேவையின் (ITN) நிறைவேற்று அதிகாரியாக ராசா ஹரிச்சந்ர நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அனுமதியின் கீழ் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீரவால் இவர் நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த சில நாள்களாக சுயாதீன தொலைக்காட்சி சேவை நிறுவனத்தில் ஏற்பட்டுள்ள குழப்ப நிலையைத்…
மேலும்

கோட்டாவின் தொலைக்காட்சி செவ்வி தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்

Posted by - January 8, 2019
மிக் விமானம்  கொள்வனவுத் ​​தொடர்பில் 2007ஆம் ஆண்டு முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்‌ஷ  தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றுக்கு வழங்கிய செவ்வி தொடர்பில் குற்ற விசாரணைப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. 2007ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 19ஆம் திகதி தொலைக்காட்சி…
மேலும்

100 நாள்களுக்குப் பிறகு காஞ்சிபுரம் சிறுமி ஹரிணி மீட்பு!

Posted by - January 8, 2019
காஞ்சிபுரம் மானாமதியில், அணைக்கட்டு காவல்நிலையம் அருகே இரண்டு வயது குழந்தையைத் தாெலைத்துவிட்டு தவித்தது வெங்கடேசன், காளியம்மாள் என்ற நாடாேடி இனத் தம்பதி. 100 நாள்களைக் கடந்த நிலையில், குழந்தை கிடைக்காமல் அல்லாடிவந்தனர். ‘குழந்தை கிடைக்கும் வரை இந்த இடத்தைவிட்டு நகர மாட்டாேம்” என்றபடி அங்கேயே…
மேலும்

புதிய வருடத்தின் முதலாவது நாடாளுமன்ற அமர்வு இன்று!

Posted by - January 8, 2019
2019ஆம் ஆண்டின் முதலாவது நாடாளுமன்றம் இன்று பகல் 1 மணிக்கு கூடவுள்ளது. குறித்த நாடாளுமன்ற கூட்டத்துக்கான ஒழுங்குப் பத்திரம் தொடர்பில் கட்சித் தலைவர்களின் கூட்டம் நேற்று இடம்பெற்றிருந்ததுடன், இன்றிலிருந்து எதிர்வரும் 4 நாள்களுக்கு நாடாளுமன்ற கூட்டத் தீர்மானித்துள்ளதாக ஆளுங்கட்சியின் பிரதம கொறடா…
மேலும்

அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டிக்கு 3 ஆண்டு சிறை பதவி இழந்தார்

Posted by - January 8, 2019
பொது சொத்துக்கு சேதம் ஏற்படுத்திய வழக்கில் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டிக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அவர் பதவியை இழந்தார். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள பாகலூர், ஜி.மங்கலம் சுற்றுவட்டார பகுதிகளில் கள்ளச்சாராய விற்பனையை தடுக்கக்கோரி கடந்த…
மேலும்

பெட்ரோல், டீசல் விலையில் இன்று எந்த மாற்றமும் இல்லை

Posted by - January 8, 2019
பெட்ரோல், டீசல் விலையில் இன்று எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. பெட்ரோல், டீசல் விலையை பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் நிர்ணயித்து வருகின்றன. கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலையிலும் ஏற்றம், இறக்கம் காணப்பட்டு வருகிறது.  இந்த நிலையில், பெட்ரோல்,…
மேலும்

கூட்டணியில் இருந்தபோது மத்திய அரசை தி.மு.க. கண்டிக்கவில்லையா?

Posted by - January 8, 2019
கூட்டணியில் இருந்தபோது மத்திய அரசை தி.மு.க. கண்டிக்கவில்லை என்ற அமைச்சர் ஜெயக்குமாரின் குற்றச்சாட்டுக்கு சவால் விட்டு மு.க.ஸ்டாலின் பேசினார். சட்டசபையில் நேற்று கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் பேசிக் கொண்டிருந்தார். அப்போது, அமைச்சர் ஜெயக்குமார்…
மேலும்

வேலைநிறுத்தம் தமிழகத்தில் பஸ்கள் ஓடுமா?

Posted by - January 8, 2019
இன்று முதல் 2 நாட்களுக்கு மத்திய அரசு ஊழியர்கள் வேலைநிறுத்தம் செய்கிறார்கள். இந்த போராட்டத்துக்கு பல்வேறு தொழிற்சங்கங்கள் ஆதரவு தெரிவித்து உள்ளதால் தமிழகத்தில் பஸ்கள் ஓடுமா என்ற கேள்வி எழுந்து உள்ளது. நாடு முழுவதும் உள்ள மத்திய அரசு ஊழியர்கள் 10…
மேலும்