சேலம் ரெயிலில் ரூ.6 கோடி கொள்ளை
சேலத்தில் இருந்து சென்னைக்கு கடந்த 8-ந் தேதி சென்ற ரெயிலில் ரிசர்வ் வங்கிக்கு கொண்டு செல்லப்பட்ட ரூ.6 கோடி பணம் கொள்ளை போனது.இந்த துணிகர கொள்ளை சம்பவம் குறித்து சி.பி.சி.ஐ.டி.போலீசாருடன் இணைந்து மற்ற போலீசாரும் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மேலும்